எல்ஃபின் நிதி நிறுவன மோசடி விவகாரம்… விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் கைது..!!
எல்ஃபின் நிதி நிறுவன மோசடி விவகாரம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த கவுன்சிலர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும்…
எல்ஃபின் நிதி நிறுவன மோசடி விவகாரம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த கவுன்சிலர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும்…
நத்தத்தில் கோவிலில் அம்மன் சிலையில் இருந்து நகை மற்றும் பணத்தை பக்தர் ஒருவர் திருடிச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது….
பழனி அருகே பாப்பம்பட்டியில் மனைவியின் தலையில் கல்லை போட்டு கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம்…
கரூர் ; கரூரில் வருமான வரித்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக திமுகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மின்துறை…
தலைமை ஆசிரியையை இரு ஆசிரியைகள் அடித்து உதைக்கும் வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள…
தெலங்கானா: கேப்சூல்களில் நிரப்பி பெருங்குடலில் அடைத்து துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 42 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கப்பவுடர் பறிமுதல்…
காஞ்சிபுரம் ; குடிகார கணவனின் டார்ச்சர் தாங்க முடியாத மனைவி தன்னுடைய மூன்று வயது மகளுடன் நீரில் குதித்து தற்கொலை…
சோழவரம் அருகே குடிபோதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட வாய் தகராறு காரணமாக இருசக்கர வாகன பழுது பார்க்கும் இளைஞர் வெட்டி படுகொலை…
கேரள மாநிலம் பாலக்காட்டில் கிராம கள உதவியாளர் குடியிருப்பில் மேற்கொண்ட சோதனையில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ரொக்க பணம்…
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே குந்தலாடி பகுதியில் இன்று அதிகாலை டாஸ்மாக் கடையில் இருவர் கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது அவர்களை…
கோவையில் தொழிலதிபரை தாக்கிய தனியார் கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். கோவை சரவணம்பட்டி விநாயகபுரம் முருகன்…
திருச்சி ; திருச்சி அருகே குப்பை அள்ளும் வண்டியில் அம்மா உணவகத்திற்கான அரிசி உள்ளிட்ட பொருட்கள் எடுத்து செல்லப்பட்ட சம்பவம்…
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அடுத்த, மங்கலம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இலங்கையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் வேல்முருகன். இவர்…
செங்கல்பட்டு அருகே நள்ளிரவில் இளைஞர் ஒருவர் ஓடஓட வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பெருமாள் கோவிலை அடுத்துள்ள…
கோவையில் பிரியாணி கடையில் இந்துக்களுக்கு வழங்கப்படும் பிரியாணியில் கருத்தடை மாத்திரை கலப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டதை தொடர்ந்து மாநகர சைபர்…
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த வடசேரியில் திமுக நிர்வாகியை கட்டி வைத்து அவரது ஜவுளி கடை சூறையாடப்பட்ட சம்பவம் பெரும்…
மதுரை ; சோழவந்தான் அருகே தாய் மற்றும் மகனை பக்கத்து வீட்டுக்காரர் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற சம்பவம்…
திருப்பூர் மாவட்டம் – பல்லடம், பனப்பாளையத்தை சேர்ந்தவர் சம்பத் என்கிற சண்முகம். தி.மு.க.வில் கிளை நிர்வாகியாக உள்ளார். இவருக்கும் தற்போது…
நெல்லை ; தெற்கு வள்ளியூரில் டாஸ்மாக் காவலாளி வாயில் மதுவை ஊற்றி மிரட்டி டாஸ்மாக் பூட்டை உடைத்து பல இலட்சம்…
கரூர் அருகே மாந்தோப்பில் கணவன், மனைவி கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….
வேலூர் ; பேரணாம்பட்டு அருகே மலைப்பகுதிகளில் ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராயம் ஊறல் அழிக்கப்பட்ட நிலையில், 4 பேர் கைது செய்யப்பட்டனர்….