குற்றம்

சைக்கிளில் சென்ற ஓய்வுபெற்ற ராணுவ வீரரை தாக்கி செல்போன் பறிப்பு… சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை..!

வேலூர் அருகே சாலையில் மிதிவண்டியில் சென்ற முதியவரை தாக்கி செல்போன், பணத்தை பறித்துக்கொண்டு தப்பியோடிய நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து…

ஊராட்சிமன்ற முன்னாள் தலைவரின் வீட்டில் 300 சவரன் நகை கொள்ளை : ரூ.20 லட்சம் ரொக்கமும் அபேஸ்… 6 தனிப்படை அமைப்பு!!

காஞ்சிபுரம் : பிரபல தொழிலதிபரின் வீட்டில் சுமார் 2 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள் மற்றும் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட…

‘யாராவது காப்பாத்துங்க’… அலறிய ஓடிய பிரபல ரவுடி.. நடுரோட்டில் துரத்தி துரத்தி வெட்டிக்கொலை : சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

சென்னை அருகே பிரபல ரவுடி நடுரோட்டில் ஓட ஓட வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அயப்பாக்கத்தை சேர்ந்த பிரபல…

சென்னை வந்த ரயிலில் கேட்பாரற்று கிடந்த 28 கிலோ கஞ்சா : பறிமுதல் செய்து போலீசார் விசாரணை..!!

திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் காக்கிநாடாவில் இருந்து சென்னை நோக்கி வந்த சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரயிலில் கேட்பாரற்று கிடந்த…

ATM-க்கு வரும் நபர்களுக்கு குறி… நூதன முறையில் பணத்தை திருடும் நபர் : 140 ஏடிஎம் கார்டு பறிமுதல்

வேலூர் : ஏடிஎம் மையத்துக்கு பணம் எடுக்க வரும் நபர்களை நூதன முறையில் ஏமாற்றி தொடர்ந்து பணத்தை திருடி வந்த…

மகளிர் விடுதியில் புகுந்த மர்மநபர்கள்… சிறுமிகளுக்கு மது ஊற்றி அடிக்கடி நடந்த பாலியல் வன்கொடுமை : அதிர வைக்கும் அதிர்ச்சி சம்பவம்!!

சிறுமிகளுக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே கடினம்…

போலி தங்க நகைகளை வைத்து பண மோசடி செய்த வழக்கில் திருப்பம் : தலைமறைவாக இருந்த ICL FINCORP நிறுவனத்தின் பெண் தலைவர் கைது!!

கோவை குனியமுத்தூர் ICL Fincorp நிறுவனத்தில் போலி தங்க நகைகளை வைத்து பண மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த…

16 வயது சிறுமி பேச மறுத்ததால் ஆத்திரம் : கழுத்தை அறுத்து கொலை முயற்சி.. ஒருதலை காதலன் வெறிச்செயல்…!!

ராணிப்பேட்டை அருகே 16 வயது சிறுமி பேச மறுத்ததால் கழுத்தை அறுத்த ஒருதலை காதலனால் பரபரப்பு ஏற்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம்…

போதையில் காவல்நிலையத்திற்குள் புகுந்து காவலர்களை தாக்க முயன்ற வாலிபர் ; கைகளை கம்பியால் கட்டியும் அடங்க மறுப்பு.. பெற்றோர் மீதும் தாக்குதல்!!

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் காவல் நிலையத்தில் புகுந்து காவலர்களை தாக்க முயன்ற போதை வாலிபரை தடுக்க வந்த…

பாசி நிதி நிறுவன மோசடி வழக்கு : ரூ.171 கோடி அபராதம்… 27 வருடம் சிறை தண்டனை.. அதிரடி தீர்ப்பை வெளியிட்ட கோவை நீதிமன்றம்!!

திருப்பூரை தலைமையிடமாக கொண்ட பாசி நிதி நிறுவன மோசடி வழக்கு குறித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2011…

கஞ்சா கடத்திய பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை : ரூ.2 லட்சம் அபராதம் விதித்து அதிரடி!!

கோவை : கஞ்சா கடத்திய பெண்ணுக்கு 10ஆண்டு சிறை தண்டனையும் 2லட்சம் அபராதம் விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஈரோடு…

பெண்ணை காரில் கடத்திச்சென்று கூட்டு பாலியல் : சரணடைந்த சகோதரர்களுக்கு 29ம் தேதி வரை நீதிமன்ற காவல்..!!

விருதுநகர் : அருப்புக்கோட்டையில் பெண்ணை காரில் கடத்திச்சென்று 7 பேர் பலாத்காரம் செய்த வழக்கில் விருதுநகர் நீதிமன்றத்தில் சரணடைந்த சகோதரர்களுக்கு…

12 வயது வடமாநில சிறுமி கடத்தல் ; கோவைக்கு அழைத்து வந்த சக பள்ளி மாணவன்… வெளியான சிசிடிவி காட்சிகள்..!!

கோவை : வடமாநிலத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமியை சக பள்ளி மாணவன் ஒருவன் கோவைக்கு கடத்தி வந்த வீடியோ…

ஓடும் பேருந்தின் படியில் அமர்ந்து சரக்கு அடித்த போதை ஆசாமிகள் : சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ!!

திருப்பூர் ; திருப்பூரில் தனியார் பேருந்து பயணத்தின் போது, சிலர் படியில் அமர்ந்து மது அருந்தி சென்ற வீடியோ காட்சிகள்…

‘குழந்தைகளை பத்திரமாக பார்த்துக்கொள், என்னை மன்னித்துவிடு’; கணவருடன் வீடியோ கால் பேசிய மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

திருவெறும்பூர் அருகே ரயில் தண்டவாளத்தில் படுத்து திருவெறும்பூர் நகர திராவிடர் கழக தலைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்…

ஆசிரியை திட்டியதால் எறும்பு பொடி சாப்பிட்டு 3 மாணவிகள் தற்கொலை முயற்சி : தனியார் பள்ளியில் அதிர்ச்சி சம்பவம்!!

தூத்துக்குடி ; தூத்துக்குடியில் தனியார் பள்ளியில் ஆசிரியை திட்டியதாக 8ம் வகுப்பு படிக்கும் 3 மாணவிகள் எறும்பு பொடி தின்று…

போதைப் பொருள் விற்பனை… டிப்டாப் சாஃப்ட்வேர் என்ஜினியர் கைது ; விசாரணை வளையத்தில் ஐடி ஊழியர்கள்!!

அதிக போதை ஏற்றக்கூடிய போதைப் பொருள்களை விற்பனை செய்து வந்த மென்பொறியாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை போருரில் உள்ள…

12 ஆம் வகுப்பு மாணவி தூக்குப் போட்டு தற்கொலை : பொடுகு தொல்லைக்கு பெற்றோர் செய்த செயலால் அதிருப்தியில் எடுத்த விபரீத முடிவு

கரூரில் 12 ஆம் வகுப்பு மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூரை…

சொத்துக்காக தாயை கடத்திய மகன் : வயது முதிர்ந்த தாயை அடித்து துன்புறுத்தி காரில் இழுத்து சென்ற முன்னாள் எஸ்ஐ!!

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள காவலி நகரை சேர்ந்தவர் கோட்டேஸ்வர ராவ். மத்திய தொழில் பாதுகாப்பு படையில் எஸ்.ஐ…

ஸ்டேஷனுக்கு வந்த பெண்ணிடம் சில்மிஷம்… யூனிபார்மில் ஒரே கொஞ்சல் : ஏட்டய்யாவின் லீலை… வைரலாகும் வீடியோ!!

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் அடுத்த பாங்கர்மாவ் ஸ்டேஷனில், தீப் சிங் என்பவர் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். அந்த ஸ்டேஷனுக்கு…

மின்சார ரயிலில் பெண் போலீசாருக்கு கத்திகுத்து : சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

சென்னை : மின்சார ரயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசாரை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம்…