திண்டுக்கல்

உச்சி வெயிலில் மாணவனை முட்டி போட வைத்த ஆசிரியர்… சூடு தாங்காமல் கண்ணீர்விட்டு அலறிய அதிர்ச்சி சம்பவம்…!!

பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவனை பள்ளி வளாகத்தில் உச்சி வெயிலில் முட்டி போட வைத்த ஆசிரியரின் செயல் பெரும் அதிர்ச்சியை…

கல்லூரியில் முதல்வர் நடத்திய கூட்டத்திற்குள் புகுந்த பாம்பு… மாணவியை கடித்ததால் விபரீதம் : மருத்துவமனையில் அனுமதி..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே தனியார் கல்லூரிக்குள் புகுந்த பாம்பு, மாணவியை கடித்ததில் அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருச்சி…

வெடிமருந்துகள் வெடித்து உடல்சிதறி ஒருவர் பலி… கிணறு வெட்டும் பணியின் போது நிகழ்ந்த சோகம்!!

திண்டுக்கல் ; ஒட்டன்சத்திரம் அருகே கிணறு தோண்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த வெடிமருந்துகள் வெடித்ததில் ஒருவர் உடல் சிதறி பலியான சம்பவ சம்பவம்…

விடியலுக்கு முன்பே மதுபாட்டிலை கையில் சேர்க்கும் திமுக… ‘ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து சூப்பர்’… போஸ்டரால் பரபரப்பு!

திண்டுக்கல் : வத்தலக்குண்டு மற்றும் நிலக்கோட்டை அரசு அலுவலங்கள் அருகே சூரியன் விடிவதற்கு முன்பே மது பிரியர்களுக்கு விடிவு காலத்தை…

9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 48 வயது நபர் : நீதிமன்றம் அளித்த பரபரப்பு தீர்ப்புக்கு குவியும் வவேற்பு!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி காமராசர் நகரை சேர்ந்தவர் அய்யர் (48). தனது வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த ஒன்பது வயது…

இடத்தகராறால் நகைக்கடை உரிமையாளருக்கு கத்திக்குத்து… அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

பழனி அண்ணா நகரில் குடியிருந்து வருபவர் சதீஷ் ஆனந்த். பழனியில் சொந்தமாக நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். மேலும் சதீஷ்…

தலையில் ரத்தம் சொட்ட சொட்ட அரசு மருத்துவமனைக்கு வந்த பெண் : விழுந்து விழுந்து சிரித்த மருத்துவர்!!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் குங்கும காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் (வயது 38) சின்னகுஞ்சு. இவர் நேற்றைய தினம் இரவு…

நண்பர்களுக்குள் திடீரென வாக்குவாதம்… கூலித்தொழிலாளியின் தலையில் கல்லைப் போட்டு கொலை : திண்டுக்கல்லில் அதிர்ச்சி சம்பவம்

திண்டுக்கல்லில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கூலித் தொழிலாளியை கழுத்தை நெரித்தும், கல்லை தலையில் போட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்…

30 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த கூலித் தொழிலாளி.. சாலை வசதி இல்லாததால் டோலி கட்டி தூக்கி சென்ற அவலம்..!(வீடியோ)

30 அடி உயர மரத்திலிருந்து தவறி கீழே விழுந்த கூலி தொழிலாளியை சாலை வசதி இல்லாத காரணத்தினால் தொட்டில் கட்டி…

அரசு பேருந்து ஓட்டுனருக்கு திடீர் நெஞ்சுவலி : பதறிய பயணிகள்… கைக்கோர்த்த மனிதநேயம்.. நெகிழ்ச்சி சம்பவம்!!

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து காரைக்குடிக்கு 52 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை மதுரை கடச்சநேந்தலை சேர்ந்த கிருபாகரன்…

கணவனை இழந்த பெண் அடித்துக் கொலை : கள்ளக்காதலால் அரங்கேறிய பயங்கரம்..!!!

திண்டுக்கல்லில் கள்ளத்தொடர்பு காரணமாக கட்டிட பெண் தொழிலாளி தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்…

உறங்கி கொண்டிருந்த பூண்டு வியாபாரி சரமாரியாக வெட்டிக் கொலை : விசாரணையில் பகீர்..!!!

திண்டுக்கல் அருகே உள்ள வேடப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி இவர் வெள்ளைப்பூடு வியாபாரம் செய்து வருகிறார்.நேற்று இரவு தனது வீட்டின்…

அபராதம் விதித்தால் ஆத்திரம் ; போலீசாரின் பைக்கை சாலையில் வீசி கொலை மிரட்டல் விடுத்த இளைஞர்; அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

பழனியில் ஓட்டுனர் உரிமம் இன்றி இருசக்கரவாகனத்தில் சென்றவருக்கு அபராதம் விதித்த போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்து வாகனங்களை சேதப்படுத்தியது பரபரப்பை…

தனியார் கல்லூரி மாணவர்கள் இடையே மோதல்.. இரு குழுக்களாக பிரிந்து கல்வீசித் தாக்குதல் : போலீஸ் குவிப்பால் பதற்றம்!!

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே திருச்சி டு திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ளது தனியார் கலை அறிவியல் கல்லூரி…

விவசாயி மனைவியை கடத்திய முறுக்கு கம்பெனி அதிபர்… இரு குழந்தைகளுடன் காவல்நிலையத்தை முற்றுகையிட்ட கணவன்..!!

விருவீடு அருகே, முறுக்கு கம்பெனியில் வேலை தருவதாக கூறி, விவசாயி மனைவியை கடத்திய முறுக்கு கம்பெனி அதிபரை போலீசார் தேடி…

கேலி, கிண்டல் செய்த தோழிகள்… விரக்தியில் மாடியில் இருந்து குதித்த கல்லூரி மாணவி ; அவசரம் காட்டிய கல்லூரி நிர்வாகம்.. எழுந்த சந்தேகம்!!

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் மாணவிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தற்கொலை முயற்சியில்…

கல்லூரி மாடியில் இருந்து குதித்த நர்சிங் மாணவி உயிரிழப்பு : திண்டுக்கல்லில் பரபரப்பு.. போலீஸ் குவிப்பு!!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கேதையுறும்பு பழைய பட்டியை பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி கன்னியப்பன். இவரது மகள்…

கோவில் திருவிழாவில் கையில் வானவேடிக்கை வெடித்த இளைஞர் : வைரலாகும் வீடியோவால் சிக்கல்!!

நத்தம் மாரியம்மன் நகர் வலம் வரும்போது கையில் வானவேடிக்கை வெடியை வெடித்த இளைஞரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது…

கண்ணை மறைத்த கோபம்… மகனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த தந்தை ; 2வது மனைவிக்கு கத்திகுத்து..!!

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே குடும்ப பிரச்சனையில் மகன் தலையில் கல்லை போட்டு தந்தையே கொலை செய்த சம்பவம் பெரும்…

திடீரென துண்டிக்கப்பட்ட ஏர்டெல், வோடாபோன் இணையதள சேவை … திட்டமிட்ட சதியா..? பயனாளர்கள் சந்தேகம்..!!

பழனி நகரில் பல இடங்களில் ஏர்டெல்,வோடோபோன் இணையதள சேவை பாதிக்கப்பட்டதால் பயனாளர்கள் அதிருப்தி அடைந்தனர். தமிழகத்தில் பிரசித்தி பெற்ற ஆன்மீக…

பழனி முருகனை தரிசனம் செய்த பிரபல நடிகர்… கிரிவலம் வந்து வழிபாடு நடத்திய வீடியோ வைரல்!!!

பழனி முருகன் கோவிலில் பிரபலங்கள் தரிசனம் செய்து வரும் நிலையில் இன்று நடிகர் கிரிவலம் வந்து சாமி தரிசனம் செய்தார்….