திண்டுக்கல்

தைப்பூச திருவிழாவின் கடைசி நாள்… பழனியில் காவடிகளுடன் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் ; இன்று மாலை தெப்பத்தேர் பவனிக்கு ஏற்பாடு

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூசத் திருவிழாவின் 10வது நாள் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து…

தொடங்கியது தைப்பூச திருவிழா… இன்று நடக்கும் தேரோட்டம்… பழனியில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்!!

தைப்பூச தேரோட்டத்தை முன்னிட்டு பழனியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா…

மணக்கோலத்தில் காட்சியளித்த முத்துக்குமாரர் – வள்ளி, தெய்வானை : வெள்ளித்தேரில் வீதிஉலா… பழனியில் பரவசம்..!!

பழனியில் தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் இன்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மணக்கோலத்தில் அருள்மிகு முத்துக்குமாரர்-வள்ளி தெய்வானை…

கும்பாபிஷேகம் முடிந்து பழனியில் இரண்டே நாட்களில் ஆச்சரியம் : மகிழ்ச்சியில் கோவில் நிர்வாகம்!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்த நிலையில் மலைக்கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் எண்ணிக்கைகள் நேற்றும்…

பந்தா காட்ட நினைத்து பல்ப் வாங்கிய இளைஞர்… வைரலாகும் வீடியோவால் எழுந்த சிரிப்பலை!!

பழனியில் சாலையில் சென்ற இளைஞர் கார் ஓட்டுனரின் முன்பு சாகசம் காட்ட நினைத்து வாரிடித்து கீழே விழுந்த காட்சி இணையத்தில்…

பழனி கோவில் கருவறையை செல்போனில் படம் பிடித்த பக்தர் : சமூக வலைதளங்களில் பதிவேற்றியதால் அதிர்ச்சி!!

பழனி முருகன் கோவில் கருவறையை பக்தர்‌ ஒருவர் செல்போனில் படம் பிடித்து இணையதளத்தில் பதிவேற்றிய சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு வானில் நடக்கக்கூடிய அரிய நிகழ்வு : பச்சை நிறத்தில் நடக்கும் அதிசயம்!!

50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்பு வானில் நடக்கக்கூடிய அரிய நிகழ்வை மக்கள் எப்படி காண முடியும் என்பதை விஞ்ஞானி விளக்கி…

கையில் குழந்தையுடன் நின்றிருந்த மனைவியை கண்மூடித்தனமாக தாக்கிய கணவன் : சுருண்டு விழுந்த பெண்.. நடந்த ட்விஸ்ட்!!!

பேருந்து நிலையத்தில் போதையில் இருந்த கணவன் மனைவியை தாக்கியதால் குடி போதை ஆசாமியை குண்டு கட்டாக தூக்கிச் சென்ற போலீசார்கள்…

முருகனுக்கு அரோகரா… தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தொடங்கியது கொடியேற்றம் : பழனியில் பக்தர்கள் பரவசம்!!

பழனியில் தைப்பூசத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பத்து நாட்களுக்கு நடைபெறும் தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூசத்தேரோட்டம்…

சண்முகர் – வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் : திருமண வைபோக நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!!

பழனி முருகன் கோவிலில் குடமுழுக்கை முன்னிட்டு சண்முகர் வள்ளி தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம்…

சிவகாசி to திண்டுக்கல்… அசால்ட்டாக பேருந்தை கடத்திச் சென்ற நபர்.. 24 மணி நேரத்திற்குள் சிக்கிய கொள்ளையன்!

சிவகாசி அருகே பெட்ரோல் பங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் கடத்திச் சென்றவரை திண்டுக்கல்லில் பிடிபட்டார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு…

பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் வெகுவிமர்சை… அரோகரா கோஷத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம்!

பழனி முருகன் கோவிலில் குடமுழுக்கு விழா விமர்சையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். முருகனின் அறுபடை…

கடும் பனியால் பாதை தெரியாமல் பள்ளத்தில் விழுந்த அரசு பேருந்து : வனப்பகுதியில் சிக்கித் தவித்த பயணிகள்!!

பனிப்பொழிவு காரணமாக மலைப்பகுதிக்கு சென்ற அரசு பேருந்து கவிழ்ந்து 16 பேர் காயமடைந்தனர். திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது சிறுமலை…

களைகட்டும் பழனி கோவில் கும்பாபிஷேகத் திருவிழா… முதல் கால யாக பூஜைகள் தொடக்கம்… 27ம் தேதி வரை மூலவர் தரிசனம் ரத்து

பழனி மலைக்கோவில் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி 27ம் தேதி நடைபெற உள்ள நிலையில், கும்பாபிஷேகத்திற்கான முதல் கால யாக பூஜைகள்…

பாஜக பிரமுகர் வீட்டுக்குள் புகுந்து துப்பாக்கி காட்டி கொலை மிரட்டல்.. பெட்ரோல் குண்டு வீசுவதாக மிரட்டிய ரவுடிகளால் பரபரப்பு!!

நள்ளிரவில் வீட்டுக்கு வந்து கொலை மிரட்டல் விடுத்த ரெளடிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில்…

திடீர் திடீரென அணையும் தெருவிளக்குகள்… கண்ணாமூச்சி காட்டி வந்த மர்ம நபர்: ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கிராம மக்கள்..!!

ஒட்டப்பிடாரம் அருகே தெரு விளக்குகளை அணைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையனை மடக்கி பிடித்த பொதுமக்கள், நன்கு கவனித்த பிறகு…

‘புலி பதப்படுத்தும் இயேசு குடோனா..?’ தமிழில் தடுமாறிய திமுக எம்.பி.: இது என்னடா, தமிழுக்கு வந்த சோதனை என கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்..!!

திண்டுக்கல் : தமிழில் பிழையுடன் திமுக எம்பியின் பேஸ்புக் பதிவை சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தை…

நாயை ‘நாய்’ என கூறியதால் நடந்த கொலை : பக்கத்து வீட்டுக்காரரின் வெறிச்செயல்… விசாரணையில் திக்..திக்!

திண்டுக்கல் அருகே வீட்டில் வளர்க்கும் நாயை நாய் எனக் கூறியதால் ஆத்திரத்தில் விவசாயியை கொலை செய்த கொலையாளியை போலீசார் தேடி…

பட்டப்பகலில் ஐடி ஊழியர் சம்பட்டியால் அடித்துக்கொலை : சொந்த அத்தை மகனே செய்த வெறிச்செயல் : விசாரணையில் பகீர்!!

திண்டுக்கல் அருகே சொத்து தகராறு காரணமாக இளைஞர் சம்பட்டியால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி…

பெட்ரோல் நிரப்பும் போது வெளியேறிய புகை.. ஊழியர்களின் சாமர்த்தியம் : எரிந்து சாம்பலான ஆம்னி வேன்!!

திண்டுக்கல் : திண்டுக்கல் பெஸ்கி கல்லூரி அருகே உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருந்த ஆம்னி வேன் திடீரென…

‘கந்தனுக்கு அரோகரா’ ; தைப்பூசத்தையொட்டி பழனியில் காவடியுடன் குவிந்த பக்தர்கள் ; அலகு குத்தி நேர்த்திக்கடன்!!

பழனியில் தைப்பூசத் திருவிழா மற்றும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள்கள் காவடிகள் எடுத்தும் ,அலகு குத்தியும் தரசினம் செய்து வருகின்றனர்….