election

குறைகளை சொன்னால் ஜெயிலுதான்… இது மன்னர் ஆட்சி கூட கிடையாது சர்வாதிகார ஆட்சி தான் ; கனிமொழி விமர்சனம்

தூத்துக்குடி: எதிர்க்கட்சிகள் மோடியை அவருடைய ஆட்சியில் இருக்க கூடிய குறைகளை எடுத்துச் சொல்லக் கூடாது என்றும், மீறி சொன்னால், அவர்களை…

கண்டுகொள்ளாத பாஜக.. எதையுமே செய்யாத திமுக… வாக்காளர்களுக்கு இபிஎஸ் கடைசியாக வைத்த கோரிக்கை!!

மத்திய அரசு சிறப்பு திட்டங்கள் எதையும் 10 ஆண்டுகளாக தமிழகத்திற்கு தரவில்லை என்றும், மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதியை முழுமையாக வழங்குவதில்லை…

அதிமுக மதவாதக் கட்சியோ.. தேசத்துரோக கட்சியோ கிடையாது… ஆனால்…. அமைச்சர் பிடிஆர் பரபர பேச்சு..!!!

அதிமுக இன்னும் பாஜகவின் பிடியில் இருக்கிறதா? என்றும், அதிமுக சுய சிந்தனையோடு சுதந்திரமாக செயல்படுகிறதா..? என்ற சந்தேகம் உள்ளதாக அமைச்சர்…

CM ஸ்டாலினுக்கு பயம் வந்திருச்சு… முதல்ல மருமகன்… இப்போ மகன் ; அண்ணாமலை சொன்ன தகவல்!!

கோவையில் இனிப்பு வாங்குவதற்காக ராகுல் காந்தி சாலை தடுப்பை தாண்டி சென்றது அப்பட்டமான போக்குவரத்து விதி மீறல் என பாஜக…

ஓபிஎஸ் தரப்பு – பாஜகவினரிடையே மோதல்… ராமநாதபுரத்தில் உச்சகட்ட பரபரப்பு ; போலீசார் குவிப்பு

ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் தரப்பினருக்கும், பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ஆதரவுடன்…

அனல் பறக்கும் இறுதிகட்ட பிரச்சாரம்… கதிர் ஆனந்த் கொடுத்த வாக்குறுதி… பூரிப்பில் மக்கள்..!!

வேலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கதிர் ஆனந்தின் இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரம் மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. வேலூர் நாடாளுமன்ற…

திமுக தான் எதிர்க்கட்சி-னு நினைச்சிட்டாரு போல… இங்கேயே டேரா போட்ட பிரதமர் மோடி ; திருமாவளவன் விமர்சனம்..!!

காங்கிரஸ் கட்சிக்கு பதிலாக திமுக தான் எதிர்க்கட்சி என்பது போல தமிழ்நாட்டிலேயை டேரா போட்டு பிரச்சாரம் செய்கிறார் மோடி என்று…

‘மோடி ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலை திட்டத்தை நிறுத்திடுவாரு’… திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பகீர்..!!

பிரதமர் மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் எரிவாயு சிலிண்டரின் விலை 2000 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளதாக வேலூர் திமுக…

நாங்க நினைத்திருந்தால் மோடி ஜெயிலில் இருந்திருப்பாரு ; ஆனால்… ப.சிதம்பரம் சொன்ன ரகசியம்!!

முதலமைச்சர்களை கைது செய்து விட்டு தேர்தலை நடத்தலாம் என்பது எங்களுக்குத்தெரியவில்லை என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார் சிவகங்கை அரண்மனை…

அதிமுகவை பிளவுபடுத்த திட்டம் தீட்டிய பாஜக.. சபதத்தை நிறைவேற்றுவோம் ; அதிமுக தொண்டர்களுக்கு இபிஎஸ் கடிதம்..!!

அதிமுகவை பிளவுபடுத்த பாஜகவினர் எடுத்த பல்வேறு முயற்சிகளை முறியடித்து இன்று நாம் ஒன்றுபட்டு வலுவுடன் இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…

பாஜக போட்டியிலேயே இல்ல… மாயையை உருவாக்குகிறார் அண்ணாமலை ; எஸ்பி வேலுமணி!!

மொத்தமாகவே மூன்று முதல் நான்கு சதவீதம் வாக்குகளை மட்டுமே வைத்திருக்கும் பாஜக மூன்றாவது இடத்திற்கு தான் தள்ளப்படும் என்று முன்னாள்…

படர்தாமரை உடலுக்கு கேடு… பிஜேபியின் தாமரை நாட்டுக்கே கேடு ; நடிகர் கருணாஸ் விமர்சனம்..!!!

படர்தாமரை உடலுக்கு கேடு, ஆகாயத்தாமரை குளத்திற்கு கேடு, பிஜேபியின் தாமரை இந்திய நாட்டுக்கே கேடு என்று நிலக்கோட்டையில் முக்குலத்தோர் புலிப்படை…

‘மைக், லைட் ஆஃப் பண்ணியாச்சு’.. நள்ளிரவில் அண்ணாமலை வாக்குவாதம்… சூலூர் போலீசார் வழக்குப்பதிவு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் இரவு 10.30 மணிக்கு மேல் பாஜகவினர் பிரச்சாரம் மேற்கொள்வதாகக் கூறி, பிரச்சார வாகனத்தை தடுத்து நிறுத்திய…

அதிமுக கூட்டணி கட்சிக்கு மன்சூர் அலிகான் திடீர் ஆதரவு… தமிழர்களுக்கு மட்டுமே வேலை என அறிவிக்க முடியுமா..?

அதிமுக கூட்டணி கட்சியில் போட்டியிடும் எஸ்டிபிஐ கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாக இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான்…

அம்பேத்கர் கொண்டு வந்த சட்டத்தை சிதைக்கிறார் பிரதமர் மோடி ; திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் குற்றச்சாட்டு

அண்ணல் அம்பேத்கர் கொண்டு வந்த சட்டத்தை சிதைத்து வருகிறார் பிரதமர் மோடி என்று வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்…

அண்ணாமலைக்கு மிகப் பெரிய வெற்றி கிடைக்கும் : கோவையில் நிர்மலா சீதாராமன் பேச்சு..!!!

அண்ணாமலைக்கு மிகப் பெரிய வெற்றி கிடைக்கும் : கோவையில் நிர்மலா சீதாராமன் பேச்சு..!!! கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக…

‘500 நாளாச்சு.. என்ன பண்ணுனீங்க’… காங்., வேட்பாளர் வாகனத்தை மறித்து விவசாயிகள் வாக்குவாதம்!!

மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளரின் வாகனத்தை மறித்து கரும்பு விவசாயிகள் கேள்வி எழுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மக்களவைத்…

வியாபாரிகளிடையே வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் ; விலைவாசியை குறைப்பேன் என வாக்குறுதி..!!

வேலூர் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வேலூர் நேதாஜி மார்க்கெட்டில், வியாபாரிகள் இடையே வாக்கு சேகரித்தார். இந்தியா கூட்டணியில்…

பொய்யும், பித்தலாட்டமும் தான் பாஜக… அராஜகத்தின் உச்சத்திற்கு முடிவு வந்திடுச்சு : செல்வப்பெருந்தகை!!

காவேரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ஒருபோதும் விட்டுக் கொடுக்காது என்று காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்…

திமுகவும், அதிமுகவும் வேறு வேறு இல்ல… தேனியில் அண்ணாமலை வாக்குசேகரிப்பு..!!!

திமுகவும், அதிமுகவும் வேறு வேறு இல்லை என்றும், இரண்டும் ஒன்று தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்….

அதிமுக நாலு…. தேமுதிக நாலு… ரிசல்ட் தேதி நாலு ; சென்டிமென்ட்டாக பேசி வாக்குசேகரித்த பிரேமலதா!!!

திமுக தில்லுமுல்லு செய்வார்கள் என்றும், 19ஆம் தேதி அனைவரும் சீக்கிரமே சென்று ஓட்டு போடுங்கள் என்று திண்டுக்கல்லில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தள்ளார்.