மதுரை

முடிந்தது தொடர் விடுமுறை…சொந்த ஊரில் இருந்து புறப்பட்ட மக்கள் : ரயில் நிலையத்தில் குவிந்த கூட்டம்!!

மதுரை : தொடர் விடுமுறைக் காரணமாக சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் மீண்டும் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் குவிய…

அண்ணன் தங்கை உறவை மீறி காதல் : பெற்றோர் எதிர்ப்பால் விஷம் அருந்திய ஜோடிகள்..முடிவில் நடந்த விபரீதம்!!

தேனி : அண்ணன் தங்கை உறவு என்பதால் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் காதல் ஜோடி விஷம் அருந்திய நிலையில்…

சினிமா பாணியில் மிளகாய் பொடி தூவி நூதன திருட்டு… அடுத்தடுத்து 3 வீடுகளில் கைவரிசை…!!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அடுத்தடுத்து மூன்று வீடுகளில் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள், பணம் உள்ளிட்டவைகள் நூதன முறையில் கொள்ளையடித்த சம்பவம்…

தொடர் விடுமுறையால் கொடைக்கானலில் நிரம்பி வழியும் சுற்றுலா பயணிகள் : போக்குவரத்து நெரிசலால் அணிவகுத்த வாகனங்கள்!!

கொடைக்கானல் : சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழியும் மலைகளின் இளவரசி சுற்றுலா தலங்களுக்கு செல்லக்கூடிய வழிகளில் கடும் போக்குவரத்து…

மதுரையில் கூட்டநெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு… ரூ.10 லட்சத்தை நிவாரணமாக அறிவித்தது தமிழக அரசு…!!

மதுரை : மதுரையில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 2 பக்தர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணமாக அமைச்சர்…

மதுரையில் கூட்டநெரிசலில் சிக்கி 2 பக்தர்கள் உயிரிழப்பு.. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வின் போது நிகழ்ந்த சோகம்..!!

மதுரை : மதுரையில் கூட்ட நெரிசலில் சிக்கி 2 பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீனாட்சி அம்மன்…

‘கோவிந்தா’ கோஷம் விண்ணைப் பிளக்க… வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்… கடலென திரண்ட பக்தர்கள்…!! (வீடியோ)

மதுரை : சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, பக்தர்களின் வெள்ளத்திற்கு மத்தியில் வைகை ஆற்றில் இறங்கி அருள்பாலித்தார் கள்ளழகர். மீனாட்சி…

அமைச்சர்களை வரவேற்க வைத்திருந்த திமுக கொடி சாய்ந்து விபத்து : நிலைதடுமாறி விழுந்த வாகன ஓட்டி படுகாயம்!!

திண்டுக்கல் : கூட்டுறவுத் துறை அமைச்சர் மற்றும் உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சரை வரவேற்பதற்காக வைக்கப்பட்டிருந்த திமுக…

அதிகளவு தண்ணீர்..நாளை வைகை ஆற்றில் பக்தர்கள் இறங்க தடை : கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு ரத்து? ஆட்சியர் விளக்கம்!!

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வழக்கமான உற்சாகத்தோடு இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று…

‘அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்’…ஆட்டுக்குட்டிகளுக்கு தாயான பசு: பாலூட்டும் நெகிழ்ச்சி வீடியோ!!

விருதுநகர்: நரிக்குடி அருகே பாசுமாட்டிடம் பால் குடிக்கும் ஆட்டுக்குட்டியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விருதுநகர் மாவட்டம் நரிக்குடி…

வைகையை நோக்கி தங்கப்பல்லக்கில் புறப்பட்ட கள்ளழகர் : வழிநெடுக வணங்கி வரவேற்ற பக்தர்கள்!!

மதுரை : மூன்று மாவடியில் கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர் சேவை நிகழ்ச்சியில் பக்தர்கள் அழகரை வணங்கி வரவேற்றனர்….

களைகட்டிய சித்திரை திருவிழா தேரோட்டம்: மக்கள் வெள்ளத்தில் விழாக்கோலம் பூண்ட மதுரை…உற்சாக கொண்டாட்டம்..!!

மதுரை: உலகப்புகழ் பெற்ற மதுறை சித்திரை திருவிழா தேரோட்டம் தொடங்கிய நிலையில், தேரை மக்கள் வடம்பிடித்து இழுத்து வருகின்றனர். உலகப்புகழ்…

சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு.. மீண்டும் வெள்ளப்பெருக்கு : கும்பக்கரை அருவியில் குளிக்க தடை விதிப்பு!!

தேனி : பெரியகுளம், கும்பக்கரை அருவியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதித்து வனத்துறை அறிவித்துள்ளனர்….

மின்னல் தாக்கியதில் தொழிலாளர்கள் 4 பேர் பலி: கட்டுமான பணியின் போது ஏற்பட்ட சோகம்..!!

விருதுநகர்: விருதுநகரில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது இடி, மின்னல் தாக்கி 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம்…

‘ரூ.5 ஆயிரம் கொடுங்க உடனே வேலை முடிஞ்சுறும்’…மின் இணைப்புக்கு லஞ்சம் கேட்ட அரசு அதிகாரி: பொறி வைத்து பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறையினர்..!!

மதுரை: மேலூர் அருகே மின் இணைப்பு வழங்க விசாயியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரியை லஞ்ச ஒழிப்பு…

ஓ, இது தான் ‘திரை தீப்பிடிக்குமா’ … பீஸ்ட் படத்தை பார்த்து ரசிகர்கள் கோபம்… திரையரங்கில் ஸ்கிரீனை கொளுத்தி ஆத்திரம்..!! வைரலாகும் வீடியோ..!!

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். தற்போது விஜய் அவர்கள் பீஸ்ட் என்ற படத்தில்…

சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை: தொடர் கனமழையினால் வனத்துறை அறிவிப்பு…!!

விருதுநகர்: தொடர் மழையின் காரணமாக சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதித்து வனத்துறையினர் அறிவித்துள்ளனர். மேற்குத் தொடர்ச்சி மலையில்…

அண்டை வீட்டாருடன் சண்டை : காணாமல் போன காது.. தகராறில் காதை கடித்து துப்பியவர் கைது!!

திண்டுக்கல் : வேடசந்தூர் அருகே மணல் கொட்டிய தகராறில் காதை கடித்து துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம்…

குழந்தை பிறக்க 10 நாட்களே இருந்த நிலையில் சோகம்.. 9 மாத கர்ப்பிணியான பெண் காவலர் விபத்தில் பலி : கணவர் படுகாயம்!!

திண்டுக்கல் : வத்தலகுண்டு பைபாஸ் அருகே நின்றிருந்த லாரியில் கார் மோதியதில் நிறைமாத கர்ப்பிணியான பெண் காவலர் சம்பவ இடத்திலேயே…

காதல் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவன் : போலீசாரிடமிருந்து தப்பிக்க மாடியில் இருந்து குதித்ததால் ஏற்பட்ட விபரீதம்.!!

திண்டுக்கல் : ஒய்.எம்.ஆர் பட்டி பகுதியில் காதல் மனைவியை கழுத்தை அறுத்து கொன்று விட்டு போலீசார் விசாரணையின் போது மாடியில்…

களைகட்டும் மதுரை சித்திரை திருவிழா…ஆற்றில் இறங்கும் கள்ளழகர்: வைகை அணையில் தண்ணீர் திறப்பு..!!

ஆண்டிப்பட்டி: மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகை அணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை…