மதுரை

மறுபடியும் முதுகுளத்தூர் கலவரம் வராம பாத்துக்கோங்க..வடக்கு தெற்கு போகணும்னா வாயை கொறைங்க : அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிராக கோஷம்!!

ராமநாதபுரம் : அமைச்சர் ராஜகண்ணப்பனை கண்டித்து தேவேந்திர குல வோளாளர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கொச்சையாக பேசியது திமுகவினரிடைய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது….

இரட்டைக்கொலையில் திடீர் திருப்பம் : தம்பி முறை உறவினருடன் ரகசிய உறவு.. கணவர், மாமியாரை வெட்டி கொன்ற மருமகள்!!

திண்டுக்கல் : தடம் மாறும் திருமண வாழ்க்கை தம்பி முறை என்று வரும் நபருடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் கணவர் மற்றும்…

கொடைக்கானல் மலைப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ… அரியவகை மூலிகை மரங்கள் தீயில் எரிந்து நாசம்… தீயை அணைக்க வனத்துறை போராட்டம்..!!

திண்டுக்கல் : கொடைக்கானல் பழனி சாலை வடகவுஞ்சி அருகே ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அணைக்க முடியாமல் வனத்துறை திணறி வருகின்றனர்….

தொழில்நுட்ப முன்னேற்றத்தை கள்ளழகரிடம் காட்ட வேண்டாம்: “அழகர் சிலைக்கே பாதிப்பு” – அழகர் கோவில் பாலாஜி பட்டர்

தண்ணீர் பீச்சுவதற்கு பக்தர்கள் பயன்படுத்தப்படும் பிரஸர் பம்ப் காரணமாக அழகர் சிலையில் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அழகர் கோவில் பாலாஜி…

இலவச மின்சாரம் வழங்க விவசாயியிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சம்… கையும் களவுமாக சிக்கிய உதவி மின்பொறியாளர் !!

மதுரை : உசிலம்பட்டி அருகே விவசாயியிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவிமின்பொறியாளரை போலீசார் கைது செய்தனர். உசிலம்பட்டி ஒன்றியம்…

தோட்டத்து வீட்டில் பிணமாக கிடந்த தாய், மகன்… கொடூரமாக வெட்டிக்கொலை… அதிர்ச்சியில் வேடசந்தூர்..!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தோட்டத்தில் வீட்டில் வசித்த தாய், மகன் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த…

தோட்டத்தில் விவசாயம் பார்த்து வசித்து வந்த தாய், மகன் படுகொலை : மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர விசாரணை!!

திண்டுக்கல் : வேடசந்தூர் அருகே தோட்டத்தில் வசித்த தாய், மகன் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில்…

தமிழக நலனுக்காக முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி செல்லவில்லை.. வேறு எதற்காக தெரியுமா..? எம்எல்ஏ ராஜன்செல்லப்பா அதிரடி..

திமுக வன்முறையை ஏவி விடும் இயக்கமாக உள்ளதாக அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா குற்றம்சாட்டியுள்ளார். மதுரை மாவட்டம் மேலூர் மற்றும்…

வெளியே பேப்பர் லோடு..உள்ளே கஞ்சா கடத்தல்: 215 கிலோ கஞ்சா பறிமுதல்…திண்டுக்கல் போதை தடுப்பு போலீசார் அதிரடி..!!

திண்டுக்கல்: ஆந்திராவில் இருந்து பேப்பர் பண்டல் லாரியில் கடத்தி வரப்பட்ட 215 கிலோ கஞ்சாவை போதை தடுப்பு பிரிவு போலீசார்…

அமைச்சர் ராஜகண்ணப்பனை துறை மாற்றுவது தண்டனையா..? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி!!

அரசு அதிகாரியை ஜாதி பெயரை சொல்லி திட்டிய அமைச்சர் ராஜகண்ணப்பனை ஒரு துறையிலிருந்து வேறொரு துறைக்கு மாற்றம் செய்யப்பட்டது தண்டனை…

‘காலாவதியான மருந்துகளை கொள்முதல் செய்து ரூ.16 கோடி முறைகேடு : பொது கணக்குகள் குழுத் தலைவர் குற்றச்சாட்டு..!!

மதுரை: காலாவதியான மருந்துகளை கடந்த 2018-19ம் ஆண்டுகளில் 16 கோடி ரூபாய்க்கு மருந்துகள் கொள்முதல் செய்து பண விரயம் செய்தவர்கள்…

கொடைக்கானலில் உள்ள ஓட்டலில் உணவு சாப்பிட்ட கேரள சுற்றுலா பயணிகள் 10 பேருக்கு வாந்தி : உணவகத்துக்கு சீல் வைத்த அதிகாரிகள்!!

கொடைக்கானல் : தனியார் உணவு விடுதியில் உணவு அருந்திய கேரளா சுற்றுலா பயணிகள் 10 நபர்களுக்கு வயிற்று போக்கு மற்றும்…

‘தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது’: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சாடல்..!!

மதுரை: தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு குற்றச்சாட்டியுள்ளார். மதுரையில் அதிமுக…

விளம்பரத்துக்காக முதலமைச்சர் மீது விமர்சனம் வைக்கிறார் : அண்ணாமலை மீது அமைச்சர் அன்பில் மகேஷ் குற்றச்சாட்டு!!

பேருந்தில் பள்ளி மாணவர்கள் படியில் பயணம் செய்வதை ஸ்டைலாக நினைக்கிறார்கள், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்த இல்லம் தேடி…

தமிழகத்தில் மாணவிகளுக்கு எதிராக தொடரும் அவலம்… 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை : திமுக கிளைச் செயலாளர் போக்சோவில் கைது!!

மதுரை வலையங்குளம் பகுதியில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் திமுக கிளைச் செயலாளர் போக்சோ சட்டத்தின்…

ஓபிஎஸ் கூறுவதில் உண்மையல்ல.. விஷயம் தெரியாம பேசாதீங்க : அமைச்சர் ஐ.பெரியசாமி விமர்சனம்!!

திண்டுக்கல்லில் தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், எதிர்கட்சி துணைத்தலைவர் ஓ…

அடுத்தாண்டு ஜனவரிக்குள் கலைஞர் நினைவு நூலகம் கட்டி முடிக்கப்படும் : அமைச்சர் எ.வ. வேலு உறுதி..!!

மதுரை : கலைஞர் நினைவு நூலகம் அடுத்தாண்டு ஜனவரிக்குள் கட்டி முடிக்கப்படும் எனவும், திமுக ஆட்சியில் சாலை விபத்துக்கள் 15%…

பரதம் ஆடிக்கொண்டிருக்கும் போது மேடையிலேயே பிரிந்த உயிர்… பிரபல பரதநாட்டியக் கலைஞருக்கு நேர்ந்த சோகம்…!!

மதுரை : மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் பரதம் ஆடிக் கொண்டிருக்கும் போதே, பரதநாட்டியக் கலைஞர் மேடையிலேயே உயிரிழந்த சம்பவம்…

ஜோதிடத்தில் நேரம் சரியில்லை… 4 மாத குழந்தையை கொன்று ஆற்றில் வீசிய கொடூரம் : நாடகமாடிய தாய் கைது!!

திண்டுக்கல் : பழனி அருகே ஜோதிடத்தில் நேரம் சரியில்லை என்று கூறி 4 மாத ஆண் குழந்தையை ஆற்றில் தூக்கி…

விருதுநகர் கூட்டுப்பாலியல் பலாத்கார கொடூரம்… பொங்கி எழுந்த ஜோதிமணி… பதுங்கும் விருதுநகர் காங்., எம்பி!!

2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சில பெண்கள் இளைஞர்களால்பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம் அம்பலமாகிதமிழகத்தையே ஒரு உலுக்கு…

பாஜகவால் கொள்கையை மாற்றிய கம்யூனிஸ்ட்.. கோவில் திருவிழாக்களில் பங்கேற்க திட்டம் : கே. பாலகிருஷ்ணன் அறிவிப்பு,.!!!

பண்பாட்டு களத்திலும் பாஜகவை எதிர்க்க கோவில் விழாக்களில் மார்சிஸ்ட் கட்சி சார்பில் பங்கேற்பதுடன் முன்நின்று நடத்த முயற்சி செய்வோம் என்று…