மதுரை

அண்டை வீட்டாருடன் சண்டை : காணாமல் போன காது.. தகராறில் காதை கடித்து துப்பியவர் கைது!!

திண்டுக்கல் : வேடசந்தூர் அருகே மணல் கொட்டிய தகராறில் காதை கடித்து துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம்…

குழந்தை பிறக்க 10 நாட்களே இருந்த நிலையில் சோகம்.. 9 மாத கர்ப்பிணியான பெண் காவலர் விபத்தில் பலி : கணவர் படுகாயம்!!

திண்டுக்கல் : வத்தலகுண்டு பைபாஸ் அருகே நின்றிருந்த லாரியில் கார் மோதியதில் நிறைமாத கர்ப்பிணியான பெண் காவலர் சம்பவ இடத்திலேயே…

காதல் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவன் : போலீசாரிடமிருந்து தப்பிக்க மாடியில் இருந்து குதித்ததால் ஏற்பட்ட விபரீதம்.!!

திண்டுக்கல் : ஒய்.எம்.ஆர் பட்டி பகுதியில் காதல் மனைவியை கழுத்தை அறுத்து கொன்று விட்டு போலீசார் விசாரணையின் போது மாடியில்…

களைகட்டும் மதுரை சித்திரை திருவிழா…ஆற்றில் இறங்கும் கள்ளழகர்: வைகை அணையில் தண்ணீர் திறப்பு..!!

ஆண்டிப்பட்டி: மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகை அணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை…

STUNT காட்சிகளை மிஞ்சிய விபத்து : கட்டுப்பாட்டை இழந்த கார் கால்வாய்க்குள் விழுந்து ஒருவர் பலி!!

பரமக்குடி அருகே வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் கால்வாய்க்குள் பாய்ந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மதுரையிலிருந்து தொண்டிக்கு…

‘எங்க கோரிக்கையை நிறைவேற்றுங்க…அப்புறம் வேலை செய்றோம்’: மாநகராட்சி ஓட்டுனர்கள் வேலைநிறுத்தம்..!!

மதுரையில் மாநகராட்சியின் ஒப்பந்த ஊதிய முறைகேட்டை கண்டித்து குப்பை லாரி ஓட்டுனர்கள் வாகனங்களை நிறுத்தி பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு…

சூறாவளிக் காற்றுடன் பெய்த கனமழை : ரூ.25 லட்சம் மதிப்புள்ள வாழை மரங்கள், வெற்றிலை கொடி பயிர்கள் சேதம்..விவசாயிகள் கோரிக்கை!!

பலத்த சூறாவளிக் காற்றுடன் பெய்த மழையினால் பெரியகுளம் பகுதியில் 25 லட்சம் ரூபாய் மதிப்பிற்கும் மேலான வாழை மரங்கள், வெற்றிலை…

XE வகை கொரோனா குறித்து கவலைப்பட தேவையில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!!

மதுரை: தமிழகத்தில் உருமாறிய எக்ஸ்.ஈ வைரஸ் தொற்று இன்னும் கண்டறியப்படவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்…

மேலூரில் பெய்த திடீர் மழை…5000 நெல் மூட்டைகள் நனைந்து சேதம்: வேதனையில் தவிக்கும் விவசாயிகள்..!!

மதுரை: மேலூர் அருகே நேற்று பெய்த மழையின் காரணமாக திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த 5000 நெல் மூட்டைகள் சேதமானதாக விவசாயிகள் கவலை…

கடந்த 10 மாதங்களில் ரூ.2,500 கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்பு : அமைச்சர் சேகர்பாபு தகவல்

திண்டுக்கல் : திமுக ஆட்சிக்கு வந்த 10 மாதங்களில் ரூ 2,500 கோடி மதிப்பிலான அறநிலையத்துறைக்கு சொந்தமான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாக…

‘எழுந்து வாடா.. பாப்பா உன்னை கூப்பிடுறா’ : பிறந்த குழந்தையை பார்க்க சென்ற கணவர் விபத்தில் பலி.. கையில் குழந்தையுடன் கதறிய மனைவி!!

திண்டுக்கல் : ஒட்டன்சத்திரம் அருகே இருசக்கர வாகனத்தில் ஒரு மாத குழந்தை பார்க்க சென்ற தந்தை விபத்தில் பலியான நிலையில்…

‘சொத்து வரி உயர்வு மக்களுக்கு தாங்க முடியாத சுமை’: மதுரை பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

மதுரை: சொத்து வரி உயர்வை கண்டித்து மதுரை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு…

மதுரை சித்திரை திருவிழாவில் நித்தியானந்தா : கைலாசாவில் இருந்து பக்தர்களுக்கு அறுசுவை உணவை வழங்கி சொற்பொழிவு!!

மதுரை : கைலாச நாட்டிலிருந்து நேரலை மூலமாக மதுரை சித்திரை திருவிழாவில் நித்தியானந்தா கலந்து கொண்டார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு…

இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டு கோவில்களில் மறைக்கப்படும் மருது சகோதரர்களின் பெயர்கள் : தமிழக அரசுக்கு மருது சேனை கட்சி எச்சரிக்கை

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உட்பட அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் மருது சகோதரர்களின் பெயர்கள் மறைக்கப்படுவதற்கு…

நீட்டை வைத்து திமுக அரசியல் செய்யக்கூடாது.. சொத்து வரி உயர்த்துவது என்பதற்காக இப்படியா…? பிரமலதா விஜயகாந்த்

சொத்து வரி உயர்வை கண்டித்து 11ம் தேதி அனைத்து மாநகராட்சிகள் முன்பு தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பிரேமலதா…

‘நீட்’டையும், ‘கியூட்’டையும் MUTE செய்ய வேண்டும் : திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி பேச்சு!!

தேனி : “நீட்”. டையும் “கியூட்”. டையும் “மியூட்” செய்ய வேண்டும் என திராவிட கழகத் தலைவர் கீ வீரமணி…

270 அடி நீளம் கொண்ட காற்றாலை விசிறியை ஏற்றி சென்ற ராட்சத லாரி கவிழ்ந்து விபத்து : நூலிழையில் உயிர்தப்பிய ஓட்டுநர்!!

திண்டுக்கல் : சின்னாளபட்டி அருகே 270 அடி நீளம் கொண்ட காற்றாலை விசிறியை ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து 3…

கார்ப்பரேட்டில் இருந்தவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தா ஆட்சி இந்த லட்சணத்துலதா இருக்கும் : முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு குற்றச்சாட்டு!!

மதுரை : கார்பரேட்டில் வேலை செய்தவர் அமைச்சராக உள்ளார். அவருக்கு ஏழை, எளிய மக்கள் நிலை தெரியுமா ? அதனால்…

குடிபோதையில் சில்மிஷம் செய்த நபர்… துரத்திச் சென்று சரமாரியாக தாக்கிய துணிச்சல் பெண்… குவியும் பாராட்டு..!!

மதுரையில் தன்னிடம் குடிபோதையில் தவறாக நடந்த நபரை துணிச்சலுடன் தட்டிகேட்ட பெண்ணிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மதுரை பெரியார் பேருந்து…

அதிமுக ஆட்சியில் எப்ப பார்த்தாலும் போராட்டம்… இப்ப சைலண்ட் Mode-ல் திமுக கூட்டணி கட்சியினர் : டாக்டர் சரவணன் விமர்சனம்

மீனாட்சியம்மன் திருக்கல்யாண தினத்தில் பாஜக சார்பில் மதுரையில் 1 இலட்சத்து 8 வீடுகளுக்கு பிரசாதம் வழங்கப்படும் என டாக்டர் சரவணன்…

ஆளுநர் சொன்னதைப் போல தமிழகத்தில் விரைவில் ராமராஜ்ஜியம்… முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பரபரப்பு பேட்டி..!!

தமிழகத்தில் விரைவில் ராமராஜ்ஜியம் நடக்கும், எம்ஜிஆர் ஜெயலலிதா வழியில் அதிமுக ராமராஜ்ஜியத்தை கொடுக்கும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ…