மதுரை

பேத்திக்கு பாலியல் வன்கொடுமை : கொடூர தாத்தா கைது…! சிவகங்கையில் அதிர்ச்சி சம்பவம்…

சிவகங்கை : மானாமதுரை அருகே பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியதாக தாத்தா போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்….

‘ஓட்டு போட பணம் வாங்காதீங்க’…கட்டுக்கட்டாக பணத்துடன் வந்து வேட்புமனு தாக்கல்: விழிப்புணர்வு ஏற்படுத்திய சமூக ஆர்வலர்..!!

மதுரை: வாக்களிக்க பணம் பெற வேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் டம்மி பணக் ட்டுகளுடன்…

குடிபோதையில் தகராறு : கொத்தனாரை கத்தியால் குத்தி கொலை செய்த நண்பர்கள்…

மதுரை : மதுரையில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கொத்தனார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….

நெருங்கும் தேர்தல்… தீவிர வாக்கு சேகரிப்பில் சுயேட்சை வேட்பாளர்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் வேட்பாளராக சுயேட்சை வேட்பாளர் வாக்கு சேகரிப்பை தொடங்கினர். தமிழகம் முழுவதும் தற்போது ஊரக…

கெட்ட கெட்ட வார்த்தைகளால் இளைஞரை திட்டிய செர்ணாக்கா : பைக்கை சீஸ் செய்ய வந்த ஊழியர்களை வசை பாடிய பெண்!!

பார்ப்பதற்கு சினிமாவில் வரும் சொர்ணாக்கா போல காட்சி தரும் இவர் தான் இருசக்கர வாகனத்தை சீசிங் செய்ய வந்த நிதி…

வஉசியின் பேத்திக்கு உதவியதாக அமைச்சர் வெளியிட்ட செய்தி போலியா?…உண்மையை உடைத்த வஉசியின் மகன் வழி பேத்தி…!!

மதுரை: மதுரையில் இருக்கும் அரசு ராஜாஜி மருத்துவமனையில் தனியாக கஷ்டப்பட்டு கொண்டு இருந்த வ.உ. சிதம்பரனாரின் கொள்ளுப்பேத்திக்கு உதவியதாக சுகாதாரத்துறை…

அரசு பள்ளிகளில் படித்த 17 மாணவ, மாணவியர் மருத்துவர் படிப்புக்கு தகுதி : அசத்தும் மதுரை அரசு பள்ளிகள்…

மதுரை : மதுரையில் உள்ள அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் பயின்று நீட் தேர்வு எழுதிய 17 மாணவ மாணவியர்…

ஒரே அரசுப்பள்ளியில் இருந்து மருத்துவராகும் 4 மாணவிகள்: அசத்தும் மதுரை மாநகராட்சி பள்ளி…குவியும் பாராட்டு..!!

மதுரை: ஒரே மாநகராட்சி அரசுப் பள்ளியில் படித்த 4 மாணவிகள் 7.5% இட ஒதுக்கீட்டின்கீழ் மருத்துவம் படிக்கத் தேர்வாகி சாதனை…

தாமதமாக வெளியான அறிவிப்பால் தடை நீக்கப்பட்டும் வராத பக்தர்கள் : வெறிச்சோடிய பழனி முருகன் கோவில்!!

திண்டுக்கல் : பழனி கோவிலில் வெள்ளி,சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட‌ தடை நீக்கப்பட்ட நிலையில் பழனி மலைக்கோவிலில் பக்தர்கள் கூட்டமின்றி‌ வெறிச்சோடி…

ஒரே நாளில் 50ஐ கடந்த பலி எண்ணிக்கை : தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்!!

சென்னை : தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவால் 28,515 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 28,620 பேர் குணமடைந்து…

மதுரையில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து; 70 வயது மூதாட்டி படுகாயம்

மதுரை : மதுரையில் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் 70 வயது மூதாட்டி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்….

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு தயார் நிலையில் பறக்கும்படைகள் : மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் பேட்டி…

மதுரை : நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி பதட்டமான வாக்குச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றைக் கண்காணிக்க பறக்கும்படைகள் உருவாக்கப்பட்டு அதன்…

வனத்துறை அலுவலகத்தில் நடந்த வளைகாப்பு…! பெண் வனக்காப்பாளரை நெகிழ வைத்த சக பணியாளர்கள்…!!

திண்டுக்கல் : நத்தம் வனத்துறை அலுவலகத்தில் பெண் வனக்காப்பாளருக்கு சக வனத்துறை பணியாளர்கள் வளைகாப்பு நடத்தி வைத்தனர். திண்டுக்கல் மாவட்டம்,…

அரசு மருத்துவமனையில் சினிமா பாடலுக்கு குத்தாட்டம் : செவிலியர்களின் ஷாக் வீடியோ!!

தேனி : தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியின் போது சமூக இடைவெளி இன்றி சினிமா பாடலுக்கு ஆட்டம் போடும்…

தமிழகத்தில் இன்று 30 ஆயிரத்திற்கு கீழ் சரிந்தது கொரோனா பாதிப்பு : நாளுக்கு நாள் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை…

சென்னை: தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 47 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 37,359 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில்…

போலீசார் தாக்கியதாக கூறி தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு : தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் காவல்துறை !!

மதுரை : மதுரையில் காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தியதாக கூறி தீக்குளித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மதுரை…

தொடர் கொள்ளையனாக மாறிய சிறுவன்.. பல திருட்டு வழக்கில் சிக்கிய 3 பேர் கைது : போலீசார் விசாரணை

மதுரை அருகே கோவில் உள்ளிட்ட பல இடங்களில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த சிறார் உட்பட 3 பேரை சிசிடிவி…

கைக்குழந்தையை தவிக்கவிட்டு தாய் தற்கொலை : கணவன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் விபரீதம்!!

திருவாரூர் : திருவாரூர் அருகே மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் கணவன் மீது வழக்கு பதிவு செய்து…

கைக்குழந்தையுடன் இளைஞர் தீக்குளிக்க முயற்சி : மதுரையில் பரபரப்பு….

மதுரை : மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கைக்குழந்தையுடன் தீக்குளிக்க முயற்சித்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச்…