மதுரை

தொழிலதிபர் வீட்டில் கைவரிசை…நகை, பணம் அபேஸ்: மிளகாய் பொடி தூவி சென்ற கொள்ளையர்களால் மக்கள் அச்சம்..!!

விருதுநகர்: அருப்புக்கோட்டையில் தொழிலதிபர் வீட்டில் கொள்ளை முயற்சியின் போது மிளகாய்பொடி தூவி சென்ற கொள்ளையர்களால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். விருதுநகர்…

பெற்ற மகளுக்கு தொடர் பாலியல் தொல்லை: கொடூர தந்தை மீது பாய்ந்தது குண்டாஸ்…!!

விருதுநகர்: பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட தந்தை மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது….

காதலை கைவிட மறுத்த மகள்… சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற தந்தை கைது..!!

மதுரை : மதுரை சோழவந்தான் அருகே காதலை கைவிட மறுத்த மகளை சராமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற…

மளிகை கடையில் பொருள் வாங்கிய பெண்ணை கீழே தள்ளிவிட்டு நகையை வழிப்பறி செய்த சம்பவம் : 24 மணி நேரத்தில் சிக்கிய கொள்ளையர்கள்..!!!

திண்டுக்கல் : பழனியில் பெண்ணிடம் 3 சவரன் நகை பறித்து தப்பியோடிய 3 இளைஞர்கள் போலீசார் கைது செய்தனர். பழனி…

5 ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து 40 வருடமாக விவசாயம் : மீட்க சென்ற வருவாய் துறையினருக்கு எதிர்ப்பு.. விவசாயி தீக்குளிக்க முயற்சி!!

மதுரை : 2 தலைமுறையாக அரசு நிலத்தை அக்கிரமித்து விவசாயம் செய்தவரின் நிலத்தை மீட்க வந்த அதிகாரிகள் முன்னிலை விவசாயி…

குட்டைக் கொம்பனின் தொல்லை… குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானைகள் : அச்சத்தில் மலைகிராம மக்கள்!!

திண்டுக்கல் : குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த காட்டுயானைகள் மலைகிராம மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட…

படியில் தொங்கியதை கண்டித்ததால் ஆத்திரம்.. ஓட்டுநரை சரமாரியாக தாக்கிய கல்லூரி மாணவர்கள்.. பேருந்துகளை இயக்காமல் போராட்டம்..!!

விருதுநகர் : விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து ஓட்டுநர்களை கல்லூரி மாணவர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை…

அரசு வேலை வாங்கித் தருவதாக பல கோடி மோசடி… கணவரோடு திமுக பெண் பிரமுகர் கைது : முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பா..?

மதுரை : அரசு வேலை வாங்கித் தருவதாக முக்கிய பிரமுகர்களின் பெயர்களை சொல்லி பல கோடி ரூபாய் மோசடி செய்த…

மளிகை கடையில் நின்றிருந்த பெண்ணிடம் நொடிப் பொழுதில் செயின் பறிப்பு : பைக்கில் வந்த கயவர்கள் தப்பியோட்டம்.. அதிர்ச்சி வீடியோ!!

பழனியில் பெண்ணிடம் 3 சவரன் நகை பறித்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் தப்பியோடிய சிசிடிவி காட்சிகளை வைத்து…

அரசு வேலை வேண்டுமென்றால் அரவணைக்க வேண்டும் : கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்ணிடம் திமுக பிரமுகர் அத்துமீறல்… காவல்நிலையம் முற்றுகை!!

விருதுநகர்: மம்சாபுரம் கிராமத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கணவனைப் பிரிந்து தனது தாய் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பெண் ஒருவர்…

திருவிழாவுக்காக ராட்டினம் அமைக்கும் போது மின்சாரம் தாக்கி இளைஞர் பலி : வீரபாண்டி கௌமாரியம்மன் கோவிலில் நிகழ்ந்த சோகம்..

தேனி : தேனி மாவட்டம் தேனி – வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் திருவிழாவுக்காக ராட்டிணம் அமைக்கும் போது மின்சாரம் தாக்கி…

செய்தியாளர்கள் மீது திமுகவினர் தாக்குதல் : மதுரை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தின் போது அராஜகம்..!!

மதுரை மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் பற்றிய செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும்…

பழைய ஓய்வூதிய திட்டம் எல்லாம் வெறும் பேச்சுக்குத்தான்.. அரசு ஊழியர்களுக்கு திமுக கல்தா : ஓபிஎஸ் விமர்சனம்…!!

மதுரை தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத திமுக, புதிய திட்டங்களை எவ்வாறு செயல்படுத்த போகின்றனர் என மதுரை விமான நிலையத்தில்…

காதலை கைவிட்ட மாணவி.. குடிபோதையில் நண்பர்களுடன் வீட்டின் முன்பு காதலன் அராஜகம்.. பாட்டில்களை வீசி அச்சுறுத்தல்..!! (வீடியோ)

சிவகங்கை : உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவி வீட்டில் மது பாட்டில்களை வீசி எறிந்து போதை ஆசாமிகள் அட்டகாசம்…

அரசியலில் என்ட்ரி கொடுக்கிறாரா நடிகர் கார்த்தி…? வைரலாகும் மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்…!!

மதுரை : நடிகர் கார்த்தியின் பிறந்த நாளையொட்டி மதுரையில் அவரது ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது….

ஊராட்சி தலைவியை தகாத வார்த்தையில் திட்டிய திமுக பெண் கவுன்சிலர் : சொந்தக் கட்சிக்குள்ளேயே தள்ளுமுள்ளு!!

தென்காசி மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் திமுக உறுப்பினர் தனது ஆதரவாளர்களுடன் திமுக மாவட்ட ஊராட்சி தலைவியை ஒருமையில் பேசி, மோதல்…

அரை நிர்வாணப்படுத்தி ரத்தம் வரும் வரை கயிற்றில் கட்டி நபரை தாக்கிய ஊராட்சி மன்றத் தலைவரின் மகன் : அதிர்ச்சி வீடியோ!!

திண்டுக்கல் : ஊராட்சி மன்ற தலைவரின் மகன் தனது நண்பர்களுடன் பொதுமக்கள் ஒருவரை கயிற்றில் கட்டி கொடூர தாக்குதலில் ஈடுபட்ட…

வீட்டை விட்டு காதலனுடன் வெளியேறிய வளர்ப்பு மகள்: தந்தை வெட்டிப் படுகொலை…மதுரையில் அதிர்ச்சி!!

மதுரை: வீட்டில் இருந்த முதியவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்….

டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு கொள்ளை: பீர் பாட்டில் பெட்டிகளை அபேஸ் செய்த கொள்ளையர்கள்!!

மதுரை: விருதுநகரில் டாஸ்மாக் கடையை துளையிட்டு பல ஆயிரம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர்…

மாணிக்கவாசகர் அவதரித்த திருவாதவூர் கோவிலில் உண்டியல் உடைப்பு: பணம், திருக்கோவில் புத்தகங்கள் திருட்டு…போலீசார் விசாரணை..!!

மதுரை: மேலூர் அருகே திருவாசகம் அருளிய மாணிக்கவாசகர் அவதரித்த திருக்கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு…

கார் – பைக் மோதி கோர விபத்து : நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த சார்பு ஆய்வாளர் உட்பட 4 பேர் உயிரிழந்த பரிதாபம்!!

ராமநாதபுரம் : கார் – பைக் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….