Suicide

மதுவுக்கு அடிமையான காதல் கணவனை திருத்த போராடிய மனைவி : முடிவில் நடந்த விபரீதம்.. .காஞ்சியில் அதிர்ச்சி!!

மதுவுக்கு அடிமையான காதல் கணவனை திருத்த போராடிய மனைவி : முடிவில் நடந்த விபரீதம்.. .காஞ்சியில் அதிர்ச்சி!! காஞ்சிபுரம் மாவட்டம்…

சொல்ல சொல்ல கேட்காத கணவர்… திருமண நாளில் நிறைமாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை ; திருவள்ளூரில் நிகழ்ந்த சோகம்..!!

செங்குன்றம் அருகே முதல் திருமண நாளில் நிறைமாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை…

பிளாஸ்டிக் கவரை சுற்றி 7 வயது மகனை கொன்ற வழக்கறிஞர்.. விடிந்ததும் நடந்த விபரீதம் : புதுவீட்டில் நடந்த சம்பவம்!!

கன்னியாகுமரி மாவட்டம் முகிலன்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முரளிதன் (40)வயதான எம்.இ., பிஎல் பட்டதாரியான இவர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார்…

வீட்டுக்குள் இருந்து வந்த துர்நாற்றம்… ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்பு : விசாரணையில் அதிர்ச்சி!!

கோவை வடவள்ளி – தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள வேம்பு அவென்யூ பகுதியில் வசித்து வருபவர் டிசைன் இன்ஜினியரான ராஜேஷ். இவர்…

தூக்க மாத்திரை சாப்பிட்டு 11ம் வகுப்பு மாணவி தற்கொலை… தாய் கண்டித்ததால் விபரீத முடிவு..!!

திருச்சி அருகே தாய் கண்டித்ததால் 11 ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

கணவனுடன் அடிக்கடி தகராறு.. ஆத்திரமடைந்த மனைவி செய்த காரியம்.. கதறி அழுத குடும்பம்..!!

ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் அருகே கணவன் மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப சண்டை காரணமாக ஆத்திரமடைந்த மனைவி ரயில் முன்பாய்ந்து…

கணவரோடு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட திமுக கவுன்சிலர்… 18 வயது மகளுக்கும்… பின்னணியில் ஷாக்..!!

திமுக பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாமக்கல்லில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள…

கணவர் திடீர் மரணம்.. வெறுத்து போன வாழ்க்கை… மகளுடன் சேர்ந்து தாய் எடுத்த விபரீதம்!!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே விட்டுக்கட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குணாளன். இவர்களுக்கு இரண்டு மனைவி. இதில் குணாளன் மற்றும் அவருடைய…

பெற்ற மகனால் வந்த வினை… விரக்தியில் தம்பதி எடுத்த முடிவு : பறிபோன உயிர்கள்!!!

திருப்பூர் எம்.எஸ்.நகரை சேர்ந்தவர் அலெக்ஸாண்டர் (60). இவரது மனைவி அமலோற்பவமேரி (48). தம்பதியருக்கு மகன் சார்லஸ். இவர் பனியன் நிறுவனம்…

பாலியல் தொல்லையால் தற்கொலை செய்த மாணவி விவகாரம் : கைது செய்யப்பட்ட ஆசிரியைக்கு நிபந்தனை ஜாமீன்!

கோவையில் பாலியல் துன்புறுத்தலால் 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கைதான ஆசிரியர் அரசிச்சனாவிற்கு நிபந்தனை…

கணவன், மனைவி சண்டையால் பறிபோன 13 வயது சிறுமியின் உயிர் ; தாயின் சேலையில்… பழனியில் நிகழ்ந்த சோகம்..!!

பழனியில் தாய், தந்தை வீட்டில் அடிக்கடி சண்டை போட்டு கொள்வதால் மனமுடைந்த 8 வகுப்பு சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து…

திபுதிபுவென வீடு புகுந்த போலீசார்… பயத்தில் தொழிலாளி விஷமருந்தி தற்கொலை ; பின்னணியில் பகீர் சம்பவம்..!!

மீஞ்சூர் அருகே நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு காவல்துறையினர் வீட்டிற்கு வந்து அழைத்ததால் அச்சமடைந்த தொழிலாளி விஷமருந்தி…

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை… கடன், வறுமையின் கொடுமையால் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!!

திருச்செங்கோடு தாலுக்கா எலச்சிபாளையம் ஒன்றியம் வையப்பமலை அருகே உள்ள நடுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 36). கூலித்தொழிலாளியான இவர்…

இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை… பின்னணியில் வேலையில்லாத கணவன்… போலீசார் விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

கரூர் அருகே திருமணமாகி ஒன்றரை ஆண்டே ஆன இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்…

இரு குழந்தைகளுடன் தாய் தூக்கிட்டு தற்கொலை… விரக்தியை உண்டாக்கிய கணவனின் தொழில்… அதிர்ச்சி சம்பவம்!!!

திருச்சியில் 11 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்…

புளியமரத்தில் தொங்கிய ஆண் சடலம்… உடலை மீட்ட போலீசார் : விசாரணையில் அதிர்ச்சி!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அணைப்பட்டி செல்லும் சாலையில் தனியார் நூற்பாலை அருகே வத்தலகுண்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும்…

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி… விரக்தியடைந்த மாணவன் தூக்குபோட்டு தற்கொலை.. கரூரில் அதிர்ச்சி சம்பவம்!!

கரூரில் பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்ததால் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர்…

குழந்தையை தூக்க மறுத்த கணவன்… படுக்கையறையில் தூக்குபோட்ட மனைவி ; பின்னணியில் திருமணம் கடந்த உறவு..!!

திருவள்ளூர் ; கள்ளக்காதல் விவகாரத்தில் ஒன்றரை வயது கைக்குழந்தையை விட்டு விட்டு மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்…

கல்லூரி மாணவி தற்கொலையில் பரபரப்பு திருப்பம் : வடமாநிலத்தை சேர்ந்த 3 பேர் கைது!!

சென்னை ஏழுகிணறு போர்ச்சுகிசீயர் தெருவைச் சேர்ந்தவர் அருண்குமார். இவருடைய மனைவி சாந்தி. இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார்கள்….

நீட் தேர்வு… மாணவன் தற்கொலை செய்ததால் பரபரப்பு : உருக்கமான கடிதத்தில் பகீர் தகவல்!!

ஹேமச்சந்திரன் ஏற்கனவே 2 முறை நீட் நுழைவுத்தேர்வு எழுதியுள்ளார். அதில் குறைந்த மதிப்பெண்களே பெற்றிருந்தார். தற்போது 3-வது முறையாக நீட்…

கவர்ச்சி விளம்பரத்தை நம்பி ரூ.26 லட்சம் முதலீடு.. பேப்பரில் வெளிவந்த செய்தி.. கடிதம் எழுதி வைத்து விட்டு இளைஞர் விபரீத முடிவு!!

வேலூர் ; ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனம் தான் என் சாவுக்கு காரணம் என இளைஞர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை…