திருவாரூர்

அரிவாள் வடிவில் கேக்… பேருந்து நிறுத்தத்தில் கெத்து காட்டிய இளைஞர்கள்… கொத்தாக தூக்கிய போலீஸ்..!!

திருவாரூர் : அரிவாள் வடிவம் கொண்ட கேக்கை பேருந்து நிறுத்தத்தில் வெட்டி கெத்து காட்டிய இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்….

அயன் பட பாணியில் மாத்திரை மூலம் தங்கம் கடத்தல் : வயிற்றில் விழுங்கி தங்கம் கடத்திய திருவாரூரை சேர்ந்த கும்பல் கைது!!

திருவாரூரிலிருந்து மும்பைக்குச் சென்று அயன் பட பாணியில் தங்கம் கடத்திய இரண்டு பேரை திருவாரூரில் வைத்து மும்பை காவல்துறையினர் கைது…

அரசு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி… விபரீத முடிவுக்கான அதிர வைத்த பின்னணி!!

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவி தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர்…

குளிக்க செல்லும் போது கடல் அலையில் சிக்கி மூன்று சிறுமிகள் பரிதாப பலி : வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த போது சோகம்!!

திருவாரூர் : வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த மூன்று சிறுமிகள் கடல் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி…

ஓபிஎஸ் ஒண்ணும் யோக்கியவான் கிடையாது : அதிமுகவில் ஒற்றைத் தலைமை வரும் போது பல கட்சிகள் ஆட்டம் காணும்… காமராஜ் எச்சரிக்கை!!

மன்னார்குடியில் முன்னாள் அமைச்சர் ஆர் காமராஜ் வீடு உள்ளிட்ட 15 இடங்களில் காலை 5 மணி முதல் நடந்த லஞ்ச…

ஒருநாள் தலைமை ஆசிரியராக 20 வாய்ப்பாடே தகுதி.. தலைமையாசிரியரின் அதிரடி ஆஃபர்… மகுடம் சூடிய 5ம் வகுப்பு மாணவி..!!

திருவாரூர் : வாய்ப்பாடு சொன்னால் தலைமை ஆசிரியர் இருக்கையில் அமரச் செய்வதாக வெளியாகிய அறிவிப்பை தொடர்ந்து, சாதித்து காட்டிய ஐந்தாம்…

ஆம்பளையா இருந்தா டாஸ்மாக்க மூட சொல்லுங்கடா : போலீசாரை அறுவறுக்கத்தக்க வகையில் பேசிய போதை இளைஞர்.. க்ளைமேக்சில் நடந்த ட்விஸ்ட்!

திருவாரூர் : காவல்துறையினரிடம் கெத்து காட்டி மொத்து வாங்கிய கத்தியுடன் வந்த போதை இளைஞரின் வீடியோ வைரலாகி வருகிறது.. திருவாரூர்…

“என்னை கேட்க நீ யார்..?” நடுரோட்டில் கத்தியோடு இளைஞர் அலப்பறை… வீட்டுக்கு போகச் சொன்ன போலீசார் மீது கத்தியால் தாக்குதல்..!!

திருவாரூர் மாவட்டம் அரித்துவாரமங்கலம் அருகே காவலர் மீது இளைஞர் ஒருவர் கத்தியால் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு லஞ்சம்… திமுக ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் மிரட்டல்.. கூலித் தொழிலாளி தற்கொலை..!!

பிரதமர் வீடு கட்டும் திட்ட விவகாரம் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் தகாத வார்த்தைகளால் பேசியதால் மனமுடைந்து பூச்சி மருந்து…

மயங்கி விழுந்த திருவாரூர் மாவட்ட ஆட்சியர் : அரசு நிகழ்ச்சியில் மக்கள் நேர்காணலில் ஈடுபட்ட போது பரபரப்பு…!!

திருவாரூர் : அரசு நிகழ்ச்சியின் போது மாவட்ட ஆட்சியர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் அடுத்த புலிவலம் ஊராட்சி…

திமுக பிரமுகரை கொலை செய்த இளைஞர் பிணையில் விடுதலை : ஒரு வாரத்தில் நடந்த பழிக்கு பழி… திருவாரூர் அருகே பயங்கரம்!!

நன்னிலம் அருகே சிறையில் இருந்து ஜாமினில் வந்து  ஒருவாரம் ஆன நிலையில் இளைஞர் வெட்டிப் படுகொலை.  திருவாரூர் மாவட்டம் நன்னிலம்…

விருந்துக்கு அழைத்து மருமகனை வெட்டிக் கொன்ற மாமனார்… திருமணமாகி 3 நாட்களில் நேர்ந்த சோகம்..!!

திருத்துறைப்பூண்டி அருகே திருமணம் முடிந்து மூன்று நாட்கள் ஆன நிலையில், விருந்துக்கு அழைத்து மருமகனை மாமனார் அரிவாளால் வெட்டி கொலை…

அரசு இடத்தை வளைத்து போட்ட திமுக பிரமுகர் : சாலை போட வந்த அதிகாரிகளுக்கு மிரட்டல்… கம்பி எண்ணும் கணவன், மனைவி!!

திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்ட செருகளத்தூர் ஊராட்சியில் உள்ள சித்தாடி ஸ்டாலின் நகரில் 600 மீட்டர் தார்சாலை அமைப்பதற்கு …

அபராதம் கட்ட முடியாததால் பஞ்சாயத்தில் காலில் விழுந்த முதியவர் : அதே இடத்தில் மனமுடைந்து மரணமடைந்த பரிதாப சம்பவம்!!

திருவாரூர் : திருத்துறைப்பூண்டி அருகே ஊர் பஞ்சாயத்தில் காலில் விழ வைத்ததால் அந்த இடத்திலேயே முதியவர் உயரிழந்த அதிர்ச்சி சம்பவம்…

அனைவரையும் சமமாக மதிக்கும் அரசு வேண்டும்…. ஆன்மீக அரசியல் என்பது எதிலும் பற்று இல்லாமல் இருக்க வேண்டும் : அண்ணாமலை பேச்சு!!

அம்பேத்கருக்கு துரோகம் செய்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர், இந்தியாவின் முக்கிய பொறுப்புகளுக்கு பட்டியல் இன மக்கள் வருவதே உண்மையான சமூக நீதி…

4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை : தனியார் கால்நடை ஊழியர் போக்சோவில் கைது..!!

நான்காம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் கால்நடை ஊழியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். திருவாரூர்…

பிரசவம் முடிந்து சிகிச்சை பெற்ற இளம்பெண் பலி… மருத்துவர்கள் இல்லாததே உயிரிழப்புக்கு காரணம் என குற்றச்சாட்டு… விசாரணை நடத்த உத்தரவு

திருவாரூர் : திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவம்…

கடப்பாரையால் குத்தி தாய், மகன் கொலை… சொத்து தகராறில் பெரியப்பா மகன்கள் வெறிச்செயல்…!!

குடவாசலில் நிலத் தகராறில் தாயும், மகனும் கடப்பாரையால் குத்திக்கொலை செய்யப்பட்டனர். கொலை செய்துவிட்டு, தப்பியோடிய 2 பேரை காவல்துறையினர் தேடி…

விரைவாக, சுமூகமாக தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி!!

திருவாரூர் : தேசிய கல்விக் கொள்கையை விரைவாகவும் சுமூகமாகவும் அமல்படுத்த வேண்டும் என தேசிய கல்விக் கொள்கை குறித்த கருத்தரங்கில்…

வீடு கட்டுவதற்காக தோண்டிய குழியில் இருந்த சாமி சிலைகள்: கோவிலில் இருந்து திருடி வரப்பட்டதா என தீவிர விசாரணை…!!

திருவாரூர்: ஆலங்குடி பகுதியில் வீடு கட்டுவதற்காக தோண்டிய குழியில் சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டது குறித்து வட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். திருவாரூர்…

குழந்தைகளுக்கு எலிபேஸ்ட் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி: குடும்ப தகராறில் எடுத்த விபரீத முடிவு.!!

திருவாரூர்: குடும்ப தகராறில் குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி காவல்…