திருவாரூர்

ஆட்சியாளர்களின் தவறான வழிகாட்டுதலை ஏற்கக் கூடாது ; முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் பரபர பேச்சு.!!

திருவாரூர் ; ஆட்சியாளர்கள், அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதலை ஏற்றுக் கொண்டு செயல்படுவது தவறு என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு…

பெண் கவுன்சிலரை ஆபாசமாக திட்டிய திமுக கவுன்சிலர்.. ‘பதவி தேவையில்லை’ என பதிலடி கொடுத்த ஆடியோ வைரல்…!!

ஆபாசமாக திட்டிய திமுக கவுன்சிலரிடம், பதவியை ராஜினாமா செய்து கொள்கிறேன் என பெண் கவுன்சிலர் பேசும் ஆடியோ, சமூக வலைதளங்களில்…

திமுக கொடியுடன் செல்போன் டவரில் ஏறி விவசாயி தற்கொலை முயற்சி ; விவசாய கடன் கொடுக்காததால் விரக்தி..!!!

திருவாரூர் அருகே தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் விவசாய கடன் கொடுக்காததால் விவசாயி திமுக கொடியுடன் செல்போன் டவரில் ஏறி…

மின்கட்டணம் செலுத்தாத நன்னிலம் அரசு கல்லூரி… ப்யூஸ் கேரியலை பிடுங்கிய அதிகாரிகள்… மின்சாரமின்றி மாணவர்கள் அவதி!!

திருவாரூர் : நன்னிலம் அரசு கல்லூரியில் பல மாதங்கள் மின் கட்டணம் செலுத்தவில்லை என்பதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மாணவ, மாணவிகள்…

பத்தாம் வகுப்பு மாணவி தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம் : போக்சோவில் கைதான கல்லூரி மாணவன்..!!

பத்தாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்த வழக்கில் அண்டை வீட்டு டிப்ளமோ மாணவனை போலீசார் கைது செய்தனர். திருவாரூர்…

குடவாசல் கல்லூரி விவகாரத்தில் அரசியல் வேண்டாம் : மாணவர்களுடன் முன்னாள் அமைச்சர் காமராஜ் போராட்டம்!

குடவாசல் கல்லூரியை வேறு ஊருக்கு மாற்றம் செய்வதில் நியாயம் இல்லை. கல்லூரி மாணவர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர்…

முதலமைச்சரின் சொந்த ஊரில் இந்த கதியா..? கல்லூரி மாணவர்கள் ஆவேசம்… மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷம்..!!

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கேட்டின் மீது ஏறி அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை…

திருமணமாகி ஒரு மாதமே ஆன புதுமாப்பிள்ளை இடி விழுந்து பலி ; வயலுக்கு சென்ற போது தந்தையும் உயிரிழந்த சோகம்…!!

மன்னார்குடி அருகே தளிக்கோட்டை கிராமத்தில் இடி விழுந்து தந்தை மகன் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். திருவாரூர் மாவட்டம்…

கோவையைத் தொடர்ந்து திருவாரூரிலும் அராஜகம்.. அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைப்பு.. பேருந்து நிலையத்தில் பரபரப்பு!!

திருவாரூர் : திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகளை மர்ம நபர்கள் உடைத்த சம்பவ…

சுட்டுக்கொல்லப்பட்ட முத்துக்குமரன் மனைவிக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுங்க : தமிழக அரசுக்கு ஹெச்.ராஜா வலியுறுத்தல்!!

குவைத் நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட முத்துக்குமரன் மனைவிக்கு அரசு வேலை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என…

வேலைக்காக குவைத்துக்கு சென்ற 4 நாட்களில் நடந்த துயரம் : சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்.. உடலை கொண்டு வரக்கோரி உறவினர்கள் மனு..!!

குவைத் நாட்டிற்கு சென்று 4 நாட்களில் சுட்டுக் கொல்லப்பட்டவரின்  உடலை சொந்த ஊர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க கோரி…

முழுக்க முழுக்க அதிமுகவை தன்வசப்படுத்திய இபிஎஸ் : ஒரே வார்த்தையில் கருத்து சொன்ன சசிகலா..!!

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றது குறித்து சசிகலா கருத்து தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் சாய்பாபா கோவில்…

விண்ணை பிளந்த பாரத் மாதா கி ஜே கோஷம் : முத்துப்பேட்டையில் தொடங்கியது பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் : 3 ஆயிரம் போலீசார் குவிப்பு…!!

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் ஆண்டுதோறும் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியையொட்டி நடத்தப்படும் விநாயகர் ஊர்வலம் நடத்தப்படுகிறது.தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த…

திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு ரூ.5.89 லட்சம் அபராதம் : விவசாயிகள் தொடர்ந்த வழக்கில் நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி!!

பயிர் காப்பீடு முறையாக கணக்கீடாததற்காக மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கு 5 லட்சத்து 89 ஆயிரத்து 646 ரூபாய் வழங்க வேண்டும்…

ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கும் அவலம்… தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை… குறைதீர் முகாமில் விவசாயி உருக்கம்..!!

திருவாரூரில் நடந்த விவசாயிகள் குறைதீர்ப்பு முகாமில் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்று விவசாயி பேசிய சம்பவம்…

9ம் வகுப்பு மாணவன் தீக்குளித்து தற்கொலை : காரணத்தை கேட்டு அதிர்ந்து போன போலீசார்… தீவிரமடையும் விசாரணை..!!

திருவாரூர் அருகே 9ம் வகுப்பு மாணவன் வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்….

பயிற்சி மருத்துவர் விடுதியில் தூக்குபோட்டு தற்கொலை : திருவாரூர் அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்..!!

திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பயிற்சி மருத்துவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தற்கொலைக்கான காரணம்…

‘திமுகவை அழிக்க பார்க்கிறார் TRB ராஜா’… கட்சி பொறுப்பில் இருந்து விலகும் 200 நிர்வாகிகள் ; அதிர்ச்சியில் அறிவாலயம்..!!

நீடாமங்கலம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் தேர்தலில் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா தலையீட்டால், திமுகவை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட…

விவசாயிகளுக்கு அடிபணிந்தது அரசு.. ஆட்சியர் போட்ட அதிரடி உத்தரவு : உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வருகிறது!!!

பெரியகுடி ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறை நவீன கருவிகளுடன் சரியான முறையில் மூட வேண்டும் என்றும் வேறு எந்த பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது…

இந்தியை கற்றுக்கொள்வதில் தவறில்லை.. ஆனால் கட்டாயமாக்குவதுதான் தவறு : மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் பேச்சு!!

திருவாரூர் : இந்தியை கற்றுக் கொள்வதில் எந்த தவறும் இல்லை அதனை கட்டாய மொழியாக்குவது தவறு என மத்திய பல்கலைக்கழக…

சுவை மாறிய டீ…. வாடிக்கையாளர்கள் புகார் : தேநீர் கடையில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் ரெய்டு… சிக்கிய ஆதாரம்!!

திருவாரூர் மாவட்டம் காட்டூரில் இயங்கி வரும் ஆண்டவர் டீ ஸ்டால் என்கிற தேநீர் கடையில் விற்கப்படும் தேநீரின் சுவை மாறுவதாகவும்…