விழுப்புரம்

‘படிக்கட்டில் தொங்காதே’ என சொன்ன ஓட்டுநருக்கு மிரட்டல் : பேருந்தை பாதியில் நிறுத்திவிட்டு காவல்நிலையத்தில் தஞ்சம்..!!

விழுப்புரம் : படிக்கட்டில் தொங்கி வந்த மாணவர்களை படிக்கட்டில் இருந்து மேலே ஏறும்படி கூறிய ஓட்டுநரை, மாணவர்கள் மிரட்டிய சம்பவம்…

கனியாமூர் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் : சிபிசிஐடி பிடியில் சிக்கும் தனியார் பள்ளி நிர்வாகிகள்? நீதிமன்றத்தில் அவசர மனு!!

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி உயிரிழப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரை சிபிசிஐடி காவலில்…

இவ்வளவு நாளா என்ன வேலை செஞ்சீங்கனு சம்பளம் வாங்கறீங்க? வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் திடீர் ஆய்வு : அதிகாரிகளுக்கு டோஸ்!!

கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு நடத்திய போது வருவாய்த்துறை அதிகாரிகளின் பணி திருப்தி அளிக்காததால் அதிகாரிகளுக்கு…

மயானமான கபடி மைதானம்… களத்தில் கபடி வீரருக்கு நிகழ்ந்த சோகம் : அதிர்ச்சி வீடியோ..!!

வெண்ணிலா கபடி குழு படத்தைப் போல கபடி விளையாட்டு போட்டியின் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….

ஓபிஎஸ் போல நாங்க பச்சோந்திகள் அல்ல… சசிகலா மீது கொலை பழி சுமத்தியவரும் அவருதான் : சிவி சண்முகம் அதிரடி

விழுப்புரம் : திமுகவை கண்டித்து இன்று நடைபெற்ற போராட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் காட்டமாக விமர்சித்து பேசினார்….

திமுக அமைச்சரின் மனைவிக்கு சொந்தமான கல்லூரியில் மாணவி தற்கொலை முயற்சி : தனிப்படை விசாரணை!!

விழுப்புரம் : உயர்கல்வி துறை அமைச்சரின் மனைவிக்கு சொந்தமான தனியார் பொறியியல் கல்லூரியில் முதல் தளத்திலிருந்து முதலாமாண்டு கல்லூரி மாணவி…

திருவள்ளூரில் பள்ளி மாணவி தற்கொலை…. விழுப்புரத்தில் கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி… ஒரே நாளில் அடுத்தடுத்த சம்பவம்.. தமிழகத்தில் தொடரும் சோகம்…!!

விழுப்புரம் அருகே கல்லூரி மாணவி ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த…

குரூப் 4 தேர்வெழுத லேட்டாக வந்த தேர்வர்கள்.. அனுமதி மறுக்கப்பட்டதால் கேட்டுகளை உடைத்து வாக்குவாதம் : போலீசார் குவிப்பு!!

விழுப்புரத்தில் டி என் பி எஸ் சி தேர்வு எழுத 5 நிமிடம் தாமதமாக வந்தவர்களை தேர்வு மையத்திற்குள் அனுமதிக்காததால்…

கண்ணீர் மல்க மாணவியின் உடல் நல்லடக்கம் ; கிராமமே திரண்டு வந்து அஞ்சலி…மகளின் சாவுக்கு நீதி கிடைக்கும் என தந்தை நம்பிக்கை!!

கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த மாணவியின் உடல் சொந்த ஊரில் பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம்…

மாணவியின் உடலை பார்த்து கதறி அழும் கிராம மக்கள்… உடலை புதைக்க முடிவு… இறுதிச்சடங்கில் பங்கேற்க வெளியாட்களுக்கு தடை

கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த மாணவியின் உடல் சொந்த ஊரில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில், அவரது உடலை பார்த்து கிராம மக்கள் கதறி…

மாணவியின் உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியது… அதிர்ச்சி சம்பவத்தால் பெரும் பரபரப்பு

கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த மாணவியின் உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் செல்லும் வழியில் விபத்தில் சிக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி…

அமைச்சரின் சொந்த ஊரில் கல்லூரி மாணவன் அடித்து கொலை… அஞ்சலி செலுத்தச் சென்ற அமைச்சர் பொன்முடிக்கு கிளம்பிய எதிர்ப்பு…!!

விழுப்புரம் அருகே அமைச்சரின் சொந்த ஊரில் கல்லூரி மாணவன் அடித்து கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை…

72 மாணவர்களை பிரம்பால் தாக்கிய ஆசிரியர் : அரசுப் பள்ளியில் அரங்கேறிய பயங்கரம்.. கொந்தளித்த பெற்றோர்கள்..!!

விழுப்புரம் : 12 ஆம் வகுப்பு ஆசிரியர் 72 மாணவர்களை பிரம்பால தாக்கியதால் காயமடைந்த நிலியல் மாணவர்களின் பெற்றோர் தலைமை…

காட்டுப்பன்றிக்கு வைத்த மின் வேலியில் சிக்கி ஒரே கிராமத்தை சேர்ந்த 3 பேர் பலி : காவலாளியை பாக்க இரவு நேரத்தில் சென்ற போது விபரீதம்!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த ஏந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சடகோபன். இவர் ராஜம்பாளையம் கிராமத்தில் உள்ள நிலத்தில் வாழை தோப்பு…

பெற்றோர் இல்லாமல் தொடங்கிய மாணவியின் உடல் மறுகூராய்வு : தனியார் பள்ளியில் மாணவி விழுந்த இடத்தில் சிபிசிஐடி தீவிர விசாரணை!!

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மாணவியின் உடல் மறு பிரேத பரிசோதனை தொடங்கியது. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மரணமடைந்த மாணவியின் உடல்…

ஆட்சியர் அலுவலகத்துக்கு பில்லி சூனியம் வைத்து பூஜை : புகார் அளிக்க வந்த சாமியாரின் விசித்திர செயலால் பரபரப்பு!!

விழுப்புரம் : பாறைகளை வெட்டி எடுக்க எதிர்ப்பு தெரிவித்து சாமியார் ஒருவர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் பில்லி…

கள்ளக்குறிச்சி வன்முறை… தனியார் பள்ளியில் முகாமிட்ட அமைச்சர்கள் ஆய்வு : காவல்துறை அதிகாரிகளிடம் விபரம் சேகரிப்பு!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கணியாமூர் சக்தி பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக நேற்று நடந்த வன்முறை கலவரத்தைத் தொடர்ந்து…

திசைதிரும்பும் கள்ளக்குறிச்சி மாணவி மரணம்… அடுத்தடுத்து ஆசிரியர்கள் கைது ; சூடுபிடிக்கும் விசாரணை..!!

கள்ளக்குறிச்சி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மேலும் 2 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடலூர் – பெரியநெசலூர்…

+2 மாணவி மர்ம மரணம்.. பள்ளிக்கு சீல் வைக்க கோரி மக்கள் போராட்டம் : தடுப்பை மீறி நுழைந்தவர்களை தடுத்த போலீஸ்.. பதற்றம்!!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி பயின்று வந்த கடலூர் மாவட்டம்…

மாமனாவது… மச்சானாவது : நிலத் தகராறில் அக்கா மற்றும் அவரது கணவரை பட்டாகத்தியால் வெட்டிய தம்பி… வைரலாகும் ஷாக் வீடியோ!!

விழுப்புரம் : ஆயந்தூரில் நிலத்தகராறில் சகோதரி மற்றும் கணவரை சகோதரியின் தம்பி பட்டா கத்தியால் வெட்டும் காட்சி சமூக வலைதளங்களில்…

தனியார் பள்ளி விடுதியில் +2 மாணவி சடலமாக மீட்பு : உண்மையை உரக்க சொன்னதால் ஏற்பட்ட விபரீதம்? உடலை வாங்க மறுப்பு!!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி பயின்று வந்த கடலூர் மாவட்டம்…