விருதுநகர்

தொழிலதிபர் வீட்டில் கைவரிசை…நகை, பணம் அபேஸ்: மிளகாய் பொடி தூவி சென்ற கொள்ளையர்களால் மக்கள் அச்சம்..!!

விருதுநகர்: அருப்புக்கோட்டையில் தொழிலதிபர் வீட்டில் கொள்ளை முயற்சியின் போது மிளகாய்பொடி தூவி சென்ற கொள்ளையர்களால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். விருதுநகர்…

பெற்ற மகளுக்கு தொடர் பாலியல் தொல்லை: கொடூர தந்தை மீது பாய்ந்தது குண்டாஸ்…!!

விருதுநகர்: பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட தந்தை மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது….

படியில் தொங்கியதை கண்டித்ததால் ஆத்திரம்.. ஓட்டுநரை சரமாரியாக தாக்கிய கல்லூரி மாணவர்கள்.. பேருந்துகளை இயக்காமல் போராட்டம்..!!

விருதுநகர் : விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து ஓட்டுநர்களை கல்லூரி மாணவர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை…

அரசு வேலை வேண்டுமென்றால் அரவணைக்க வேண்டும் : கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்ணிடம் திமுக பிரமுகர் அத்துமீறல்… காவல்நிலையம் முற்றுகை!!

விருதுநகர்: மம்சாபுரம் கிராமத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கணவனைப் பிரிந்து தனது தாய் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பெண் ஒருவர்…

மரத்தில் மோதி தனியார் கல்லூரி பேருந்து விபத்து… 21 மாணவிகள் படுகாயம்.. 2 பேருக்கு கால்முறிவு..!!

விருதுநகர் : சாத்தூர் அருகே தனியார் கல்லூரி பேருந்து மரத்தில் மோதி விபத்து 21 மாணவிகள் காயத்துடன் மருத்துவ மனையில்…

தீராத சோகம்… சாத்தூரில் தனியார் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து.. வாலிபர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்..!!

விருதுநகர் : சாத்தூர் அருகே தனியார் பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….

பாசத்தை மறக்கச் செய்த பூர்வீக வீடு…சொத்து தகராறில் அக்காவை வெட்டிக்கொன்ற தம்பி: ராஜபாளையத்தில் அதிர்ச்சி..!!

விருதுநகர்: சொத்து தகராறில் அக்காவை தம்பியே வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் டி.பி….

பாலியல் தொல்லை கொடுத்த தந்தை…தற்கொலைக்கு முயன்ற சிறுமி: ஆசிரியையின் புகாரால் போக்சோவில் கைது!!

விருதுநகர்: தந்தை பாலியல் வன்கொடுமை செய்த காரணத்தால் கடிதம் எழுதிவைத்து தற்கொலை செய்ய நினைத்த மாணவி கடிதம் தவறி பள்ளி…

வழக்கில் இருந்து பெயரை நீக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம்… லஞ்ச ஒழிப்புத்துறையிடம் வசமாக சிக்கிய காவலர்..!!

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே எம்.ரெட்டியபட்டி காவல்நிலையத்தில் ரூ 10,000 லஞ்சம் பெற்ற சார்பு ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். இராமநாதபுரம்…

16 வயது சிறுமிக்கு திமுக பஞ்சாயத்து தலைவர் மகன் பாலியல் தொல்லை : நடவடிக்கை எடுக்கக்கோரி குடும்பத்தோடு தீக்குளிக்க முயன்ற தாய்..!! (வீடியோ)

விருதுநகர் : விருதுநகரில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த திமுக பஞ்சாயத்து தலைவரின் மகன் மீது நடவடிக்கை…

தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் விருதுநகர் அகழ்வாராய்ச்சி: தொன்மையான சுடுமண் பொருட்கள் கண்டுபிடிப்பு.!!

விருதுநகர்: சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் சுடுமண், பகடைக்காய் உள்ளிட்ட அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய தொன்மையான பொருட்கள்…

சாலையோரம் நின்றிருந்த பஞ்சர் ஆன லாரி…அடுத்தடுத்து மோதிய ஆம்னி பேருந்து, கார்: 2 பேர் பலி…14 பேர் படுகாயம்..!!

விருதுநகர்: மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சர் ஆன லாரியின் மீது ஆம்னி பஸ்சும் காரும் அடுத்தடுத்து மோதிய…

சினிமா பாணியில் மிளகாய் பொடி தூவி நூதன திருட்டு… அடுத்தடுத்து 3 வீடுகளில் கைவரிசை…!!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அடுத்தடுத்து மூன்று வீடுகளில் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள், பணம் உள்ளிட்டவைகள் நூதன முறையில் கொள்ளையடித்த சம்பவம்…

‘அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்’…ஆட்டுக்குட்டிகளுக்கு தாயான பசு: பாலூட்டும் நெகிழ்ச்சி வீடியோ!!

விருதுநகர்: நரிக்குடி அருகே பாசுமாட்டிடம் பால் குடிக்கும் ஆட்டுக்குட்டியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விருதுநகர் மாவட்டம் நரிக்குடி…

மின்னல் தாக்கியதில் தொழிலாளர்கள் 4 பேர் பலி: கட்டுமான பணியின் போது ஏற்பட்ட சோகம்..!!

விருதுநகர்: விருதுநகரில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது இடி, மின்னல் தாக்கி 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம்…

சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை: தொடர் கனமழையினால் வனத்துறை அறிவிப்பு…!!

விருதுநகர்: தொடர் மழையின் காரணமாக சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதித்து வனத்துறையினர் அறிவித்துள்ளனர். மேற்குத் தொடர்ச்சி மலையில்…

அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி: உடைந்து விழுந்த கட்டில்…பிறந்து 5 நாட்களே ஆன குழந்தைக்கு பலத்த காயம்…கதறி அழுத தாய்..!!

விருதுநகர்: அரசு மகப்பேறு மருத்துவமனையில் தரமற்ற கட்டில் உடைந்து விழுந்ததில் பிறந்து 5 நாள் ஆன ஆண் குழந்தை தலையில்…

வீடு புகுந்து வழக்கறிஞர் தம்பதிக்கு அரிவாள் வெட்டு… தடுக்க முயன்றவர் மீதும் சரமாரி தாக்குதல்.. சிவகங்கையில் அதிர்ச்சி!!

சிவகங்கை : வழக்கறிஞர்களாக பணிபுரியும் கணவன் மனைவியை வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை…

காதலியை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி நண்பர்களுக்கு விருந்தளித்த காதலன் : வன்கொடுமை செய்த கொடூரம்.. பள்ளி மாணவர்கள் உட்பட 8 பேர் கைது!!

விருதுநகர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 27) என்பவரும், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த பாண்டியன் நகரைச் சேர்ந்த 22…

எங்க சாவுக்கு இந்த 3 பேர்தான் காரணம் : ரயில் முன் பாய்ந்த காதலி பலி.. காதலன் எடுத்த விபரீத முடிவு.. வைரலாகும் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்!!

விருதுநகர் : ரயில் முன்பு விழுந்து காதலி உயிரிழந்ததை அறிந்த காதலன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை முயற்சித்த நிலையில்…

ஆசைக்கிணங்க பள்ளி மாணவிக்கு தொடர்ந்து தொந்தரவு : மறுப்பு தெரிவித்ததால் கொலை மிரட்டல் : போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞர் கைது…!!!

விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பள்ளி மாணவியை பாலியல் நோக்கத்தோடு பேச கட்டாயப்படுத்தியதாக வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்….