“கொள்ளிடத்தில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்!”-கதறித் துடித்த உறவினர்கள்!
திருச்சி மாவட்டம்கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி மாயமான சிறுவனை தீயணைப்புத் துறையினரர் சடலமாக மீட்டனர்! திருச்சி மேலப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் லூடஸ்…
திருச்சி மாவட்டம்கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி மாயமான சிறுவனை தீயணைப்புத் துறையினரர் சடலமாக மீட்டனர்! திருச்சி மேலப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் லூடஸ்…
மக்களவை தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்கான எதிர்பார்ப்பு இப்போதே ஏற்பட தொடங்கி உள்ளது. இதுபற்றி…
புதுக்கோட்டை அருகே ஆஞ்சநேயர் சிலை மர்ம நபர்களால் உடைப்பு-இந்து அமைப்பினர் கொந்தளிப்பு! புதுக்கோட்டை மாவட்டத்தில் முந்திரி விவசாயி ஒருவர் தன்னுடைய…
கள்ளக்குறிச்சி விவகாரம் விக்ரவாண்டி தேர்தலில் எதிரொலிப்பதற்கான வாய்ப்பு இல்லை. எனக்கு பாஜக தலைவர் அண்ணாமலை மீது தான் சந்தேகமாக உள்ளது!திமுக…
கோவை மாநகரில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரன் தலைமையில் இந்து வியாபாரிகள் நலச்சங்கம் என்ற சங்கம் துவங்க பட்டது….
கோவை சுப்பிரமணியம்பாளையத்தைச் சேர்ந்த ரவி என்பவரது மகன் மிதுன், 20 வயதான இவர் சரவணம்பட்டி பகுதியில் உள்ள சங்கரா பாலிடெக்னிக்…
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 56-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்திற்கு…
முதுநிலை நீட் தேர்வு தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும்,தேர்வு குழுமம் அறிவித்துள்ளது இந்த தகவல் மாணவர்களிடையே பெரும்…
தூத்துக்குடி மாவட்டம் முக்காணி பகுதியில் இன்று காலை அப்பகுதியைச் சேர்ந்த சாந்தி, பார்வதி, அமராவதி, சண்முகத்தாய் ஆகிய பெண்கள் தெருவோரத்தில்…
குடியாத்தத்தில் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் தாயை காணவில்லை என கண்ணீருடன் காவல் நிலையத்தில் கண்ணீர் மழுக புகார் –…
நடிகரும் தமிழக வெற்றி கழகம் கட்சி தலைவருமான விஜய் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை நீலாங்கரை பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில்…
மதுரையில் கைவிடப்பட்ட சமூக நாய்களுக்கு விருந்து வைத்து விஜயின் பிறந்த நாளை கொண்டாடிய விஜய் ரசிகர்கள் நடிகர் விஜய்யின் ஐம்பதாவது…
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி இறந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 55 ஐ தாண்டி உள்ளது. இது தொடர்பாக முக்கிய குற்றவாளியாக 8…
கோவை: நாடக காதலை எதிர்ப்பதால் தன்னை சாதி வெறியன் என்றால் ஆம் நான் சாதி வெறியன் தான் என நடிரும்…
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் இந்த சம்பவத்தை கண்டித்து பாஜக சார்பில்…
கள்ளக்குறிச்சி மாவட்டம் கர்ணாபுரத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக, கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்து பலர் பாதிக்கப்பட்டனர். அவர்களில், இருவர் முதலில்…
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் ஒரே நாளில் பள்ளி மாணவி உட்பட 5 பேரை கடித்த தெரு நாயால் பொதுமக்கள் அச்சத்தில்…
சென்னை திருவொற்றியூர் திருநகர் 1வது தெருவை சேர்ந்த பத்மாவுக்கு இரண்டு மகன்கள். நித்தேஷ் வயது 20 சஞ்சய் வயது 14…
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது இந்நிலையில் நேற்று கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை…
மத்திய மண்டலத்தில் இதுவரை 17528 -வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 17,757 -பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய மண்டல காவல்துறை தலைவர்…
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது தற்போது…