தமிழகம்

ஏற்கனவே Traffic இதுல இது வேறயா… திம்பத்தில் திரும்ப முடியாமல் திணறிய சரக்கு லாரி : 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு!!

ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை 27 வது கொண்டை ஊசி வளைவில் நிலக்கரி பாரம் ஏற்றி வந்த…

மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் கொடியேற்றம் : ஆளுநர் தமிழிசை, தமிழக அமைச்சர், எம்பி உட்பட பலர் பங்கேற்பு!!!

கன்னியாகுமரி : பிரசத்தி பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தெலுங்கானா, புதுச்சேரி அளுநர் டாக்டர் தமிழிசை…

கார் ஏசியில் திடீர் கோளாறு : சாலையில் வந்த கார் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்!!

திண்டுக்கல் : வேடசந்தூர் அருகே வடமதுரையில் ஏசி கோளாறு காரணமாக திண்டுக்கல் திருச்சி தேசிய நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டிருந்த…

கோவையில் போலியோ சொட்டு மருந்து முகாம் துவக்கம்: மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா துவக்கி வைத்தார்..!!

கோவை: கோவை ப்ரூக் பாண்ட் சாலையில், உள்ள சீதாலட்சுமி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு…

தமிழகத்தில் 43,051 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..!!

சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் போலியோ சொட்டு மருந்து முகாமை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார். நாட்டில் போலியோ…

115வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை: வாகன ஓட்டிகள் ஆறுதல்..!!

சென்னை: சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் தொடர்ந்து 115வது நாளாக மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில்…

அதிமுகவை பொய் வழக்குகளால் அழிக்க முடியாது : முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு

கோவை : கடந்த 9 மாதகாலமாக தமிழகத்திற்கு ஒன்றும் செய்யாத திமுக முறைகேட்டின் மூலம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்றுள்ளது…

கொலையில் முடிந்த வாக்குவாதம் : மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்…

திருவள்ளூர் : புழல் அருகே குடும்ப தகராறில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு காவல்நிலையத்தில் கணவன் சரணடைந்தார்….

தமிழகத்தில் மேலும் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு..! 5 மாவட்டங்களில் பூஜ்ஜியம் பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் இன்று 480 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ள நிலையில், 2 பேர் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் கொரோனா…

காதலனுக்கு டாட்டா காட்டிய காதலி… வேறு இடத்தில் நிச்சயம் : ஊர் முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்…ஆடிப்போன மாப்பிள்ளை வீட்டார்!!

நெல்லை : காதலிக்கு வேறு இடத்தில் நிச்சயமான ஆத்திரத்தில் காதலியுடன் எடுத்த புகைப்படம் மற்றும் அந்தப் பெண் கொடுத்த கவிதை…

ஆன்லைனில் லாட்டரி விற்பனை செய்த கும்பல் கைது… பணம், 5 செல்போன்கள் பறிமுதல்

புதுச்சேரி : புதுச்சேரியில் ஆன்லைன் லாட்டரி மற்றும் லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்த தமிழகத்தை சேர்ந்த மூன்று பேரை போலீசார்…

உக்ரைனில் இருக்கும் மகன்களை மீட்டு தர வேண்டும் : ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர் கண்ணீர் கோரிக்கை!!

திருப்பூர் : உக்ரைனில் இருக்கும் மகன்களை மீட்டுத் தரக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர்கள் மனு அளித்தனர். இந்தியாவில்…

விவசாயத்தை அழித்து விடாதீர்கள்.. உடன்குடி அனல் மின்நிலைய விரிவாக்க விவகாரம்.. தமிழக அரசை எச்சரிக்கும் சீமான்!!

உடன்குடி அனல் மின்நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தும் உத்தரவை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும் என்று நாம்…

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து: ஒருவர் காயம்..!

விருதுநகர் : சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம்…

புதுச்சேரி ஜிப்மரில் மாத்திரைகள் தட்டுப்பாடு : நோயாளிகள் அவதி

புதுச்சேரி : புதுச்சேரி ஜிப்மரில் நோயாளிகளுக்கான வழங்கப்படும் இலவச மாத்திரைகள் உள்பட 37 மாத்திரைகள் கையிருப்பில் இல்லாத சூழல் நிலவி…

கோவையில் குடிநீர், சாக்கடை, சாலை வசதியை மேம்படுத்த முன்னுரிமை வழங்கப்படும்: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி..!!

கோவை: கோவையில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளை விரைவு படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். நகர்புற உள்ளாட்சி…

மது வாங்க பணம் தர மறுத்த வாலிபர் கொலை..!! முக்கிய குற்றவாளி கைது..!

புதுச்சேரி: புதுச்சேரியில் மது வாங்க பணம் தர மறுத்த வாலிபரை கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது…

உக்ரைனில் உயிரை கையில் பிடித்து தவிக்கும் தமிழக மாணவர்கள் : மத்திய மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் வைத்து உருக்கம்!!!

காஞ்சிபுரம் : உக்ரைன் நாட்டில் தவித்து வரும் தமிழக மாணவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள மாணவர்கள்…

பட்டாசு கடையில் பதுக்கி வைக்கப்பட்ட கஞ்சா : ஆய்வின்போது சிக்கிய 200 கிலோ கஞ்சா…! இருவர் கைது…

விருதுநகர் : விருதுநகர் அருகே பட்டாசு கடையில் 200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர்…

கோடை விழா மலர் கண்காட்சிக்கு தயாராகும் பூங்காக்கள்..! விறுவிறுப்பாக நடைபெறும் முதற்கட்ட பணிகள்

சேலம் : ஏற்காட்டில் கோடை விழா நடத்துவதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கி உள்ளது. சுமார் 40-க்கும் மேற்பட்ட மலர் ரகங்களில்…

குடியிருப்பு பகுதிகளில் புகுந்து குரங்குகள் அட்டகாசம் : பொதுமக்கள் அவதி…

தருமபுரி : பென்னாகரம் அருகே குடியிருப்பு பகுதிகளில் புகுந்து குரங்குகளின் அட்டகாசத்தால் அவதிப்படுவதாக தொடர்ந்து புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல்…