தமிழகம்

‘உக்ரைனில் தவிக்கும் மகளை மீட்டு வந்து படிக்க வையுங்கள்’: கண்ணீருடன் செக்யூரிட்டி தந்தை கோரிக்கை.!!

கோவை: உக்ரைனில் மருத்துவம் படிக்க சென்ற தனது மகளை பத்திரமாக மீட்டு வந்து கோவையில் மருத்துவ படிப்பை படிக்க வைக்க…

தேர்தலில் 44 வாக்குகளே கிடைத்ததால் விரக்தி : மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் தூக்கிட்டு தற்கொலை… திருப்பூரில் சோகம்…!

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி 36-வது வார்டில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளர் விரக்தியில் தூக்கிட்டு…

நோயாளிகளின் வீடுகளில் தொடர் கொள்ளை : தலைமறைவாக இருந்த செவிலியர் கைது…

திருச்சி : திருச்சியில் நோயாளிகளின் வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த செவிலியரை போலீசார் கைது செய்தனர். திருச்சி…

பட்டப்பகலில் திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை : குற்றவாளிகளை தேடும் போலீசார்…

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அருகே திமுக பிரமுகர் பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம்…

அரசு துவக்கப்பள்ளியை தத்தெடுத்த தனியார் அறக்கட்டளை: ரூ.3 கோடி செலவில் பள்ளியை மேம்படுத்தும் பணிகள் துவக்கம்..!!

கோவை: கோவையில் மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து மாணவ,மாணவிகள் பயிலும் அரசு துவக்கப்பள்ளியை தத்தெடுத்த தனியார் அறக்கட்டளை ரூபாய் 3 கோடி…

விளையாடும் போது கிணற்றில் தவறிவிழுந்த சிறுவன்: நீண்ட போராட்டத்திற்கு பின் சடலம் மீட்பு…

புதுச்சேரி : புதுச்சேரியில் 5 வயது சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது புதுச்சேரி…

உயர் அதிகாரிகள் டார்ச்சர் காரணமாக தற்கொலைக்கு முயன்ற நடத்துனர் : போலீசாரிடம் சிக்கிய உருக்கமான கடிதம்… அடுத்தடுத்து அதிர்ச்சி!

கன்னியாகுமரி : உயர் அதிகாரிகள் டார்ச்சர் காரணமாக மூன்று முறை அரசு போக்குவரத்து கழகத்தால் விருது பெற்ற நடத்துனர் தூக்க…

பதுங்குக்குழியில் பசியோடு இருக்கிறான் : உக்ரைனில் சிக்கியுள்ள மகனை மீட்கக்கோரி பெற்றோர்கள் ஆட்சியரிடம் மனு…!!

உக்ரைனில் கல்வி பயில்வதற்காகச் சென்ற தங்களின் மகன்களை மீட்டுத் தரக்கோரி, கரூர் மாவட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர்களின் பெற்றோர்கள்…

துணை தாசில்தாரின் பணி இடைநீக்கத்துக்கு கண்டனம்: கோவையில் வருவாய்த்துறை ஊழியர்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்..!!

கோவை: கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் துணை தாசில்தார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் பணியை…

பிரிந்து வாழும் தாயை கட்டியணைத்த 5 வயது மகன்… மதுபோதையில் கொடூரமாகத் தாக்கிய தந்தையின் அதிர்ச்சி வீடியோ…!!!

கோவை மதுக்கரை அருகே 5 வயது சிறுவனை கொடூரமாக தாக்கிய வீடியோ வைரல் ஆன நிலையில் மகனை தாக்கிய தந்தையை…

கோவை அரசுப்பள்ளி மைதானத்தில் திடீர் தீவிபத்து: ரூ.2 கோடி மதிப்பிலான செயற்கை புல் ரோல் எரிந்து நாசம்..!!

கோவை: ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பள்ளி மைதானத்தில் வைத்திருந்த சிந்தடிக் டர்ப் (செயற்கை புல்) ரோலில் ஏற்பட்ட தீவிபத்தில் சுமார் 2…

கோவை, திருப்பூரைச் சேர்ந்த 15 மாணவிகள் உக்ரைனில் சிக்கி தவிப்பு … உடனே மீட்க முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வலியுறுத்தல்

சென்னை : உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழக மாணவ, மாணவிகளை உடனே மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய,…

உக்ரைனில் சிக்கி தவிக்கும் கோவை மாணவிகள்: பத்திரமாக மீட்டு தரக்கோரி பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை..!!

கோவை: கோவை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவிகள் உக்ரைனில் சிக்கித் தவிப்பதாகவும், அவர்களை மீட்டுத்தர அரசு…

‘எம்.ஜி.ஆர் பாட்டு போடலைன்னா பெட்ரோல் குண்டு வீசுவேன்’: கோவை அகில இந்திய வானொலி நிலையத்திற்கு மிரட்டல்..!!

கோவை: எம்.ஜி.ஆர் பாடல் ஒலிபரப்பாமல் இருப்பது கண்டனத்திற்கு உரியது என்றும், இதனால் உங்கள் அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசுவோம்…

3 மாதங்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க வாய்ப்பு?: வாகன ஓட்டிகள் கலக்கம்..!!

சென்னை: சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் தொடர்ந்து 113வது நாளாக மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில்…

கட்டிட தொழிலாளி தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்தவருக்கு ஆயுள் : நீதிமன்றம் தீர்ப்பு!!

கோவை : கோவையில் கட்டிட தொழிலாளி தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கோவை நீதிமன்றம்…

‘பாய் பிரண்ட்’ சிக்காவோடு சிக்கிய விவகாரம் : ஜாமீனில் வெளிவர முடியாதபடி மீண்டும் ரவுடி பேபி சூர்யா மீது குண்டாஸ்!!!

ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டதால் கைது செய்யப்பட்ட, ‘ரவுடி பேபி’ சூர்யா,வை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டனர்….

நீக்கப்பட்ட 438 வாக்குகளை கள்ள ஓட்டாக பதிவு செய்ததா திமுக? சிக்கிய ஆதாரம்.. மறுதேர்தல் நடக்க வாய்ப்பு?!!

கன்னியாகுமரி : நாகர்கோவில் மாநகராட்சி 12வது வார்டில் இருந்து 438 வாக்குகள் நீக்கப்பட்டு வார்டு மறுவரையரை படி 13வது வார்டில்…

தனியார் காகித ஆலையில் இயந்திரத்தில் சிக்கி 20 வயது இளைஞர் பலி : சோகத்தில் மூழ்கிய சக ஊழியர்கள்!!

ஈரோடு : சத்தியமங்கலம் அருகே செயல்பட்டு வரும் ஆண்டாள் காகித ஆலையில் உள்ள காகிதம் உலர்த்தும் இயந்திரத்தில் சிக்கி இளைஞர்…

கருவை கலைக்க மாத்திரை வாங்கி சாப்பிட்ட கர்ப்பிணி பரிதாப பலி : சிக்கிய பிரபல தனியார் மருந்தகம்!!

கள்ளக்குறிச்சி : திருக்கோவிலூர் அருகே கீழ்ப்பாடியில் தனியார் மெடிக்கலில் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்ட கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம்…

கோவையில் ஆள் இருக்கும் வீடுகளுக்கு வெளியே தாழிட்ட வடமாநில இளைஞர் கைது : விசாரணையில் பகீர் வாக்குமூலம்!!

கோவை : உக்கடம், ஜி எம் நகர் பகுதியில் வீடுகளுக்கு வெளியே தாழ்ப்பாளிட்டு கொண்டிருந்த வட மாநில இளைஞரை பொதுமக்கள்…