தமிழகம்

Use Update News 360 to find out what’s going on in Tamil Nadu! You can find the most recent updates and interesting local happening on our page. We cover all the newest news, from short overviews to in-depth highlights. Keep yourself updated with everything that is happening in Tamil Nadu!

பிப்.19., நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி மெகா தடுப்பூசி முகாம் ரத்து: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு..!!

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதால் பிப்ரவரி 19ம் தேதி நடைபெற இருந்த தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்படுவதாக சுகாதாரத்துறை…

வைரமுத்துவை விடாமல் துரத்தும் சின்மயி..! “வைரமுத்து இலக்கியம்-50” வெளியீட்டுக்கு கண்டனம்..!

சமூக வலைதளங்களில் அடிக்கடி சர்ச்சையான கருத்துகளால் ரசிகர்களின் கவனம் ஈர்ப்பவர் தான் பாடகி சின்மயி. தனது முதல் பாடலிலேயே சிறந்த…

கோவையில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து எஸ்பி வேலுமணி பிரச்சாரம் : அதிமுக சாதனைகளை விளக்கி வாக்கு சேகரிப்பு

கோவை : கோவை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி பிரச்சாரம் மேற்கொண்டார்….

இரவு நேர போக்குவரத்து தடை எதிரொலி : 2வது நாளாக பண்ணாரியில் போக்குவரத்து நெரிசல்.. கொந்தளிப்பில் மக்கள்!!

ஈரோடு : இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் திம்பம் மலைப்பாதையில் இரண்டாவது நாளாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது….

திமுக பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவத்தில் திருப்பம் : சிசிடிவியால் சிக்கிய இளைஞர்.. பரபரப்பு வாக்குமூலம்!!

புதுச்சேரி : திமுக பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம நபரை சிசிவிடியில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார்…

வளிமண்டல சுழற்சியால் கொட்டித் தீர்க்கும் கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைனு தெரிஞ்சுக்கோங்க!

தொடர் கனமழை பெய்து வருவதால் மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா பகுதியில் நிலவும் வளிமண்டல…

இன்றோடு 100 நாட்கள் ஆகிருச்சு: அதே விலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல்…வாகன ஓட்டிகள் ஹேப்பி..!!

சென்னை: சென்னையில் 100 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில்…

வேலை தேடும் இளைஞர்கள் அலர்ட்…! அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி…!! திருச்சியில் முன்னாள் அரசு ஊழியர் கைது…

திருச்சி : சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட்டில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த அரசு…

இன்னும் 27 அமாவசைதான் திமுகவின் ஆட்சிகாலம் : எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கணிப்பு…

கரூர்: தற்போது திமுகவில் அமைச்சராக உள்ள செந்தில்பாலாஜி வரும் தேர்தலில் எந்த கட்சியில் போட்டியிடுவார் என்பது கூட தெரியவில்லை என்றும்,…

பள்ளி மாணவிகளை கேலி செய்து கொலை மிரட்டல் : மாணவன் உட்பட இருவர் போக்சோவில் கைது

கரூர் : குளித்தலை அருகே பள்ளி மாணவிகளை கேலி கிண்டல் செய்த இருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். கரூர்…

ரெட் டாக்ஸி டிரைவர் கொலை வழக்கில் திருப்பம் : பல்வேறு கொலை, கொள்ளைகளில் ஈடுபட்ட தம்பதி கைது!!

கோவை : கோவையில் டாக்ஸி டிரைவர் கொலை வழக்கில் சென்னையில் வைத்து கணவன் மனைவி இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்….

திமுக பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு : சிசிடிவி காட்சியில் சிக்கிய மர்மநபர்.. போலீசார் விசாரணை!!

புதுச்சேரி : திமுக பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம நபரை சிசிவிடியில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார்…

தொண்டையில் தேங்காய் துண்டு சிக்கி 3 வயது குழந்தை உயிரிழப்பு… சோகத்தில் மூழ்கிய கிராமம்

திருவள்ளூர் : பழவேற்காடு அருகே தேங்காய் தொண்டையில் சிக்கி மூன்று வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….

தனிப்படை போலீசாரை வெட்ட முயன்றதால் பரபரப்பு : தலைமறைவாக இருந்த குற்றவாளியை கைது செய்ய முயன்ற போது நிகழ்வு!!

சென்னை : தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது செய்ய முயன்ற தனிப்படை போலீசாரை கத்தியால் வெட்ட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது….

பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கல்வீசி தாக்குதல் : கோவையில் ஹெல்மெட் அணிந்தபடி வாக்கு சேகரித்த பா.ஜ.கவினர்!!

கோவை : கோவையில் பாஜக பிரச்சார கூட்டத்தில் மர்ம நபர் வீசி தாக்குதல் நடத்திய நிலையில் பாஜக வேட்பாளர் ஹெல்மெட்…

பேருந்துக்காக காத்திருந்தவர் குத்திக்கொலை: மனநலம் பாதிக்கப்பட்டவர் வெறிச்செயல்…ஊட்டியில் ஷாக்..!!

நீலகிரி: ஊட்டி அருகே பேருந்து நிலையத்தில் நின்ற தொழிலாளியை மனநலம் பாதிக்கப்பட்ட நபர் குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை…

பாய்ந்து வந்த காளை முட்டியதில் இளைஞர் உயிரிழப்பு : ஜல்லிக்கட்டு களத்தில் நிகழ்ந்த சோக சம்பவம்…

புதுக்கோட்டை : திருநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் மாடுபிடி வீரர் உயிரிழந்தார். புதுக்கோட்டை மாவட்டம் திருநல்லூரில் உள்ள…

கடன் கொடுத்தவர்களை கல்லால் தாக்கிய சுயேட்சை வேட்பாளர் : பண மோசடி வழக்கில் கைதானதால் பரபரப்பு!!

அரியலூர் : பண மோசடி வழக்கில் அரியலூர் நகராட்சியில் சுயேட்ச்சையாக போட்டியிடும் வேட்பாளரை போலீசார் கைது செய்தனர். அரியலூர் நகரில்…

சூட்கேசில் பெண் சடலம் மீட்கப்பட்ட வழக்கு : தனியாக இருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… சிக்கிய கொலையாளியின் பகீர் வாக்குமூலம்!!

திருப்பூர் பெண் கொலை வழக்கில் தேடப்பட்ட வடமாநில கொலையாளி ஓசூர் அருகே கைது : தனிப்படை போலீசார் அதிரடி திருப்பூர்…

ஈமு கோழிப் பண்ணை அமைத்து தருவதாக ரூ.3.95 கோடி மோசடி : தம்பதிக்கு 10 ஆண்டு சிறையுடன் ரூ.2.44 கோடி அபராதம்!!

ஈரோட்டில் ஈமு கோழி பண்ணை அமைத்து தருவதாக கூறி 3 கோடியே 95 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக தம்பதிகளுக்கு…