டிரெண்டிங்

அரசுப்பள்ளியில் 3 மாத ஊதியம் வழங்காமல் இழுத்தடிப்பு… புதுக்கோட்டையில் வட்டாரக்கல்வி அலுவலகத்தை சூறையாடிய பெண் ஆசிரியர்..!!

புதுக்கோட்டை அருகே 3 மாத ஊதியத்தை வழங்காததால் ஆத்திரமடைந்த அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை, வட்டாரக் கல்வி அலுவலகத்தை சூறையாடிய சம்பவம்…

தேசிய கீதத்தின் போது ‘சூயிங் கம்’ மென்ற விராட் கோலி: வைரலாகும் வீடியோவால் கிளம்பிய சர்ச்சை..!!

கேப்டவுன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி தொடங்குவதற்கு முன் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது விராட் கோலி சூயிங் கம்…

திமுக முன்னாள் எம்எல்ஏவின் மகன் மர்ம சாவு… ரயில்நிலையம் அருகே காரில் சடலமாகக் கண்டெடுப்பு… கும்பகோணத்தில் அதிர்ச்சி சம்பவம்

கும்பகோணம் : கும்பகோணம் அருகே தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ.வின் மகன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை…

அரைசதம் அடித்த விராட் கோலியின் கொண்டாட்டத்தால் வந்த பிரச்சனை… ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த கோலியின் குடும்பம்..!!

சென்னை : தென்னாப்ரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு பிறகு, விராட் கோலிக்கு பெரும் தலைவலி உருவாகியுள்ளது. இந்தியா…

தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம்… மாணவர்களிடம் விசாரணையை தொடங்க முடிவு : அமைச்சர் அன்பில் மகேஷ்!!

சென்னை: தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய தண்டனை பெற்றுத் தரப்படும் என்று தமிழக…

இந்து மதம்னா அவ்வளவு இழிவாப் போயிடுச்சா…? இதுக்குப் பேரு வெறுப்பு அரசியல் இல்லையா..? திருமாவளவனை எச்சரிக்கும் பாஜக..!!

சென்னை : இந்து கோவில்களை இழிவுபடுத்துவது போன்று பேசியது வெறுப்பு அரசியல் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை…

திருப்பதிக்கு பாதயாத்திரை சென்ற தமிழக பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு : அடிவாரத்தில் திடீர் தர்ணாவால் பரபரப்பு!!

திருப்பதி: வேலூரில் இருந்து திருப்பதி மலைக்கு பாதயாத்திரையாக வந்த சுமார் 300க்கும் மேற்பட்டபக்தர்களை திருப்பதி மலைக்கு செல்ல தேவஸ்தான நிர்வாகம்…

இன்னும் 14 நாட்களில் கொரோனா அலை உச்சத்தை தொடும்: ஆனாலும் ஒரு குட்நியூஸ் இருக்கு…சென்னை ஐஐடி கணிப்பு…!!

புதுடெல்லி: கொரோனா தொற்றின் 3வது அலை 14 நாட்களில் உச்சம் அடையும் என சென்னை ஐ.ஐ.டி. கணித்துள்ளது. நாட்டில் ஒமைக்ரான்…

கடைசி ஒருநாள் போட்டி : 4 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி…! போராடி தோற்றது இந்தியா…!!

இந்தியாவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது…

குறைந்தது சென்னை.. எகிறியது கோவை.. அதிகரித்த பலி எண்ணிக்கை : இன்றைய தமிழக கொரோனா நிலவரம்!!

சென்னை : தமிழகத்தில் மேலும் 30,580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேலும் 30,580 பேருக்கு கொரோனா…

இந்தியா கேட்டில் ஒளிர்ந்த நேதாஜி சிலை : முப்பரிமாண ஒளி வடிவிலான லேசர் சிலையை திறந்த பிரதமர் மோடி!!

டெல்லி : நேதாஜியின் முப்பரிமாண ஒளிவடிவிலான சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு…

துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா ‘பாசிடிவ்’: வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்!!

புதுடெல்லி: துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் குறைந்து வந்த கொரோனா பரவல்…

நேதாஜி மகளுக்கு விருந்து உபசரிப்பு : இந்திய தூதரகம் சார்பாக ஜெர்மனியில் அனிதா போஸ்க்கு விருந்து!!

ஜெர்மனி : நேதாஜியின் 125வது பிறந்தநாளையொட்டி அவரது மகளுக்கு இந்திய தூதரகம் சார்பாக விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நேதாஜி…

சையது மோடி தொடரை கைப்பற்றினார் பி.வி.சிந்து: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் வாழ்த்து..!!

சையது மோடி 2022 தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பி.வி. சிந்து மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்ற மாளவிகா இருவருக்கும்…

இந்திய ஆட்சிப்பணிகளில் திருத்தம் செய்ய தமிழக அரசு எதிர்ப்பு : பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!!

இந்திய ஆட்சிப்பணி விதிகளில் திருத்தம் செய்யும் முடிவை கைவிட கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம்…

மறைந்தார் தொல்லியல் துறையின் முதல் இயக்குநர் நாகசாமி : மத்திய அரசின் பத்ம பூஷன் விருதை பெற்றவர்!!

சென்னை : தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் முதல் இயக்குனராக பணியாற்றி ஒய்வு பெற்றவர் முதுபெரும் தொல்லியல் மற்றும் கல்வெட்டு…

நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு எங்கே? ஆட்சிக்கு வந்த பின் நிலைப்பாட்டை மாற்றிய திமுக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்!!

புதிதாக துவங்க உள்ள என்எல்சியின் மூன்றாம்‌ சுரங்கத்திற்கான இழப்பீட்டு நிவாரணத்தை நியாயமாக வழங்கக்‌ கோரும்‌ அப்பகுதி மக்களின்‌ கோரிக்கையை உடனே…

Rules எல்லாருக்கும் ஒண்ணுதான் : தொற்று பரவலால் தனது திருமணத்தை தள்ளி வைத்த பிரதமர்!!

நியூசிலாந்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், ஜசிந்தா ஆர்டெர்ன் தனது திருமணத்தை தள்ளி வைத்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா மற்றும் ஒமிக்ரான்…

சீனாவில் அடுத்தடுத்து கடும் நிலநடுக்கம்…ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவு: மக்கள் பீதி..!!

பீஜிங்: சீனாவில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளது. சீனாவின் வடமேற்கே குயிங்காய் மாகாணத்தில்…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போகிறது? தடை கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை விசாரணை!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அறிவிப்பு வெளியிட இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை…

தமிழகத்தில் ஞாயிறு முழு ஊரடங்கு அமல்: எவற்றுக்கெல்லாம் அனுமதி? எவற்றுக்கெல்லாம் தடை?….முழு விபரம்..!!

சென்னை: தமிழகத்தில் இன்று கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஞாயிறு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து…