அரசு பேருந்து

10 ரூபாய்க்கு ஆசைப்பட்டு ரூ.80 லட்சம் போச்சே : அரசு பேருந்தில் கைப் பைக்கு டிக்கெட் எடுக்காத பயணி போலீஸ் வசம் சிக்கினார்!!

நடத்துனரிடையே தகராறு செய்த நபரிடம் 80 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டத்தைச்…

திம்பம் மலைப்பாதையில் திரும்பும் போது அரசு பேருந்து மீது மோதிய லாரி : அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!!

சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை 6வது கொண்டு ஊசி வளைவில் திரும்ப முற்பட்ட அரசு பேருந்தின் மீது எதிரே வந்த…

‘மக்கள் ஒன்னும் ஓசியில் பயணிக்கல’…பஸ்ஸுக்குள் பெய்யும் மழை… நின்று கொண்டே பயணிக்கும் மக்கள்.. புலம்பும் நடத்துநர்..!!

தூத்துக்குடி : கோவில்பட்டி அருகே அரசு பஸ்சில் மேற்கூரையில் ஆங்கங்கே இருந்த ஓட்டையின் வழியாக மழைநீர் உள்ளே வந்தால் இருக்கை…

ஸ்கூலுக்கு போங்கனு சொன்னா மட்டும் பத்தாது.. முறையாக பேருந்துகளை இயக்குங்க : சாலை மறியல் போராட்டத்தில் பள்ளி மாணவர்கள்!!

பள்ளிக்கு செல்லும் நேரங்களில் முறையாக பேருந்தை இயக்காததை கண்டித்து பள்ளி மாணவர்கள் பெற்றோருடன் சென்னை கல்கத்தா தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ்…

மகளிர் விரும்பினால் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கலாம்? தமிழக போக்குவரத்துறை வாய்மொழி உத்தரவு? வெளியான புதிய தகவல்!!

தமிழக அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு…

கணவன் கண்முன்னே மனைவிக்கு சில்மிஷம் : தட்டிக்கேட்ட தம்பதியை தான் ஒரு காவல்துறை அதிகாரி என மிரட்டல்.. வெளியான உண்மை! (வீடியோ)

சென்னையில் ஓடும் பேருந்தில் பெண் பயணியிடம் சிலமிஷ்த்தில் ஈடுபட்டு, தான் ஒரு காவல் அதிகாரி என கூறிக்கொண்டு மிரட்டும் நபரின்…

ஓசி டிக்கெட் விவகாரம்… அதிமுகவினர் மீதே பொய் வழக்கா? அமைச்சர் பொன்முடிக்கு எதிராக கொந்தளித்த முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி!!

அரசு பேருந்தில் நடந்துனரிடம் ஓசி பஸ் டிக்கெட் வேண்டாம் என மூதாட்டியை நாடகமாட செய்து வீடியோ எடுத்ததாக அதிமுக தொண்டர்…

அரசு பேருந்தில் எம்ஜிஆர் பாட்டுக்கு மெய்மறந்து நடனமாடிய மூதாட்டி : வைரலாகும் CUTE வீடியோ!!

அரசு பேருந்தில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி ஆர்.பாடலுக்கு உற்சாகமாக நடனமாடிய மூதாட்டியின் வீடியோ வைரலாகி வருகிறது. பொள்ளாச்சி பேருந்து…

மலைகிராமத்துக்கு பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து : காட்டாற்று வெள்ளத்தில் சிக்கித் தவிப்பு.. தமிழக அரசுக்கு கிராம மக்கள் கோரிக்கை!!

சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக 10 நாட்களுக்கு பிறகு இயக்கப்பட்ட அரசு பேருந்து…

கணவன் கண்முன்னே மனைவி துடித்துடித்து பலி : அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கிய பெண்.. நெஞ்சை உலுக்கும் காட்சிகள்!!

பெருமாநல்லூரில் இருந்து திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ் குமரன் ரோட்டில் வந்து கொண்டிருந்தது. அப்போது அதே திசையில்…

இரவு நேரத்தில் அரசு பேருந்தை வழிமறித்த ஒற்றை யானை : கண்ணாடியை சேதம் செய்து ஆக்ரோஷம்.. வைரலாகும் வீடியோ!!

ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் அருகே இரவு நேரத்தில் அரசு பேருந்தை வழிமறித்த ஒற்றைக்காட்டு யானை பேருந்தின் முன்…

பேருந்தில் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் பலி… ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு… காவல்நிலையத்தை முற்றுகையிட்ட போக்குவரத்து ஊழியர்கள்!!

கோவை : கோவையில் காவல் நிலையத்தை தொமுச போக்குவரத்துக்கழக அமைப்பினர் உள்பட அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர், நடத்துனர்கள் முற்றுகையிட்டு…

கேரளாவில் பெய்த பண மழை…. அரசு பேருந்தில் இருந்து பறந்த ரூபாய் நோட்டுகள் : அள்ளிச்சென்ற பொதுமக்கள்!!

கேரளாவில் அதிவிரைவு அரசு பேருந்தில் இருந்து காற்றில் பறந்த பணமழை தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானது. கேரள மாநிலத்தில் வயநாடு…

அரசு பேருந்தில் அவஸ்தை : மூதாட்டியின் அலப்பறை… பேருந்து செல்லாது என எழுதிக்கொடுக்க சொன்ன பாட்டீம்மாவின் லூட்டிகள்!!

கோவை காந்திபுரம் நகரப் பேருந்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட நகரப் பேருந்துகள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகிறது. இந்த நிலையில்…

பேருந்துக்குள் பெய்த கனமழை… குடை பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் பயணிகள் : அரசு பேருந்தில் பயணிகள் கடும் அவதி!!

திண்டுக்கல் : அரசு பேருந்தில் மழைநீர் வடிந்ததால், பேருந்தில் போதிய இருக்கைகள் இருந்தும் பயணிகள் நின்ற நிலையில் பயணம் செய்யும்…

முதலில் யார் புறப்படுவது என்பதில் தகராறு..மினி பேருந்து மேலாளருக்கு அடி, உதை : அரசு போக்குவரத்து ஊழியர்கள் தாக்கிய வீடியோ வைரல்!!

தஞ்சாவூர் : மினிபேருந்தின் மேலாளரை , அரசு பேருந்து ஊழியர்கள் தாக்கும் வீடியோ சமூக வளைதலங்களில் வேகமாக பரவி வருகிறது….

‘இனி அரசு பேருந்துகளில் சத்தமாக பேசக்கூடாது, பாட்டு கேட்க கூடாது’: கேரள அரசு அதிரடி உத்தரவு..!!

திருவனந்தபுரம்: கேரளாவில் அரசு பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் யாரும் சத்தமாக செல்போன் பேசவோ, பாட்டு கேட்கவோ கூடாது என கேரள…