அரசு மருத்துவமனை

காஞ்சி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையா..? அடுத்தடுத்து உயிரிழந்த நோயாளிகள்… அதிர்ச்சியில் உறவினர்கள்

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் ஒருவர் பின் ஒருவராக இரண்டு நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்து…

வடிவேலு பட பாணியில் ‘மருத்துவமனையை காணவில்லை’ என புகார் ; ஊர் முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டிய மக்கள்..!!

கரூர் குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை காணவில்லை என குளித்தலையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில்…

அரசு மருத்துத்துவமனையில் பிரசவத்தின் போது திடீர் மின்வெட்டு… கர்ப்பிணி பெண் உயிரிழப்பு ; உறவினர்கள் சாலை மறியல்..!!

கோவை மின்தடை காரணமாக அறுவை சிகிச்சை செய்ய இயலாமல் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவத்தை…

அரசு மருத்துவமனையில் பவர் கட்.. நிறைமாத கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடுமை : தனியார் மருத்துவமனைக்கு சென்ற அவல நிலை!!

ஜெனரேட்டர் வேலை செய்யாததால் கர்ப்பிணிப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்ய இயலாமல் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற அவலம் அரங்கேறியுள்ளது. கோவை…

குளிர்சாதனப் பெட்டிகள் பழுது… சடலங்கள் அழுகி சுகாதார சீர்கேடு : காஞ்சி அரசு மருத்துவமனையின் அவலம்.. பொதுமக்களுக்கு வேதனைக்கு மேல் வேதனை..!!

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையின் பிணவறையில் உள்ள 6 குளிர்சாதனப் பெட்டிகளும் பழுதடைந்து, சடலங்கள் அழுகி சுகாதாரக் கேடு ஏற்படும்…

நிறைமாத கர்ப்பிணியை அலைக்கழித்த அரசு மருத்துவமனை : பிரசவ வலியோடு ஆட்டோ பிடித்து தனியார் மருத்துவமனைக்கு சென்ற அவலம்!!

மத்திய அரசு விருது பெற்ற திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் அழக்களித்ததால் கர்ப்பிணி பெண்…

பிரசவம் முடிந்து சிகிச்சை பெற்ற இளம்பெண் பலி… மருத்துவர்கள் இல்லாததே உயிரிழப்புக்கு காரணம் என குற்றச்சாட்டு… விசாரணை நடத்த உத்தரவு

திருவாரூர் : திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவம்…

அரசு மருத்துவமனையில் தொடரும் அவலம்…ஆக்சிஜன் பிளாண்டில் 7 கிலோ காப்பர் வயர் திருட்டு: 8 பேட்டரிகள் மாயம்..காஞ்சியில் அதிர்ச்சி..!!

காஞ்சிபுரம்: அரசு தலைமை மருத்துவமனையில் புதியதாக அமைக்கப்பட்ட ஆக்சிஜன் பிளான்டில் இருந்து மெயின் இணைப்புக்கு போகும் விலை உயர்ந்த 7…

மருத்துவ உபகரணங்கள் பழுது… 2 நாட்களில் பறிபோன 3 பச்சிளம் குழந்தைகளின் உயிர்கள்… கண்டுகொள்ளுமா அரசு..?

திருப்பதி:கடப்பா அரசு மருத்துவமனையில் வைத்திய உபகரணங்கள் பற்றாக்குறை மற்றும் பழுது காரணமாக கடந்த இரண்டு நாட்களில் 3 பச்சிளம் குழந்தைகள்…

தடுப்பூசி விஷயத்தில் பழங்குடியினர் அளித்த ஒத்துழைப்பு கூட படித்தவர்கள் அளிக்கவில்லை: சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி..!!

தமிழகத்தின் மலைவாழ் மக்கள் பழங்குடியினர் கூட தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு ஒத்துழைப்பு தருகிறார்கள் ஆனால் படித்து பட்டம் பெற்ற பலர் முதலாவது…

மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற நோயாளி… உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய மக்கள்..!! (வீடியோ)

செங்கல்பட்டு : நோயாளி ஒருவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மாடியிலிருந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. செங்கல்பட்டு மாவட்டம்…

அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி: உடைந்து விழுந்த கட்டில்…பிறந்து 5 நாட்களே ஆன குழந்தைக்கு பலத்த காயம்…கதறி அழுத தாய்..!!

விருதுநகர்: அரசு மகப்பேறு மருத்துவமனையில் தரமற்ற கட்டில் உடைந்து விழுந்ததில் பிறந்து 5 நாள் ஆன ஆண் குழந்தை தலையில்…

காஞ்சி அரசு மருத்துவமனையில் நிமோனியா வைரஸ் அச்சுறுத்தல்… மூடப்பட்டது பச்சிளம் குழந்தைகளின் வார்டு… கர்ப்பிணிகள் அலைக்கழிக்கப்படுவதாக புகார்..!!

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் வார்டில் நிமோனியா வைரஸ் தொற்று ஏற்பட்டதால் தற்காலிகமாக வார்டு மூடப்பட்டது. காஞ்சிபுரம்…

சித்தூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை கடத்தல் : ICU-வில் இருந்து சிசுவை கடத்திய பெண்.. சிசிடிவி காட்சி வெளியானது!!

ஆந்திரா : சித்தூர் அரசு மருத்துவமனையில் பிறந்து 5 நாட்களே ஆன ஆண் குழந்தை கடத்திய பெண்ணை போலீசார் தீவிரமாக…

கோவையில் தலித் நபர் அடித்து கொலை: உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனையில் உறவினர்கள் உள்ளிருப்பு போராட்டம்..!!

கோவை: சுல்தான் பேட்டையை அடுத்த பணப்பட்டி பொன்னாங்காணி பகுதியில் தலித் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதிகேட்டு முற்போக்கு இயக்கத்தைச்…

சுடுதண்ணீரை ஊற்றி சித்ரவதை… அரசு மருத்துவமனையில் முதியவர் பட்டபாடு : கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்..!!

கரூர் : கரூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள உள்நோயாளியான முதியவர் ஒருவருக்கு அந்த மருத்துவமனையின்…

கொரோனா தொற்று பாதித்த கைதி தப்பியோட்டம்: கோவை அரசு மருத்துவமனையில் பரபரப்பு..!!

கோவை: கொரோனா சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறை கைதி தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவையில்…

அரசு மருத்துவமனையில் சினிமா பாடலுக்கு குத்தாட்டம் : செவிலியர்களின் ஷாக் வீடியோ!!

தேனி : தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியின் போது சமூக இடைவெளி இன்றி சினிமா பாடலுக்கு ஆட்டம் போடும்…

போலீஸ் பெருசா? டாக்டர் பெருசா? சல்யூட்டுக்காக நடந்த சண்டை : அரசு மருத்துவமனையில் அரங்கேறிய அக்கப்போர்!!

தூத்துக்குடி : சல்யூட்க்காக போலீசை கடினமாக பேசிய டாக்டரிம், போலீசார் மல்லுக்கட்டிய சம்பவம் அரசு மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியது. தூத்துக்குடி…