ஆந்திரா

இலவச தரினத்திற்காக திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் : 20 மணி நேரம் காக்க வேண்டிய சூழல்.. 5 கி.மீ தூரம் வரை வரிசையில் நிற்கும் நிலை!!

ஆந்திரா : திருப்பதி மலையில் குவிந்த பக்தர்கள் கூட்டத்தால் 5 கிலோமீட்டர் நீளத்திற்கு பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம்…

புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் பறிபோன விவசாயி உயிர் : கிராம மக்கள் மறியலால் தமிழக எல்லையில் போக்குவரத்து பாதிப்பு!!

ஆந்திரா : விளைநிலத்தில் காவலுக்கு இருந்த விவசாயி யானை மிதித்து பலியான நிலையில் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் நீதி…

அம்பேத்கர் பெயர் வைத்ததால் கலவரம் : அமைச்சர் மற்றும் எம்எல்ஏ வீடுகளுக்கு தீ வைப்பு… 144 தடை உத்தரவு.. பதற்றத்தால் போலீசார் குவிப்பு!!

ஆந்திரா : புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயர் சூட்டியதால் அமைச்சர் மற்றும் எம்எல்ஏ வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டு கலவரம்…

அமெரிக்காவில் ஆந்திர ஜோடி திருமணம்… பெற்றோர்களுக்கு நேர்ந்த சோகம் : இந்தியாவின் மிகப்பெரிய தியேட்டரில் LIVE TELECAST!!

ஆந்திரா : விசா கிடைக்காத காரணத்தினால் இந்தியாவின் மிகப்பெரிய திரையரங்கில் ஒளிபரப்பு செய்து திருமணத்தை கண்ட பெற்றோர் மணமக்களை வாழ்த்தினர்….

லாரி கவிழ்ந்து விபத்து : நடுரோட்டில் சிதறிக்கிடந்த மதுபாட்டில்கள்.. போட்டி போட்டு அள்ளிச் சென்ற மதுப்பிரியர்கள்!!

ஆந்திரா : மதுபான பாட்டில்கள் ஏற்றிச்சென்ற சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் போட்டி போட்டு மது பாட்டில்களை மதுப்பிரியர்கள்…

திருப்பதி பக்தர்களின் கவனத்திற்கு : இரண்டு மாதங்களுக்கான சிறப்பு தரிசன டோக்கன் குறித்து முக்கிய அறிவிப்பு… இதெல்லாம் கட்டாயம்!!

திருப்பதி : ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்துக்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டோக்கன்கள் ஆன்லைனில் நாளை வெளியிடப்படுகிறது. திருப்பதி…

ஆளுங்கட்சி பிரமுகரின் காரில் சடலம் : ரூ.20 ஆயிரம் பணத்துக்காக தனது கார் ஓட்டுநரையே அடித்துக் கொன்றதாக உறவினர்கள் புகார்!!

ஆளும் கட்சி சட்ட மேலவை உறுப்பினர் காரில் முன்னாள் கார் ஓட்டுனர் சடலம் மீட்கப்பட்ட நிலையில் கொலை செய்துள்ளதாக குடும்பத்தினர்…

கடனுக்கு சரக்கு கொடுக்க மறுத்த மதுபானக்கடை ஊழியர்: கடைக்குள் புகுந்து தாக்கிய இளைஞர்கள்… அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்.!!

ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் அரசு மதுபானக் கடையில் மதுபாட்டில்கள் கடன் தராததால் மது கடைக்குள் சென்று ஊழியரை சரமாரியாக…

பெண் அமைச்சரிடம், ‘கல்யாணம் பண்ணி வையுங்க’ என கேட்ட முதியவர் : பதிலடி கொடுத்த அமைச்சர்.. அரசு நிகழ்ச்சியில் ”சிரிப்பலை”!!

ஆந்திரா : முதியோர் உதவித்தொகை வருகிறதா என கேட்ட சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர்கே ரோஜாவிக்கு முதியோர் உதவித்தொகை வருகிறது. என்னை…

லாரி மீது கார் மோதி பயங்கர விபத்து : காரில் உள்ள பெட்ரோல் டேங்க் வெடித்து 3 பேர் உடல் கருகி பலியான பரிதாபம்!!

ஆந்திரா : லாரி மீது கார் மோதிய விபத்தில் கார் பெட்ரோல் டேங்க் வெடித்து காரில் பயணித்த 3 பேர்…

‘இந்த வருடமாவது நினைச்சது நடக்கணும் கடவுளே’ : திருப்பதி ஏழுமலையானை மனமுறுகி வேண்டிய நடிகை கங்கனா ரனாவத்!!

திருப்பதி : நடிகை கங்கனா ரனாவத் திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்…

கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவிக்கு கொடுமை : மனைவி மற்றும் மகளை வீட்டுக்குள் அடைத்து சுவர் கட்டிய பிரபல தொழிலதிபர்!!

ஆந்திரா : கூடுதல் வரதட்சணை கேட்டு சுவர் எழுப்பி மனைவி மகள் ஆகியோரை வீட்டு சிறையில் வைத்த தொழில் அதிபரை…

உண்ட வீட்டுக்கே ரெண்டகம்… நகைக்கடையில் 2.66 கிலோ தங்கம் கொள்ளை : 20 வருடமாக பணியாற்றிய ஊழியரின் பலே திட்டம்..!!!

ஆந்திரா : கடப்பாவில் உள்ள தங்க நகை கடையில் 2.66 கிலோ தங்க நகைகள் மற்றும் ₹45 ஆயிரத்தை திருடிச்சென்ற…

ரயில் கழிவறையில் கேட்ட குழந்தை சத்தம்.. கதவை திறந்து பார்த்த பயணிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி : தொப்புள் கொடியுடன் ஆண் சிசு!!

ஆந்திரா : பிறந்த பச்சிளம் குழந்தையை ரயில் கழிவறையில் விட்டுச்சென்ற தாய் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆந்திர…

பொதுத்தேர்வு எழுத வந்த 12ஆம் வகுப்பு மாணவன்… தேர்வு மையத்தில் அமர்ந்திருந்த போது காத்திருந்த அதிர்ச்சி : பலியான பரிதாபம்!!

பொதுத்தேர்வு எழுத வந்த மாணவன் மூச்சுத்திணறி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் கூடூர்…

தொடரும் விபத்து… திருப்பதிக்கு சென்ற அரசுப் பேருந்து பஞ்சராகி பள்ளத்தில் கவிழ்ந்தது : சம்பவ இடத்தில் பயணி பலி..15 பேர் படுகாயம்..!!

ஆந்திரா : நெல்லூரில் இருந்து திருப்பதி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி 15 பேர்…

வீட்டுக்குள் புகுந்து மென்பொறியாளரை கண்மூடித்தனமாக தாக்கிய கும்பல் : ஷாக் சிசிடிவி காட்சி.. செல்பி வீடியோ எடுத்து கதறிய இளைஞர்!!

ஆந்திரா : கும்பலாக வீட்டுக்குள் புகுந்த இளைஞர்கள் மென்பொருள் பொறியாளர் மீது தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை…

ஒரே வாரத்தில் மூன்றாவது முறை.. ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கெடுபிடி: உயிரிழந்த குழந்தையை பைக்கில் கொண்டு சென்ற தந்தை!!

ஆந்திரா : நாயுடு பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து மகள் உடலை பைக்கில் சொந்த ஊருக்கு கொண்டு சென்ற தந்தையின்…

முன்னாள் முதலமைச்சரின் சிலையை உடைத்து தெருவில் தரதரவென இழுத்து வந்த இளைஞர் : தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த ஆளுங்கட்சி…!!!

ஆந்திரா : ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முன்னாள் முதல்வர் ஒய்.எஸ் ராஜசேகர் ரெட்டி சிலையை உடைத்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது….

என் காரையே நிறுத்தி சோதனை செய்றயா? நடுரோட்டில் போக்குவரத்து காவலரை கண்மூடித்தனமாக தாக்கிய ஓட்டுநர்.. பரபரப்பு காட்சி!!

ஆந்திரா : வாகனத்தை தடுத்து நிறுத்திய போக்குவரத்து காவலரை கண்மூடித்தனமாக தாக்கிய கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலம்…