சென்னை உயர்நீதிமன்றம்

சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம்.. இதெல்லாம் ரொம்ப தவறு : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் செக்!

பெண் போலீசாரை அவதூறாகப் பேசியதாகக் கைது செய்யப்பட்ட யூ டியூபர் சவுக்கு சங்கரைக் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை…

சவுக்கு சங்கர் வழக்கில் ட்விஸ்ட் : மேல்முறையீட்டு வழக்கில் நிபந்தனை ஜாமீன்!

பெண் காவலர்கள் குறித்த அவதூறு செய்தியை ஒளிபரப்பிய புகாரில், சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பு செய்த யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை…

படுத்த படுக்கையாக ஆஜரான செந்தில் பாலாஜி.. என்ன ஆனது? பரபரத்த நீதிமன்றம்..!

புழல் சிறை மருத்துவமனையில் இருந்து படுத்த படுக்கையாக செந்தில் பாலாஜி காணொளி வாயிலாக ஆஜர் படுத்தப்பட்டார். பணப்பரிமாற்ற தடை சட்ட…

ஈஷாவில் அத்துமீறி நுழைந்த தபெதிக அமைப்பு : வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஈஷா எரிவாயு மயானத்தில் அத்துமீறி நுழைய முயன்றவர்களை தடுத்த விவகாரத்தில் ஈஷா யோக மையத்தினர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் எவ்வித…

சவுக்கு சங்கர் வழக்கில் அதிகாரமிக்க நபர் அழுத்தம்… தீர்ப்பை வாசித்த நீதிபதி பகீர்… மாறுபட்ட தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு வழக்கு மாற்றம்

சவுக்கு சங்கர் வழக்கில் இரு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பு காரணமாக வழக்கை 3வது நீதிபதி விசாரிக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது….

ரூ.4 கோடி விவகாரம்… சிபிசிஐடி சம்மனை எதிர்த்து வழக்கு… சென்னை உயர்நீதிமன்றத்தை நாடிய பாஜக நிர்வாகி…!!

ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் அனுப்பிய சம்மனை ரத்து செய்யக்கோரி பாஜக நிர்வாகி…

‘2-3 வருஷமா உள்ளே நிறைய பேரு இருக்காங்க.. அது தெரியுமா..?’ ஜாமீன் வழக்கில் செந்தில் பாலாஜிக்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்!!

ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பு தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம் சட்ட விரோத பணப்பரிமாற்ற…

‘உயர்நீதிமன்ற உத்தரவை பாருங்க’.. செந்தில் பாலாஜி வழக்கில் குறுக்கே திரும்பிய அமலாக்கத்துறை…!

ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பு தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம் சட்ட விரோத பணப்பரிமாற்ற…

ஆன்லைன் சூதாட்டத்தால் 6 மாதங்களில் 8 உயிர்கள் பலி… இனியும் தமிழக அரசு தூங்கக்கூடாது ; ராமதாஸ் வலியுறுத்தல்!!

ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த நிதிநிறுவன ஊழியர் தற்கொலை செய்ததன் மூலம், 6 மாதங்களில் 8 உயிர்கள் பலியாகி…

சிறு சிறு தப்புக்கு எல்லாமா…? சார்பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவுத்துறையிடம் இருந்து வந்த அதிரடி உத்தரவு

சிறு பிழைகளுக்காக ஆவணதாரர்களை அலைக்கழிக்க கூடாது என்று பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அனைத்து சார்பதிவாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இது…

பெண் காவலர்கள் குறித்து அவதூறு… சவுக்கு சங்கரை தொடர்ந்து யூடியூபர் ஃபெலிக்ஸ் கைது!!

பெண் காவலர்கள் குறித்து அவதூறு பேசிய வழக்கில் சவுக்கு சங்கரை தொடர்ந்து யூடியூபர் ஃபெலிக்ஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டார். காவல்…

சவுக்கு சங்கர் கையில் கட்டுடன் வந்தது ஏன்? உடல்நிலை குறித்து அறிக்கை அனுப்புங்க.. கோர்ட் போட்ட ஆர்டர்!

சவுக்கு சங்கர் கையில் கட்டுடன் வந்தது ஏன்? உடல்நிலை குறித்து அறிக்கை அனுப்புங்க.. கோர்ட் போட்ட ஆர்டர்! மகளிர் போலீசார்…

பிடிவாதம் வேண்டாம்… பக்தர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்க ; திமுக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் அட்வைஸ்..!!!

தொல்லியல் துறை ஆய்வுக்கு உயர்நீதிமன்றம் ஆணை என்றும், வழக்கில் தீர்ப்பு வரும் வரை வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை…

மக்கள் மன்னிக்க மாட்டார்கள்… வள்ளலார் பன்னாட்டு மைய விவகாரம் ; திமுக அரசுக்கு எச்சரிக்கை மணி அடித்த அன்புமணி…!!

சென்னை ; வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த பார்வதிபுரம் மக்களை கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு பாமக…

இனி இரட்டை இலை சின்னம் கேட்டு வராதீங்க… ஓபிஎஸ்-க்கு சென்னை உயர்நீதிமன்றம் வைத்த குட்டு…!!

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை உரிமை கோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2022ம்…

திமுக அரசுக்கு உயர்நீதிமன்றம் சம்மட்டி அடி.. வசூலித்த பணத்தை பொதுமக்களுக்கே திருப்பி கொடுங்க ; அண்ணாமலை ஆவேசம்!!

பத்திரப்பதிவுத் துறையில் 2017 ஆம் ஆண்டு வழிகாட்டி மதிப்பையே பயன்படுத்த வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு திமுக அரசுக்கு…

ஈஷா மஹாசிவராத்திரி விழா: தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

கோவை ஈஷா யோக மையத்தில் மார்ச் 8 ஆம் தேதி நடைபெற இருக்கும் மஹாசிவராத்திரி விழா குறித்து மனுதாரர் கோரிய…

மத்திய அரசு அனுமதியளித்த பிறகும் சாந்தனை இலங்கைக்கு அனுப்பாதது ஏன்..? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி..!!

சாந்தனை இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி அளித்தும் ஏன் அனுப்பவில்லை என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம்…

6வது முறையாக செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி… கெடு விதித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.. திமுகவினர் ஷாக்..!!

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனுவை…

கோரிக்கையை ஏற்க மறுத்த உயர்நீதிமன்றம்… வழக்கில் பின்னடைவு… அப்செட்டில் செந்தில் பாலாஜி!!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதான செந்தில் பாலாஜியின் கோரிக்கையை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது. சட்டவிரோத பண…

மறு விசாரணை வளையத்தில் திமுக அமைச்சர்கள்… ‘அப்செட்’டில் திமுக தலைமை… திண்டாட்டத்தில் OPS, வளர்மதி…?

2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு அமோக வெற்றி கிடைக்கும் என்று சில கருத்துக் கணிப்புகள் பிப்ரவரி 8ம்…