சென்னை உயர்நீதிமன்றம்

தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்தப்பணிகளுக்கான ஜிஎஸ்டி வரியை மறுபரிசீலனை செய்க ; சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!

சென்னை : தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகளுக்கான ஜிஎஸ்டி வரி உயர்வை மறுபரிசீலனை செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது….

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ரத்தாகிறதா..? பரபரப்பு தீர்ப்பை வெளியிட்ட சென்னை உயர்நீதிமன்றம்!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரிய வழக்கில் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் இன்று வெளியிட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியின்…

பொள்ளாச்சி பாலியல் வழக்கு.. இபிஎஸ்க்கு எதிராக வழக்கு போட்ட மனுதாரருக்கு ட்விஸ்ட் வைத்த நீதிமன்றம்!!!

கடந்த 2019-ம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரம்…

நீதிபதிகள் நியமனத்தில் அரசியலா?திமுக, CPMக்கு பாஜக பதிலடி!

சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பும் விதமாக வழக்கறிஞர்களான விக்டோரியா கெளரி, பாலாஜி, ராமகிருஷ்ணன் மற்றும்…

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக விக்டோரியா கவுரி பதவியேற்பு.. தமிழகத்தைச் சேர்ந்தவரை எதிர்ப்பது ஏன்..? பின்னணி என்ன…?

உச்சநீதிமன்றத்தில் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கவுரி பதவியேற்றுக் கொண்டார்ர். அண்மையில் சென்னை…

டாஸ்மாக் நேரம் குறைகிறதா..? பதில் மனு தாக்கல் செய்த தமிழக அரசு… உடனே நீதிமன்றம் போட்ட உத்தரவு

டாஸ்மாக் மதுபானக் கடைகளை அரை மணி நேரம் முன்கூட்டியே மூட முடியுமா? என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி…

பிரபல சண்டை பயிற்சி கலைஞர் கனல் கண்ணணுக்கு மீண்டும் செக் : உயர்நீதிமன்றம் போட்ட பரபரப்பு உத்தரவு!!

பிரபல சண்டை பயிற்சி கலைஞர் கனல் கண்ணன் சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பெரியார் குறித்து பேசியது சர்ச்சையை…

யானைகள் வழித்தடம் விவகாரம்.. தமிழக அரசின் மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி ; மீண்டும் விரிவான அறிக்கையை சமர்பிக்க உத்தரவு…!!

சென்னை ; யானைகள் வழித்தடத்தில் சட்டவிரோத செங்கல் சூளைகள் மீது தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி…

முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மீதான டெண்டர் வழக்கு ரத்து : திமுகவோட பீ டீம் போட்ட பொய் வழக்கு.. அதிமுக வழக்கறிஞர் பரபர!!

மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் செய்ததாகவும், வருமானத்துக்க அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து…

டிக் டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சியான நீதிபதிகள் : அடுத்து போட்ட அதிரடி உத்தரவு!!

மதுரையை சேர்ந்தவர் சுப்புலட்சுமி என்கிற சூர்யா (வயது 35). ரவுடி பேபி என்ற பெயரில் டிக் டாக் செய்து பிரபலமானவர்….

பாஜக பெண் நிர்வாகிகள் குறித்து ஆபாச பேச்சு.. பகிரங்க மன்னிப்பு கேட்க திமுக பிரமுகர் சைதை சாதிக்கிற்கு நீதிமன்றம் உத்தரவு

சென்னை ; பாஜக பெண் நிர்வாகிகள் குறித்து ஆபாசமாக பேசிய திமுக பிரமுகர் பகிரங்க மன்னிப்பு கேட்குமாறு சென்னை உயர்நீதிமன்றம்…

நாடாளுமன்ற தேர்தல் பணிகளை துவக்கிய திமுக : வாக்குச்சாவடி முகவர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை!!

நாட்டின் 18-வது மக்களவை தேர்தல் வருகிற 2024-ம் ஆண்டில் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை உடனே தொடங்க வேண்டும் என…

நவ.,6ல் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த அனுமதி : உத்தரவை மீறி தடுத்து நிறுத்தினால்… தமிழக அரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை..!!

தமிழகத்தில் வரும் நவம்பர் 6ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. விஜயதசமி மற்றும் 75வது சுதந்திர…

காவல்நிலையத்திலேயே காவலர்கள் மாமூல் வாங்குறாங்க… என்னத்த சொல்ல : தமிழக காவல்துறை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் வேதனை!

சட்டம்-ஒழுங்கு பிரிவு காவலர்கள், காவல் நிலையத்திலேயே மாமூல் வாங்குவதாக குற்றச்சாட்டு உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. தமிழக காவல்…

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் ; நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு… அதிர்ச்சியில் ஓபிஎஸ்!!

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது. எடப்பாடி பழனிசாமியை…

இப்படி பேசுறது பேஷனாகிருச்சு… கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன் ; பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு!!

பெரியார் சிலை குறித்து சர்ச்சை கருத்து கூறிய வழக்கில் சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது….

தனி நீதிபதியின் தீர்ப்பால் செயல்படாத நிலையில் அதிமுக… OPS உடன் இனி இணைந்து செயல்பட முடியாது ; நீதிமன்றத்தில் இபிஎஸ் திட்டவட்டம்..!!

பொதுக்குழு தொடர்பான தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்த வழக்கில் காரசார வாதம் நடைபெற்று வருகிறது. எடப்பாடி…

கனியாமூர் பள்ளி நிர்வாகிகள் கைது எதற்காக? தமிழக அரசுக்கு சரமாரிக் கேள்வி : கெடு விதித்து எச்சரிக்கை விடுத்த உயர்நீதிமன்றம்!!

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்த மாணவி, மர்மமான முறையில் இறந்தார். இதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்,…

இபிஎஸ் மேல்முறையீடு மனு… ஓபிஎஸ் தரப்புக்கு உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு : விசாரணை ஒத்திவைப்பு!!

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல் முறையீடு மனு மீதான விசாரணை…

‘அன்பு சகோதரர் எடப்பாடி பழனிசாமி’… ஓபிஎஸ்-ன் அழைப்பை நிராகரித்தார் இபிஎஸ்..? ஒற்றைத் தலைமையில் உறுதி.!!

அதிமுகவில் ஒற்றுமையாக இணைந்து செயல்பட வருமாறு ஓபிஎஸ் அழைப்பு விடுத்திருந்த நிலையில், நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் தரப்பு மேல்முறையீடு…

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சிக்கல் ; நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு.. சாட்டையை சுழற்றும் அமலாக்கத்துறை..!!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2002-2006ம் ஆண்டில்…