தற்கொலை முயற்சி

தற்கொலைக்கு முயன்றாரா ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா? மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு!!

ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ.தீபா அரசியலில் நுழைந்து திடீர் பரபரப்பை ஏற்படுத்தினார். ஆரம்பத்தில் தி.நகரில் உள்ள…

கழுத்தை நெறித்த கடன் பிரச்சனை… பூச்சி மருந்து குடித்து குடும்பத்தோடு தற்கொலைக்கு முயன்ற பாமக பிரமுகர்… !!

காஞ்சிபுரம் அருகே கடன் பிரச்சனை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட…

திமுக அமைச்சரின் மனைவிக்கு சொந்தமான கல்லூரியில் மாணவி தற்கொலை முயற்சி : தனிப்படை விசாரணை!!

விழுப்புரம் : உயர்கல்வி துறை அமைச்சரின் மனைவிக்கு சொந்தமான தனியார் பொறியியல் கல்லூரியில் முதல் தளத்திலிருந்து முதலாமாண்டு கல்லூரி மாணவி…

நீட் தேர்வு அச்சம்… மேலும் ஒரு மாணவி தற்கொலை முயற்சி ; தமிழகத்தில் தொடரும் சோகம்..!!

திருவள்ளூர் : நீட் தேர்வு முடிவு அச்சத்தால் திருவள்ளூரில் மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….

அரசு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி… விபரீத முடிவுக்கான அதிர வைத்த பின்னணி!!

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவி தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர்…

தனியார் பள்ளியின் மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி : பள்ளி தாளாளர் மீது கிளம்பிய புகார்… போலீசார் விசாரணை

கரூர் அருகே தனியார் பள்ளி மாணவி 2வது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தற்கொலைக்கு முயன்ற வாலிபர் : தன்னைத் தானே பாட்டிலால் குத்தியதால் பரபரப்பு!!!

திருப்பதி : ஏழுமலையான் கோவில் சமீபத்தில் பாட்டிலால் தன்னைத் தானே குத்தி கொண்டு கர்நாடக வாலிபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம்…

மின்கம்பத்தின் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற இளைஞர்… சாமர்த்தியமாக செயல்பட்ட போலீஸ்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

புதுச்சேரியில் இளைஞர் ஒருவர் மின்கம்பத்தின் மீது ஏறி தற்கொலை விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி – ராஜீவ்காந்தி…

லாட்ஜில் காதலிக்கு தாலி கட்டி சாந்தி முகூர்த்தம் : வேறொரு பெண்ணை திருமணம் செய்ததால் காதலி எடுத்த விபரீத முடிவு.. புதுமாப்பிள்ளை கைது!!

புதுச்சேரி : காதலியை ஏமாற்றி பலாத்காரம் செய்துவிட்டு, வேறு பெண்ணை மணமுடித்த புதுமாப்பிள்ளையை போலீஸார் கைது செய்தனர். புதுச்சேரி நகர…

நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன்… இரு குழந்தைகளோடு பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சி..

திருவாரூர் அருகே கணவர் நடத்தையில் சந்தேகப்பட்ட தால் இரண்டு பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் விஷம் அருந்தி தற்கொலை…

மின்சார ரயில் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற முதியவர் : சாதுர்யமாக காப்பாற்றிய ரயில்வே காவலர்கள்.. வைரலாகும் வீடியோ!!

ராணிப்பேட்டை : அரக்கோணத்தில் நள்ளிரவில் ரயில் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட முதியவரை சாதுர்யமாக காப்பாற்றிய ரயில்வே ஊழியர்கள்…

பாலியல் தொல்லை கொடுத்த தந்தை…தற்கொலைக்கு முயன்ற சிறுமி: ஆசிரியையின் புகாரால் போக்சோவில் கைது!!

விருதுநகர்: தந்தை பாலியல் வன்கொடுமை செய்த காரணத்தால் கடிதம் எழுதிவைத்து தற்கொலை செய்ய நினைத்த மாணவி கடிதம் தவறி பள்ளி…

மனநலம் பாதித்தவர் எனக் கூறியதால் ஆத்திரம்… செல்போன் டவர் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற வாலிபர்..!!

புதுச்சேரியில் நள்ளிரவில் வாலிபர் ஒருவர் குடும்ப பிரச்சினை காரணமாக செல்போன் டவர் மீது ஏரி தற்கொலை செய்து கொள்ள போவதாக…

16 வயது சிறுமிக்கு திமுக பஞ்சாயத்து தலைவர் மகன் பாலியல் தொல்லை : நடவடிக்கை எடுக்கக்கோரி குடும்பத்தோடு தீக்குளிக்க முயன்ற தாய்..!! (வீடியோ)

விருதுநகர் : விருதுநகரில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த திமுக பஞ்சாயத்து தலைவரின் மகன் மீது நடவடிக்கை…

கண்ணாடி துண்டுகளை விழுங்கி கைதி தற்கொலை முயற்சி: மதுரை மத்திய சிறையில் பரபரப்பு..!!

மதுரை மத்திய சிறையில் விசாரணை கைதி கண்ணாடி துண்டுகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை முனிச்சாலை…

பள்ளியிலேயே பெண் சத்துணவு அமைப்பாளர் தற்கொலை முயற்சி : மாணவர்கள் முன்பு அவமானப்படுத்தியதால் எடுத்த விபரீத முடிவு

தருமபுரி : காரிமங்கலம் அருகே மாணவர்கள் முன் தலைமை ஆசிரியை அவமானப்படுத்தியதாக பள்ளியிலேயே பெண் சத்துணவு அமைப்பாளர் மாத்திரை சாப்பிட்டு…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெறும் 5 வாக்குகள் மட்டுமே பதிவு : விரக்தியில் அமமுக வேட்பாளர் தற்கொலை முயற்சி…

தூத்துக்குடி : விளாத்திகுளம் பேரூராட்சி 8வது வார்டில் அமமுக சார்பில் போட்டியிட்ட பெண் வேட்பாளர் 5 வாக்குகள் மட்டுமே பெற்று…

ஊரைவிட்டு தள்ளி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததால் விரக்தி : விஷம் அருந்தி இளைஞர் தற்கொலை முயற்சி!!

தருமபுரி : அரூர் அருகே ஊரைவிட்டு தள்ளி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத விரக்தியில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற…