நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

கவனத்தை ஈர்த்த சாயல்குடி பேரூராட்சி… டெபாசிட் இழந்த திமுக… குஷியில் ம.நீ.ம., விஜய் மக்கள் இயக்கம்..!!

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு ஆச்சர்யமான முடிவுகள் வெளியாகி வருகின்றன. தமிழக…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை: தொலைந்து போன சாவிகள்…உடைக்கப்பட்ட பூட்டுக்கள்…!!

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது சில இடங்களில் சாவிகள் தொலைந்ததால் பூட்டுகள் உடைக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றது….

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022: வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது..!!

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான தபால் ஓட்டுகள் எண்ணும் பணி தொடங்கியது. தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே…

போலி தங்க காசுகளை ஓட்டுக்களாக மாற்றிய தில்லாலங்கடி ‘சுயேட்சை’.. 2 நாட்களுக்கு பின் வெளியான உண்மையால் வாக்காளர்கள் அதிர்ச்சி!!

ஆம்பூர் நகராட்சி தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் வழங்கிய தங்க நாணயத்தை அடகு கடையில் பரிசோதித்தபோது, அது பித்தளை என…

அதிமுக வேட்பாளர்களை தோற்கடிக்க சதித்திட்டம்… அதிகாரிகள் தவறு செய்தால் அவ்வளவுதான்… எச்சரிக்கும் எடப்பாடி பழனிசாமி..!!

சேலம் : அதிகாரிகள் தவறு செய்தால் அ.தி.மு.க சார்பில் நீதிமன்றத்தை நாடி உரிய தண்டனையை பெற்று தருவோம் என்று எதிர்கட்சி…

உள்ளாட்சியிலும் நல்லாட்சி உறுதியாக மலரும் : தி.மு.க. தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மடல்

சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில், தி.மு.க தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின்…

காரின் இன்சூரன்ஸ் காலாவதியானதா..? ஓட்டுப்போட வந்த நடிகர் விஜய்க்கு வந்த சோதனை… வெளியான புதிய தகவல்..!!

நடிகர் விஜய்க்கும் தமிழக அரசியலுக்கு எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான். அவர் செய்யும் ஏதாவது செயல்களை வைத்து அரசியலுடன் தொடர்புப்படுத்தி சர்ச்சையை…

கோவையில் 9 சுற்றுக்களாக வாக்கு எண்ணும் பணி : துணை ஆணையர் தலைமையில் அலுவலர்களுக்கு பயிற்சி!!

கோவை : கோவையில் நாளை வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ள நிலையில், வாக்கு என்ணும் அலுவலர்களுக்கு மாநகராட்சி கலையரங்கத்தில்…

தேர்தலின் போது காங்., – கம்யூனிஸ்ட் கட்சியினரிடையே மோதல் : நள்ளிரவில் DYFI நிர்வாகியின் வீடு சூறை, கார் கண்ணாடியை உடைத்த மர்மநபர்கள்!!

கன்னியாகுமரி : குழித்துறை நகராட்சியில் வாக்குப்பதிவின் போது கம்யூனிஸ்டு – காங்கிரஸ் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் நள்ளிரவில் டிஒய்எப்ஐ…

மதுரையில் தயாராகும் வாக்கு எண்ணிக்கை மையங்கள் : பிப்.22இல் வாக்கு எண்ணிக்கை

மதுரை : நேற்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட உள்ள நிலையில் மதுரையில் உள்ள…

தேர்தலில் திமுகவினர் பதிவு செய்த கள்ள ஓட்டு.. சென்னை, கோவையில் வன்முறைகள் : ஆதாரத்துடன் புகார் கூறிய எடப்பாடி பழனிசாமி!!

சென்னை, கோவையில் திமுகவினர் வாக்குப்பதிவின் போது வன்முறைகளை கட்டிவிழ்த்துவிட்டதாகவும், கள்ள ஓட்டுகளை திமுகவினர் பதிவு செய்துள்ளனர் என்று எதிர்க்கட்சி தலைவர்…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்தில் எத்தனை வாக்கு சதவீதம் தெரியுமா? பரிதாப நிலையில் சென்னை.. முதலிடத்தில் தருமபுரி!!

தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலக்கான உத்தேச வாக்குப்பதிவு நிலவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. தமிழகத்தின் உள்ள 21 மாநகராட்சிகள்,138…

அமைதியாக நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : ஒத்துழைப்பு வழங்கிய பொதுமக்களுக்கு நன்றி : டிஜிபி சைலேந்திர பாபு…

சென்னை : தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடைபெற்றதாக டிஜிப் சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகளுக்கும்,…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு : ஜி.சி.டி கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

கோவை: வாக்குப்பதிவு நேரம் முடிவடைந்த நிலையில், கோவையில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் சீல் வைத்து ஜி.சி.டி பொறியியல் கல்லூரிக்கு எடுத்து…

இதுதான் ஜனநாயக கடமை… தள்ளாடும் வயதிலும் வாக்களித்த 105 வயது மூதாட்டி

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் 105 வயது மூதாட்டி தள்ளாடும் வயதிலும் தனது ஜனநாயக கடமையான வாக்கு பதிவை பதிவு செய்தார்….

வாக்குச்சாவடிகள் மாறி மாறி வாக்களித்த திமுக வேட்பாளர் : 2 முறை வாக்களித்ததாக வேட்பாளர்கள் புகார்

திருச்சி : திருச்சி மாநகராட்சி 56-வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர், கள்ள வாக்கு செலுத்தியதாகக் கூறி, பிற கட்சி…

மக்களிடம் இரசாயன மாற்றம்… நகர்ப்புற தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும் : எச்.ராஜா நம்பிக்கை!!

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறும் அக்கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்….

உள்ளாட்சி தேர்தலில் வெற்றியை குவிக்கும் கட்சி எது…? தனியார் நிறுவனத்தின் திடுக்கிடும் ‘சர்வே’.. அதிர்ச்சியில் திமுக…!!

கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த கறார் உத்தரவைத் தொடர்ந்து, தமிழகத்தில் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி…

தவழ்ந்தே வந்து வாக்களித்த 88 வயது மூதாட்டி… தேர்தல் பணியாளர்கள் தாமதமாக உதவியதாக குற்றச்சாட்டு!!

கரூர் மாநகராட்சி தேர்தலில் 88 வயது உடைய மூதாட்டி தவழ்ந்து வந்து வாக்களித்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அவர் ஆற்றிய…

விதிகளை மீறி வாக்குச்சாவடியில் வாக்குசேகரித்த திமுகவினர்… பாஜகவினருடன் சேர்ந்து தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்த காங்., எம்பி ஜோதமணி..!!

கரூரில் விதிமுறைகளை மீறி சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு திரட்டிய திமுகவினர் மீது பாஜகவினருடன் சேர்ந்து, காங்கிரஸ எம்பி ஜோதிமணியும் புகார்…

பேருந்தை நிறுத்தி விட்டுச் சென்று ஓட்டுப்போட்ட ஓட்டுநர்… ஸ்டிரெட்சரில் வந்து வாக்களித்த மூதாட்டி… ஜனநாயகம் போற்றும் வாக்காளர்கள்…!!

தர்மபுரி : பொ.மல்லாபுரம் பேரூராட்சி நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தன்னுடைய ஜனநாயக கடமையை செய்ய, 10 நிமிடம் பேருந்தை நிறுத்திவிட்டு…