மத்திய அரசுதான் பொறுப்பு… இதுல அரசியல் பண்ண விரும்பல… முறையான நடவடிக்கை எடுங்க ; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
பாராளுமன்றத்தில் புகை கொண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து முறையாக விசாரணை செய்ய வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்….
பாராளுமன்றத்தில் புகை கொண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து முறையாக விசாரணை செய்ய வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்….
நாடாளுமன்றத்திற்குள் இளைஞர்கள் அத்துமீறி நுழைந்த விவகாரத்திற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள்…
IT, ED ரெய்டுகளில் அடுத்தடுத்து திமுக அமைச்சர்கள் சிக்கிக் கொள்வது கடந்த மே மாதம் முதலே தொடர் கதையாக உள்ளது….
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தியது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். ஆவின் பால் கொள்முதல்…
உதயநிதி ஸ்டாலின் புரிதல் இல்லாமல் பேசுவது, சிறுபிள்ளை பேசுவது போல் உள்ளதாக பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கதலி நரசிங்க…
பிறருக்குச் சொந்தமான இடத்தில் தனது தந்தையின் சிலையை அமைக்க முயற்சிப்பது, எக்காலத்திலும் அவரது தந்தைக்கோ, அவரது சிலைக்கோ எந்தவித மரியாதையையும்…
மசோதாக்கள் விவகாரத்தில் ஆளுநர் அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியான நிலையில், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு…
நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில்…
நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி புகுந்து கலர் புகைக்குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்….
யார் அப்பன் வீட்டு சொத்தை கேட்குறார் உதயநிதி ஸ்டாலின் என்றும், அவரு தாத்தா, அப்பா, கொண்டு வந்த சொத்தா..?? என…
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசின் நிதியைத் தான் தமிழக அரசு வழங்குவதாக பா.ஜ.க சிறுபான்மையினர் பிரிவின் தேசிய…
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டிய செயல் என தமிழக காங்கிரஸ் மாநில தலைவா் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு…
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வெளிமாநில பக்தர்கள் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம்…
எடப்பாடியார் ஒரு ஜனநாயக கடமை ஆற்றுவதில் என்ன தவறு இருக்கிறது? என்றும், அமைச்சர்கள் வாய் சவுடாலாக பேசி தப்பித்து, திசை…
காஷ்மீர் 370 வழக்கில் பிரதமர் மோடியும் அமித்ஷாவும் நிலை நாட்டிய சமத்துவத்தை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தி இருக்கிறது என மதுரையில்…
‘மிக்ஜாம்’ புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து மூன்று நாட்கள் பெய்த கனமழையால் ஏற்பட்ட பெரு…
கனிமொழி எம்பியின் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தீர்ப்பு விரைவில் வரவுள்ளது என தூத்துக்குடியில் பாஜக மாநில துணை தலைவர்…
நாடாளுமன்றத்தில் பெரியார் பெயரை நீக்கிய செயலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X…
கரூரில் பாஜகவினர் நடத்திய போராட்டத்தின் போது, அக்கட்சியின் மாவட்ட தலைவர் செந்தில் நாதன், காவல்துறையினரை மிரட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும்…
யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற அகந்தையில் திமுக அரசு செயல்படுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி…
சென்னை ; இனியும் அரசின் அலட்சியத்தால் ஒரு உயிர் பறிபோனால், திமுகவுக்கு எந்தக் காலத்திலும் மன்னிப்பு கிடையாது என்று பாஜக…