போலீசார் விசாரணை

சவாரிக்கு சென்ற டாக்சி டிரைவர் மர்மமான முறையில் மரணம் : சவாரிக்கு அழைத்த மர்ம நபர் யார் ? போலீசார் விசாரணை!!

கோவை: கோவையில் சவாரிக்கு சென்ற டாக்சி டிரைவர் மர்மமான மமுறையில் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கோவை தொண்டாமுத்தூர்…

சாலையோர சாக்கடைக்குள் கிடந்த சூட்கேசில் பெண் சடலம் : திகிலை ஏற்படுத்திய திருப்பூர் சம்பவம்!!!

திருப்பூர் : கேட்பாரற்று கிட்நர் சூட்கேஸில் இளம் பெண் சடலம் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் உடலை கைப்பற்றி…

கோவை அருகே அழுகிய நிலையில் பெண் சடலம் கண்டெடுப்பு : ரத்தக் காயங்கள் உள்ளதால் போலீசார் தீவிர விசாரணை!!

கோவை : சுங்கம் பைபாஸ் சாலையில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை…

கோவையில் மருத்துவ மாணவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை: போலீஸ் விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

கோவை: திருப்பூர் சுண்டக்காப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். விவசாயியான இவரது மகன் கார்த்திக்குமார் கோவை ஒத்தகால் மண்டபம் பகுதியில் தனது…

மாற்றுத்திறனாளி தம்பதியை முகநூல் மூலமாக ஏமாற்றிய முகம் அறியாத பெண் : வெளிநாடுகளில் இருந்து வந்த நிதியை சுருட்டி மாயம்!!

தஞ்சை : கும்பகோணம் மாற்றுத்திறனாளி தம்பதிகளுக்கு ஏராளமானோர் வழங்கிய பண உதவிகளை முகநூலை சேர்ந்த பெண் ஒருவர் தமாற்றுத்திறனாளி தம்பதிகளை…

வங்கி மேலாளர் வீட்டில் ஸ்மார்ட் டிவி, நகை, பணம் கொள்ளை: மர்மநபர்கள் கைவரிசை..போலீசார் விசாரணை..!!

கோவை: கோவையில் வங்கி மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து விலை உயர்ந்த டிவி மற்றும் நகை, பணம் கொள்ளை போன…

குடிப்பழக்கத்தால் குடும்பத்தில் பிரச்சனை: கோவையில் தாசில்தாரின் கணவர் தூக்கு போட்டு தற்கொலை…போலீசார் விசாரணை!!

கோவை: தாசில்தாரின் கணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசரணை மேற்கொண்டுள்ளனர்….

கிறிஸ்துவ தேவாலயத்தில் இருந்த செபஸ்தியர் சிலை அவமதிப்பு : பைக்கில் வந்த மர்ம நபர்களை தேடும் போலீசார்!!

கோவை : கோவையில் கிறிஸ்தவ தேவாலயத்தில் உள்ள செபஸ்தியர் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கோவை…

7 வருட காதல் வெற்றி.. திருமணத்தில் இணைந்த காதலிக்கு காத்திருந்த அதிர்ச்சி : 8 மாதத்தில் நடந்த விபரீதம்!!

கன்னியாகுமரி : அருமனை அருகே திருமணமாகி 8 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அருமனை…

மின் இணைப்பை சரிசெய்த போது மின்சாரம் தாக்கி எலக்ட்ரிஷன் உயிரிழப்பு..! போலீசார் விசாரணை

திருச்சி : சிறுகனூர் அருகே மின் கம்பத்தில் ஏறி இணைப்பை சரி செய்த எலக்ட்ரிஷன் மின்சாரம் தாக்கி மின் கம்பத்திலேயே…

கோவில் குளியல் அறையில் 3 ரகசிய கேமிராக்கள்…! மூடி மறைத்த கோவில் நிர்வாகத்திடம் போலீசார் விசாரணை…!! பக்தர்கள் அதிர்ச்சி…

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே கோவிலில் உள்ள பெண்கள் குளியல் அறையில் 3 ரகசிய கேமிராக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…