இனி என் மகன் சிறைக்கு போகக் கூடாது… உருக்கமாக கேட்ட பேரறிவாளனின் தாய்… நெகிழ வைத்த முதலமைச்சரின் அந்த வார்த்தை…!!
தமிழக முதல்வர் எங்களை மகிழ்ச்சியாக வரவேற்று வாழ்த்துக்களை கூறியதாக சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சரை சந்தித்த பிறகு பேரறிவாளனின் தாயார்…