சாலை மறியல்

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆதரவாக களத்தில் குதித்த பள்ளி மாணவிகள் : திடீர் சாலை மறியலால் பரபரப்பு!!

பொள்ளாச்சி அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவ-மாணவியர் சாலை மறியலில்…

தினம் தினம் காட்டு யானைகளால் தொல்லை.. மெத்தனப் போக்கில் வனத்துறை : நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள், பொதுமக்கள் சாலை மறியல்!!

கோவை தொண்டாமுத்தூர் அடுத்த தேவராயபுரம் பகுதியில் விவசாயிகளின் விளை நிலங்களில் காட்டு யானைகள் புகுந்து சேதப்படுத்துவதாக கூறி, விவசாயிகள் மற்றும்…

24 மணி நேரத்தில் 4 மணி நேரம் மட்டுமே கரண்ட் உள்ளது : தொடர் மின்வெட்டை எதிர்த்து சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்…!!

திருவாரூர் : தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக…

தொழிலை அடையாளப்படுத்தி சான்றிதழ்: சாதி சான்றிதழ்களை கிழித்தெரிந்து சாலை மறியல் போராட்டம்..!!

கோவை: சாதி சான்றிதழ்களில் தங்கள் தொழிலை அடையாளப்படுத்தியுள்ளதாக தமிழக வண்ணார் பேரவையினர் சாதி சான்றிதழ்களை கிழித்தெரிந்து சாலை மறியல் போராட்டத்தில்…

அரைகுறை ஆடையுடன் விடுதியில் மர்மநபர்கள் நடமாட்டம்?: ‘We Want Safety’…பாரதியார் பல்கலை., மாணவிகள் போராட்டம்..!!

கோவை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவியர் விடுதிக்கு ஐந்து ஆண்கள் அடிக்கடி வருவதாகவும், விடுதியில் பாதுகாப்பு இல்லை எனவும் மாணவிகள்…

கோவையில் அனைத்து தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்..மத்திய அரசுக்கு எதிராக முழக்கம்: போராட்டத்தில் ஈடுபட்ட 125 பேர் கைது..!!

கோவை: மத்திய அரசை கண்டித்து கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலைமறியல் போராட்டம் நடத்திய…

ஓட்டுக்கு பணம் கொடுத்த திமுகவினர்… கைது செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏ : மதுரையில் பரபரப்பு

மதுரை : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த திமுகவினரை கைது செய்ய வலியுத்தி அதிமுகவினர் சாலைமறியலில்…

முகாமில் அடிப்படை வசதிகள் இல்லை என கூறி இலங்கை அகதிகள் திடீர் சாலை மறியல்…

திருப்பூர் : காங்கேயத்தில் உள்ள இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் அடிப்படை வசதிகள் இல்லை என கூறி இலங்கை அகதிகள்…

மாமூல் கேட்டு தனியார் பேருந்து ஊழியர்கள் மீது தாக்குதல் : பேருந்து ஊழியர்கள் சாலை மறியல்

புதுச்சேரி : புதுச்சேரியில் தனியார் பேருந்துகளில் மாமூல் கேட்டு ரவுடிகள் பேருந்து ஊழியர்களை தாக்குவதை கண்டித்தும், இதன் மீது உரிய…

கமுதியில் ஆட்டு மந்தைக்குள் புகுந்த மணல் லாரி…56 ஆடுகள் பலி: நஷ்ட ஈடு கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்!!

ராமநாதபுரம்: கமுதி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி ஆட்டு மந்தைக்கு புகுந்ததால் 56 ஆடுகள் பலியாக சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….