ஜல்லிக்கட்டு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தேதி வெளியீடு.. சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் முதலமைச்சர் ஸ்டாலின்?.. நாளை வெளியாகும் அறிவிப்பு

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக நாளை ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருப்பதாக விழா கமிட்டினர் தெரிவித்துள்ளனர். தமிழர்…

கொம்பும்… தெம்பும்… சீறிப்பாய ஆயத்தமாகும் காளைகள் ; ஜல்லிக்கட்டு போட்டியை எதிர்நோக்கியிருக்கும் காளையர்கள்!!

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிக்காக, காளைகள் மற்றும் காளையர்கள் தயாராகி வருகின்றனர்….

ஜல்லிக்கட்டு வெறும் வார்த்தையல்ல.. அது நம்முடை சுவாசம் ; உரிமையை காப்பாற்றப்படுமா..? தமிழக அரசுக்கு ஆர்பி உதயகுமார் கேள்வி!

மதுரை ; அம்மா அரசு மீட்டு தந்த ஜல்லிக்கட்டு உரிமையை தமிழக அரசு காப்பாற்ற முன்வருமா..? என்று முன்னாள் அமைச்சர்…

காளைகள் துன்புறுத்தப்படுதா? ஒரு சில போட்டோவ ஆதாரமா வெச்சு நிரூபிக்க முடியாது : விலங்குகள் அமைப்புக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்!!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகமாக நடத்தப்படுகிறது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த…

காட்சிப்படுத்தப்பட்ட விலங்கினங்கள் பட்டியலில் இருந்து ஜல்லிக்கட்டு மாடுகளை அகற்ற வேண்டும்: ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கம் மனு..!

ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கம் சார்பில் இன்று அச்சங்கத்தின் மாநில தலைவர் ஒண்டிராஜ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழர்களின் பாரம்பரிய…

இளம் காளையா இருக்கும்போது பல காளைகளை அடக்கினேன்… அமைச்சரின் கேள்விக்கு ஓபிஎஸ் ‘கலகல’ பதில்..!!

ஜல்லிக்கட்டில் எத்தனை காளைகளை அடக்கியிருக்கிறீர்கள்..? என்ற அமைச்சரின் கேள்விக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்தது சட்டப்பேரவையில் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது….

மாசித்திருவிழாவையொட்டி பில்லமநாயக்கன்பட்டியில் தொடங்கியது ஜல்லிக்கட்டு… சீறிப்பாய்ந்த காளைகள்… தீரத்துடன் அடக்கும் காளையர்கள்..!!

திண்டுக்கல் மாவட்டம் பில்லமநாயக்கன்பட்டி அருள்மிகு ஸ்ரீ கதிர் நரசிங்க பெருமாள் கோவில் மாசித் திருவிழாவை முன்னிட்டு காலை 8 மணி…

பாய்ந்து வந்த காளை முட்டியதில் இளைஞர் உயிரிழப்பு : ஜல்லிக்கட்டு களத்தில் நிகழ்ந்த சோக சம்பவம்…

புதுக்கோட்டை : திருநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் மாடுபிடி வீரர் உயிரிழந்தார். புதுக்கோட்டை மாவட்டம் திருநல்லூரில் உள்ள…

சீறிப் பாய்ந்த காளைகள்… அடக்க முயன்ற காளையர்கள்… சிலிர்ப்பூட்ட வைத்த திருக்கானூர்பட்டி ஜல்லிக்கட்டு..!!

தஞ்சை மாவட்டம் திருக்கானூர்பட்டியில் ஜல்லிக்கட்டு களத்தில் நின்று விளையாடிய காளைகள் பார்வையாளர்களை வியப்பூட்டியது. தஞ்சையை மாவட்டம் திருக்கானூர்பட்டியில் உள்ள புனித…

கோவை ஜல்லிக்கட்டு நிறைவு : காரை தட்டிச் சென்ற மதுரை இளைஞர்

கோவை: கோவையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் 21 காளைகளை பிடித்து முதல் பரிசான கார்…

மதுரையில் விட்டதை கோவையில் தட்டித்தூக்கிய காளை: பெருமையுடன் பரிசை பெற்ற வீரத்தமிழச்சி…!!

கோவை: கோவையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் யோக தர்ஷினி என்ற மாணவியின் காளை வெற்றி பெற்றதை அடுத்து அவர் பரிசை…

கோவையில் களைகட்டும் ஜல்லிக்கட்டு: களத்தில் நின்று விளையாடும் காளைகள்…மல்லுக்கட்டும் காளையர்கள்!!

‘’ஏய்! யப்பா! யாருப்பா! அங்க… அடேய் மாடு வருது வருது பாருடா…. எப்பா அமைச்சர் வர நேரமாயிருச்சு.. எல்லாம் ரெடியா…