சென்னை

சும்மா, இல்ல… இவ்வளவு சிக்கல்கள் இருக்கு… ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்துவது பற்றி மக்கள் கருத்தை கேளுங்க ; இபிஎஸ் அட்வைஸ்..!!

ஊராட்சிகளை நகரப் பகுதிகளுடன் இணைப்பதன் மூலம் மாநிலத்திற்கு வரும் மத்திய அரசின் நிதி பெருமளவு குறையக்கூடிய அபாயம் உள்ளதாக அதிமுக…

ஓபிஎஸ்-க்கு அடிமேல் அடி…. மொத்தமும் கையை விட்டுப் போயாச்சு… சென்னை உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி தீர்ப்பு..!

அதிமுக கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு விதித்த இடைக்கால தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த…

எமனாக வந்த கழிவு நீர் தொட்டி.. விளையாடிக் கொண்டிருந்த சகோதரர்கள் : நொடியில் நடந்த விபரீதம்!!

எமனாக வந்த கழிவு நீர் தொட்டி.. விளையாடிக் கொண்டிருந்த சகோதரர்கள் : நொடியில் நடந்த விபரீதம்!! திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூர்…

SDPI மதுரை மாநாட்டின் மூலம் இபிஎஸ் போட்ட ஸ்கெட்ச்… விழிபிதுங்கும் திமுக… குரல்வளையை நெருக்கும் கூட்டணி கட்சிகள்..!!

மதுரையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் ‘வெல்லட்டும் மதச்சார்பின்மை’ என்ற முழக்கத்துடன், மாபெரும் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு மதுரை வண்டியூர் டோல்கேட்…

உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு கொடுத்த வாக்குறுதி… ஜன.,19 வரை போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்ற போக்குவரத்து ஊழியர்கள்…!!

ஜன.,19ம் தேதி வரை போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி…

இந்த ஆண்டும் தைப்பூசத்திற்கு சிறப்பு கட்டணம் வசூலிப்பா..? அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட முக்கிய தகவல்…!!

தை பூசத்திற்கு சிறப்பு கட்டணம் ரத்து குறித்து முதல்வரிடம் ஆலோசித்து பின்னர் முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்….

செங்கல்பட்டு – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை மழையால் சேதம்… சீரமைக்கும் வரை அதுமட்டும் செய்ய வேண்டாம் ; ராமதாஸ் வலியுறுத்தல்!!

மழையால் சேதமடைந்த செங்கல்பட்டு – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும் என்றும், பணிகள் முடியும் வரை சுங்கக்கட்டணத்தை ரத்து…

முரசொலி பஞ்சமி நில விவகாரம்… நீதிமன்றத்தின் தீர்ப்பால் நெருக்கடியில் திமுக ; அண்ணாமலை போட்ட சபதம்..!!

முரசொலி அலுவலகம் பஞ்சமி நில விவகாரத்தில் திமுக இனியும் விசாரணையைத் தள்ளிப் போட முயற்சிக்காமல், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று…

முரசொலி பஞ்சமி நில விவகாரம்… திமுக தொடர்ந்த மனு தள்ளுபடி… விசாரணை நடத்த தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்திற்கு உத்தரவு

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக கொடுக்கப்பட்ட புகாரை தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் விசாரணையை தொடரலாம் என சென்னை உயர்நீதிமன்றம்…

போக்குவரத்துத்துறை சீரழியக் காரணமே திராவிட கட்சிகளின் ஆட்சிதான்… திமுக அரசு செய்யும் பச்சைத்துரோகம் : சீமான் ஆவேசம்…!!

அரசுப் போக்குவரத்துத்துறையின் சீரழிவுக்கு இரு திராவிடக் கட்சிகளின் ஆட்சியே காரணம் என்று குற்றம்சாட்டிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

ராகுல் குறித்து சர்ச்சை கருத்து.. விளக்கம் கேட்டு தமிழக காங்கிரஸ் நோட்டீஸ்… அசராமல் பதிலடி கொடுத்த காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்!!

தன்னிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப தமிழக காங்கிரஸ் கட்சிக்கு அதிகாரம் கிடையாது என்று காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்…

தேவையின்றி சிவில் பிரச்சனைகளில் தலையிடக் கூடாது… மீறினால்….. போலீஸாருக்கு ஏடிஜிபி போட்ட கண்டிப்பான உத்தரவு!!

சிவில் பிரச்சனைகளில் போலீசார் தேவையின்றி தலையிடக் கூடாது என்று காவல்துறைக்கு ஏடிஜிபி அருண் அதிரடியாக உத்தரவு போட்டுள்ளார். நிலம், வீடு…

விரிவடையும் போராட்டம்… போக்குவரத்து ஊழியர்களுடன் கைகோர்த்த மின்வாரிய ஊழியர்கள்.. சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் ; தமிழக அரசுக்கு நெருக்கடி..!!

2வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்களுக்கு தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஓய்வூதியர்களுக்கு…

இந்த விஷயத்துல தன்முனைப்பு பார்க்க வேண்டாம்…. மக்கள் ரொம்ப பாவம் ; தமிழக அரசுக்கு ராமதாஸ் விடுத்த கோரிக்கை..!!

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், தன்முனைப்பு பார்க்காமல் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று…

நீலகிரியில் வனவிலங்குகள் அட்டகாசம் அதிகரிப்பு… ‘வனத்துறை பூத்’ அமைக்க வேண்டும்… தமிழக அரசுக்கு இபிஎஸ் கொடுத்த ஐடியா..!!

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- நீலகிரி மாவட்டம், கூடலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பந்தலூர் வட்டத்தில்…

தமிழகத்தில் அதானியின் தொழில் முதலீடா?…. அதானிக்கு சிகப்பு கம்பள வரவேற்பு… அதிர்ச்சியில் திமுக கூட்டணி கட்சிகள்!

சென்னையில் திமுக அரசு நடத்திய இரண்டு நாள் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் சுமார் 6 லட்சத்து ஐம்பதாயிரம் கோடி ரூபாய்…

50,000 இல்ல… வெறும் 820 தான்… கருணாநிதியை இதை விட பெரிதாக கேவலப்படுத்த முடியாது ; ஜெயக்குமார்விமர்சனம்..!!

கருணாநிதியை இதை விட பெரிதாக கேவலப்படுத்த முடியாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். சென்னையில் அதிமுக மாவட்ட…

ஜாமீன் கிடைக்குமா..? அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு ; வரும் 12ம் தேதி வெளியாகப் போகும் தீர்ப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த ஜாமீன் மனு மீது வரும் 12ம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு…

திமுகவுக்கு வாயை வாடகைக்கு விட்ட கமல்… சிவாஜிக்கு ஏற்பட்ட நிலைமை.. பயப்படும் நடிகர் ரஜினிகாந்த் ; செல்லூர் ராஜு விமர்சனம்..!!

டாக்டர் கலைஞரை வாழ்த்த வேண்டும் என்று வரலாற்றை மாற்றி ரஜினி, கமல் பேசியது வருத்தம் அளிப்பதாக முன்னாள் அமைச்சர் செல்லூர்…

11ம் தேதி வரை தான் காலக்கெடு… இது ஒன்றும் வென்றெடுக்க முடியாதது அல்ல… 10.5% இடஒதுக்கீட்டிற்காக குரல் கொடுக்கும் ராமதாஸ்

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு விவகாரத்தில் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக தலைவர்…

நாளை முதல் ஸ்டிரைக்… ஏற்கனவே கொள்ளையடிக்கிறாங்க… இப்ப எப்படியெல்லாம் மக்களை வாட்டி வதைப்பார்களோ..? தங்கர் பச்சான் வேதனை..!!

அரசுப் போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் குறித்து இயக்குநர் தங்கர் பச்சான் வேதனை தெரிவித்துள்ளார். அரசுடன் நடத்தப்பட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியடைந்த…