Crime

பேருந்து நிலையத்தில் கத்தியை காட்டி புள்ளிங்கோ அட்டகாசம்… தர்மஅடி கொடுத்து போலீஸிடம் ஒப்படைத்த பொதுமக்கள்…!!

திண்டுக்கல் : திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் கத்தியை காட்டி பயணிகளை மிரட்டியவர்களை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து…

டிரில்லிங் மெஷினில் மறைத்து வைத்து தங்கம் கடத்திய விமானப் பயணி… மடக்கி பிடித்த அதிகாரிகள்… ரூ.18 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்..!!

திருச்சி விமான நிலையத்தில் துளையிடும் மிஷினில் மறைத்து கடத்தி வரப்பட்ட18.4 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி…

2 மகள்களை கொன்று விட்டு முன்னாள் ராணுவ வீரரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை : கடிதம் எழுதி வைத்து விட்டு விபரீத முடிவு

பழனியில் இரண்டு மகள்களுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாயும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி…

நண்பருடன் சேர்ந்து 11 வயது மகளை சீரழித்த தந்தை… போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீஸ்..!!

திருச்சி அருகே 5ம் வகுப்பு படிக்கும் மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை மற்றும் அவரது நண்பரை போக்சோ சட்டத்தின்…

பெற்ற மகனை கழுத்தை நெரித்து கொன்ற தந்தை.. குடிபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம்..

பொள்ளாச்சி அருகே பெற்ற மகனை கழுத்தை நெரித்து கொலை செய்த அப்பாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பொள்ளாச்சி…

வீட்டில் தனியாக இருந்த பெண்களுக்கு குறி… தோப்பு வீட்டில் நடந்த பயங்கரம்… நகைக்காக அரங்கேறிய இரட்டைக்கொலை… 5 தனிப்படைகள் அமைப்பு..!!

கன்னியாகுமரி : கன்னியாகுமரி அருகே தாய் மற்றும் மகளை கொலை செய்து விட்டு 21 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற…

பரீட்சை சரியாக எழுதாததால் விரக்தி; பிளஸ் 2 மாணவர் தூக்கு போட்டு தற்கொலை…!!

தேர்வு சரியாக எழுதாத காரணத்தினால் பிளஸ் 2 மாணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….

ஆன்லைன் ரம்மி விளையாடி ரூ.10 லட்சம் இழப்பு… விரக்தியில் பெண் தூக்கிட்டு தற்கொலை… உறவினர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!

திருவள்ளூர் : 20 சவரன் நகை மற்றும் 3 லட்ச ரூபாய் பணம் ஆன்லைன் விளையாட்டில் இழந்ததால் மன விரக்தியில்…

தூங்கிக் கொண்டிருந்த இளைஞர் கழுத்தறுத்து கொலை… 12 மணிநேரத்தில் அடுத்தடுத்து 3 கொலை… குலை நடுங்கும் திண்டுக்கல்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 12 மணி நேரத்தில் மூன்று இடங்களில் மூவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

சொத்துக்காக தம்பியை அடித்துக் கொன்ற அக்கா… மாமா உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கைது..!!

திருவள்ளூர் : சோழவரம் அருகே சொத்துக்காக தம்பியை உருட்டுக்கட்டையால் தாக்கி கொன்ற அக்கா மற்றும் அவரது குடும்பத்தினர் 5 பேரை…

பெண் கவுன்சிலர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய ரவுடி… மருத்துவமனை செல்லும் போது போலீஸிடம் இருந்து எஸ்கேப்..!!

திருவள்ளூர் அருகே கொரோனோ மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றபோது, வெடிகுண்டு வீசப்பட்ட வழக்கில் கைதான நபர் காவல்துறையின் வாsகனத்தில் இருந்து…

காரில் வைத்து 17 வயது மாணவி கூட்டு பலாத்காரம்… வெளியானது அதிர்ச்சி சிசிடிவி காட்சி… ஒருவன் கைது… எம்எல்ஏ வாரிசு உள்பட 4 பேருக்கு வலைவீச்சு!!

தெலுங்கானாவில் 17 வயது பள்ளி மாணவியை காரில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் குறித்து வெளியான சிசிடிவி…

பெண் கவுன்சிலர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு.. கஞ்சா விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதத்தால் வெறிச்செயல்..!!

திருவள்ளூர் அருகே கஞ்சா விவகாரத்தில் முன் விரோதம் காரணமாக, பெண் கவுன்சிலர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும்…

ஆசை வார்த்தை கூறி 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. போக்சோ சட்டத்தின் கீழ் பெயிண்டர் கைது..!!

கோவையில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெயிண்டர் வேலை செய்யும் இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது…

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கியதாக ரூ.97 லட்சம் மோசடி…. கூட்டுறவு வங்கி பெண் மேலாளர் கைது.. பணியிடை நீக்கம் செய்து அதிரடி!!

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கியதாக போலி ஆவணங்கள் மூலம் ரூ.97 லட்சம் மோசடி செய்து கைதான கூட்டுறவு வங்கி…

பொள்ளாச்சியை மிஞ்சிய பலாத்கார சம்பவம்… வேலைக்கு அழைத்துச் செல்லும் வேனில் பெண்கள் பலாத்காரம்… பகீர் ஆடியோ!!

பாலியல் கும்பலைச் சேர்ந்தவர் பாதிக்கப்பட்ட பெண்ணை அச்சுறுத்தும் விதமாக பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தனியார் நிறுவனத்தில்…

‘எங்க சாவுக்கு வேறு யாரும் காரணமில்ல’.. கடிதம் எழுதி வைத்து விட்டு கள்ளக்காதல் ஜோடி விபரீத முடிவு!!

ஓட்டப்பிடாரம் அருகே வெள்ளாரத்தில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓட்டப்பிடாரம்…

குடிபோதையில் மனைவி குறித்து தவறாக பேசியதால் தகராறு.. உறவினர்களால் அடித்துக் கொல்லப்பட்ட நபர்… 2 பேர் கைது

சென்னை : மனைவியை பற்றி தவறாக பேசியதை கண்டித்த நபரை, அவரது உறவினர்களே அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

வங்கி அதிகாரி எனக் கூறி வந்த போன் கால்… பள்ளி ஆசிரியரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.3.24 லட்சம் மாயம்…!!

கரூரில் அரசு பள்ளி ஆசிரியரின் வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 3 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் நூதனமான முறையில் மோசடி…

இரவு 1 மணிக்கு போன் அழைப்பு.. மனைவியின் நடத்தையில் சந்தேகம்.. ஆடு வெட்டும் கத்தியால் சரமாரியாக வெட்டிய கணவன் கைது

சென்னை : சென்னை அருகே இரவில் செல்போனில் பேசிக்கொண்டிருந்த மனைவியை சரமாரியாக கத்தியால் வெட்டிய கணவனை போலீசார் கைது செய்தனர்….

திருடப்போன இடத்தில் செல்போனை மறந்த திருடன்… 7 மணி நேரத்தில் போலீஸில் சிக்கிய சம்பவம்… 20 சவரன் நகையும் மீட்பு

சென்னை : திருடப் போன இடத்தில் செல்போனை தவறவிட்டதால், 20 சவரன் நகையை கொள்ளையடித்த திருடன் 7 மணிநேரத்தில் போலீஸில்…