Dharmapuri

பிறப்பு, இறப்பு சான்றிதழுக்கு ரூ.50 ஆயிரம் லஞ்சம்… கிராம நிர்வாக அலுவலர் தற்காலிக பணியிடை நீக்கம்.. பெண் உதவியாளருக்கும் சிக்கல்…!!

தருமபுரி அருகே பொது மக்களிடம் அதிகமாக லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து கோட்டாட்சியர்…

8ம் வகுப்பு மாணவிக்கு காதல்வலை விரித்த ஆசிரியர்… கடத்திச் சென்று தனியாக வசித்து வந்த சம்பவம்… குண்டர் சட்டத்தில் கைது!!

தருமபுரி : தருமபுரி மாவட்டம் அரூர் அருகே 8-ம் வகுப்பு தனியார் பள்ளி மாணவியை கடத்திச் சென்ற ஆங்கில துறை…

தொடர் கோடை மழையால் செடியிலேயே அழுகிப் போன மல்லிகை பூக்கள்… மனம் வாடிய விவசாயிகள்!!

தருமபுரி மாவட்டத்தில் பெய்த தொடர் கோடை மழையால் அறுவடைக்கு வரும் தருவாயில் செடியிலேயே அழுகும் மல்லிகை பூக்களால் விவசாயிகள் வேதனையடைந்தனர்….

போதும்… இதோட நிறுத்திக்கோ… 2வது கள்ளக்காதலனுடனான உறவை துண்டிக்கச் சொன்ன முதல் கள்ளக்காதலன் அடித்துக் கொலை : பெண் கைது..!!

தருமபுரி அருகே கள்ளக்காதலை கைவிட சொன்ன முதல் கள்ளக்காதலைனை அடித்து கொலை செய்து சாலையோரம் வீசிய பெண் மற்றும் 2-வது…

அக்காவை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை அடித்தே கொன்ற தம்பி… அரசு மருத்துவமனை வளாகத்தில் அதிர்ச்சி சம்பவம்!!

தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்கள் முன்னிலையில் அக்காவை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை, அவரது சகோதரர்…

தொடர் விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்: போக்குவரத்து பாதிப்பால் திணறிய வாகனங்கள்..!!

தர்மபுரி: மே தினத்தையொட்டி ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்து காவிரி ஆற்றில் குளித்தும் பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர். தமிழகத்தின் முக்கிய…

காதல் மன்னனாக மாறிய பள்ளி ஆசிரியர்… காதல் வலையில் வீழ்த்தி 8ம் வகுப்பு மாணவியை கடத்திய அதிர்ச்சி சம்பவம்..!!

தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை அதேப்பள்ளியை சேர்ந்த ஆசிரியர் காதல் வலையில் வீழ்த்தி கடத்தி…

அரசு இடத்தில் குடியிருக்கும் மக்களை காலி செய்யக்கோரி நோட்டீஸ்… தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வோம் என பொதுமக்கள் எச்சரிக்கை..!!

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே அரசுக்கு சொந்தமான இடத்தில் குடியிருக்கும் மக்களை காலி செய்ய கோரி வீடுகளில் நோட்டிஸ் ஒட்டியதால்…

ஆட்சியருக்கு 2 % கமிஷன் போகுது… தரமற்ற சாலை போட்ட ஒப்பந்ததாரர் கூறிய பகீர் தகவலால் சர்ச்சை… பொதுமக்கள் ஷாக்..!!!

தருமபுரி அருகே போடப்பட்ட 3 நாட்களிலேயே சாலையில் உள்ள ஜல்லிகற்கள் பெயர்ந்து வரும் நிலையில், ஆட்சியருக்கு கமிஷன் கொடுப்பதாக ஒப்பந்ததாரர்…

அரூரில் நகை கடையின் பூட்டை உடைத்து கொள்ளை…ரூ.3 லட்சம் மதிப்புள்ள வெள்ளி நகைகள் அபேஸ்: அதிர்ச்சியில் வியாபாரிகள்..!!

தர்மபுரி: அரூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள நகைக்கடையின் பூட்டை உடைத்து முகமுடி கொள்ளையர்கள் சுமார் 2.5 கிலோ வெள்ளி நகைகளை…

பேருந்தை நிறுத்தி விட்டுச் சென்று ஓட்டுப்போட்ட ஓட்டுநர்… ஸ்டிரெட்சரில் வந்து வாக்களித்த மூதாட்டி… ஜனநாயகம் போற்றும் வாக்காளர்கள்…!!

தர்மபுரி : பொ.மல்லாபுரம் பேரூராட்சி நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தன்னுடைய ஜனநாயக கடமையை செய்ய, 10 நிமிடம் பேருந்தை நிறுத்திவிட்டு…