கிராம மக்களுக்கு திமுக பிரமுகர் கொலை மிரட்டல்… 15 பேர் தீக்குளிக்க முயற்சி… பரபரப்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்..!!
திண்டுக்கல் அருகே திமுக கட்சி அலுவலகத்தில் வேலை பார்க்கும் காமணன் என்பவர் கொலை மிரட்டல் விடுவதாகக் கூறி மாவட்ட ஆட்சியர்…
திண்டுக்கல் அருகே திமுக கட்சி அலுவலகத்தில் வேலை பார்க்கும் காமணன் என்பவர் கொலை மிரட்டல் விடுவதாகக் கூறி மாவட்ட ஆட்சியர்…
மராட்டிய மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசுக்கு சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் 40 பேரால் கடும் நெருக்கடி ஏற்பட்டிருப்பது…
மாணவர்களின் கல்விக்கு என்ன தேவையோ அதை நாங்கள் செய்து தர தயாராக இருப்பதாக அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார். திருச்சி…
சென்னை : ஈழத்தமிழர்கள் உயிரை முன்னிறுத்தி போராட்டம் செய்தும் உங்கள் இதயக்கதவுகள் திறக்காதென்றால், நடப்பது தமிழர்களுக்கான ஆட்சியா? இல்லை! சிங்களர்களுக்கான…
பிரதமர் வீடு கட்டும் திட்ட விவகாரம் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் தகாத வார்த்தைகளால் பேசியதால் மனமுடைந்து பூச்சி மருந்து…
அதிமுக பொதுக்குழு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்த நிலையில், அதற்கு முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பதிலளித்துள்ளார். சென்னை வானகரத்தில்…
தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின்தான் பொறுப்பேற்பார் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் வெளிப்படையாக பேசியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்…
சென்னையில் திமுக சார்பில் நடைபெற்ற திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டத்தில், உணவுக்காக திமுக நிர்வாகிகள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால்…
வேலூர் : வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் மற்றும் மாதனூர் பாலாற்றின் குறுக்கே மேம்பாலங்களை அமைக்க திட்ட மதிப்பீடு தயாரித்து ஒப்புதலுக்கு…
தூத்துக்குடியில் அத்துமீறி கடைகளை அப்புறப்படுத்திய திமுக கவுன்சிலரின் கணவர், பெண்ணிடம் அடாவடியாக பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது….
சென்னையில் திமுக பெண் கவுன்சிலரின் மண்டையை அவரது மாமியார் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. சென்னை தெற்கு மாவட்ட…
திமுக அரசு மீதான ஊழல் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு யார் யாரெல்லாம் தகவல்கள் கொடுக்கிறார்கள் என்பது குறித்த…
கன்னியாகுமரி : பிறமத நம்பிக்கை கொண்ட ,கடவுள் நம்பிக்கை இல்லாத அமைச்சர்களை கோயில் நிகழ்ச்சிகளில் அனுமதிக்கமாட்டோம் என்று பாஜக எம்எல்ஏ…
கோவை : தமிழக முதலமைச்சர் குறித்து அவதூறு பரப்பும் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க கோவை பந்தய சாலை போலீசில்…
சென்னை : தமிழகத்தில் 2 நாட்களில் 2 விசாரணை கைதிகள் உயிரிழந்த சம்பவத்தால், காவல்துறையின் மீது மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக…
மீண்டும் ஒரு லாக்-அப் மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் சட்டப்படி விசாரணை தேவை என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி…
குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட 22 எதிர்கட்சி தலைவர்களுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா…
தமிழகத்தில் நீட் தேர்வுக்கான அவசியம் என்ன..? என்பது குறித்து வீடியோ ஆதாரத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில்…
சென்னை : 23 பேர் உயிரிழக்கக் காரணமான ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அரசு யோசிப்பது ஏன்..? என்று எதிர்கட்சி…
தூத்துக்குடி : அரசு நிகழ்ச்சிக்கு தன்னை அழைக்கவில்லை என்று மாற்றுத்திறனாளியான மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியுடன் அமைச்சர் கீதா ஜீவன்…
மயிலாடுதுறை : தமிழகத்தில் அடுத்தாண்டு திமுக ஆட்சி இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி…