1989 மார்ச் 27 கருப்பு தினம்… நியாயமா டிஸ்மிஸ் பண்ணிருக்கணும்… முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சுக்கு இபிஎஸ் கண்டனம்!!
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானதை அதிமுக அவசர செயற்குழு அங்கீகரித்ததைத் தொடர்ந்து, மதுரையில் ஆகஸ்ட் 20ம் தேதி…
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானதை அதிமுக அவசர செயற்குழு அங்கீகரித்ததைத் தொடர்ந்து, மதுரையில் ஆகஸ்ட் 20ம் தேதி…
ஜெயிலர் படத்திற்கு கதாநாயகன் ரஜினி போல் மதுரை நடைபெறும் மாநாட்டிற்கு கதாநாயகன் எடப்பாடியார் தான் என்று மதுரையில் முன்னாள் அமைச்சர்…
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கண்டனத்தை தொடர்ந்து, சில மணி நேரத்தில் தண்ணீர் வந்ததால், பட்டியல் இன மக்கள்…
தன் குடும்பத் தொழில்கள் கர்நாடக மாநிலத்தில் பாதிக்கப்படக்கூடாது என்ற நிலைப்பாட்டில் இருக்கக்கூடியவருக்கு அதிமுக பற்றிப் பேச எந்த அருகதையும் இல்லை…
பட்டியலின மக்களின் பாதுகாவலர் என்று வாயில் வடை சுடும் விடியா திமுக அரசு என கடும் கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க….
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ‘நீரின்றி அமையாது உலகு” என்பதற்கு இலக்கணமாக ஒரு காலத்தில் நீர்…
மக்கள் நலத் திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசு கிடப்பில் போட்டு வஞ்சித்தால் மக்கள் எடப்பாடி பழனிசாமியை விரைவில்…
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்காக வருகை தந்த எடப்பாடி பழனிசாமி குஷியடைந்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வமும்,…
சேலம் மத்திய சிறையில் சாராய ஊறலை கைதிகள் பதுக்கி வைத்திருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி…
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் பிராண வாயு (ஆக்சிஜன்) சுவாசிக்கும் உபகரணத்திற்குப் பதிலாக “காகித கப்”பயன்படுத்துப்படுவதாக செய்திகள் வெளியானது. இதற்கு எதிர்க்கட்சி…
தேனியில் கோடநாடு வழக்கின் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி ஓ.பன்னீர்செல்வம் போராட்டம் நடத்திய நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி…
பட்டியல் இனத்தவர்களுக்கு வழங்கக்கூடிய SCSP நிதியில் இருந்து ரூ.1,560 கோடியை பொது மகளிர் மாதாந்திர திட்டத்திற்கு மாற்றுவதற்கு அதிமுக பொதுச்செயலாளர்…
டெங்கு உள்ளிட்ட காய்ச்சலை கட்டுப்படுத்த கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த இரண்டு ஆண்டு கால…
தமிழக இளைஞர்களின் நலனை மனதில் நிறுத்தி உயர்கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று விடியா தி.மு.க. அரசை வலியுறுத்துவதாக எதிர்க்கட்சி…
நாடாளுமன்றத் தேர்தல் களத்தின் முதல்கட்டமாக, திருச்சியில், டெல்டா மாவட்டங்களின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சிப் பாசறைக் கூட்டம் கூட திமுக சார்பாக…
என்எல்சி நிறுவனத்திற்காக நிலம் கையப்படுத்தும் நடவடிக்கை மேற்கொண்ட தமிழக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது…
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட காவடிக்காரனூரில் அதிமுக சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது. இந்த…
தமிழக அமைச்சர்களில் செந்தில் பாலாஜி, பொன்முடியால் திமுகவுக்கு ஏற்பட்ட தலைவலியே இன்னும் நீங்காத நிலையில் தற்போது நிதி அமைச்சர் தங்கம்…
நான் ஒருபோதும் எந்தக் கட்சிக்கும் அடிமையாக மாட்டேன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக கூறியுள்ளார். சேலம் மாவட்டம்…
தேனி எம்பி ஓ.பி.ரவீந்திரநாத் விவகாரத்தில் நிச்சயமாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மதுரையில் இருந்து…
இந்தியா என்ற சொல் பாஜகவினருக்கு பிடிக்காமல் ஆகிவிட்டது என முதல் அமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள…