கரூர்

‘அவன் வேஷ்டியை அவுத்துவிடு’.. சுவர் விளம்பரத்தால் திமுக பாஜக இடையே மோதல் : போலீசார் கண்முன்னே பாஜகவினர் மீது தாக்குதல்!!

கரூர் : சுவர் விளம்பரத்தில் பாஜக திமுகவினரிடையே மோதல் ஏற்பட்டநிலையில காவல்துறை முன்னிலையில் திமுகவினர் பாஜகவினரை தாக்கிய சம்பவத்தால் பரபரப்பு…

750 கிலோ காய்கறிகள், பழங்களால் கரூர் கற்பக விநாயகருக்கு அலங்காரம் : தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு ஏற்பாடு..!!

கரூர் : சித்திரை தமிழ் புத்தாண்டையொட்டி கரூர் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகருக்கு 750 கிலோ காய்கறிகள் மற்றும் பழங்களால்…

கரூரில் போடாத சாலைக்கு ரூ.3 கோடி…பூதாகரமாகும் நெடுஞ்சாலைத்துறை முறைகேடு: மேலும் 5 அதிகாரிகள் சஸ்பெண்ட்…அடுத்தது யார்?

கரூர்: போடாத சாலையை போட்டதாக கூறி ஒப்பந்ததாரருக்கு ரூ.3 கோடி தந்த விவகாரத்தில் இன்று மேலும் 5 அதிகாரிகள் சஸ்பெண்ட்…

பீஸ்ட் படத்தை வெளியிடுங்க ப்ளீஸ் : கரூரில் தடை விதிக்க காரணம் என்ன? திரையரங்கு உரிமையாளர்கள் அறிவிப்பால் ரசிகர்கள் ஏமாற்றம்!!

கரூர் : பீஸ்ட் படம் திரையிடுவதில் சிக்கல் என திரையரங்கு உரிமையாளர்கள் அதிரடி அறிவிப்பால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். திரையுலகின் தளபதி…

நேரம் வந்தாச்சு… அண்ணாமலை தலைமையில் தமிழக சட்டசபை அமையும்… கரூர் பாஜக தலைவர் செந்தில்நாதன் நம்பிக்கை..!!

கரூர் : வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் பாஜக அண்ணாமலை தலைமையில் தமிழக சட்டசபை அமையும் என்று கரூர் மாவட்ட பாஜக…

அமைச்சர் பொன்முடியை நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி : முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து திடீர் ட்விட்!!

தமிழக முதல்வர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் திரு பொன்முடி அவர்களுக்கும் நன்றி தெரிவித்து ஜோதிமணி…

தார்சாலையில் ஊழல் : திமுக மீது புகார் அளித்த அதிமுகவினர் மீது ஒப்பந்ததாரரின் லாரியை எரித்ததாக பொய் வழக்கு..கரூரில் பரபரப்பு!!

கரூர் : தார்சாலை போடப்பட்டதாக நடைபெற்ற ஊழல்களை வெளி கொண்டு வந்த அதிமுக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை…

சூறை காற்றுடன் பெய்த கனமழை… 2,500 வாழை மரங்கள் தாருடன் சாய்ந்து நாசம்.. வருஷத்திற்கு வருஷம் மோசமாகும் விவசாயம்… கண்ணீர்விடும் விவசாயிகள்…!!

கரூரில் நேற்று முன்தினம் சூறாவளி காற்றுடன் பெய்த மழையின் காரணமாக சுமார் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த 2500 வாழை…

நேர்மையா வாழ வழியில்லையா? இனி நா எங்க போவேன் : ஆட்சியர் அலுவலகத்தில் குளிர்பானத்தில் விஷம் அருந்திய இளைஞரால் பரபரப்பு!!

கரூர் : கரூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் குளிர்பானத்தில் விஷம் கலந்து அருந்திய இளைஞரை போலீசா மீட்டு தற்கொலை கடிதத்தை…

மீண்டும் சிக்கலில் பாரதநாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன்: கரூர் எஸ்.பி.யிடம் இசைப்பள்ளி ஆசிரியை புகார்..!!

கரூர்: பாலியல் தொல்லைக்கு ஆளான தனது அடையாளத்தை சமூக வலைதளத்தில் வெளிப்படுத்திய பரதநாட்டிய கலைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரூர்…

ஆளுநரிடம் முறையிடுவதை தவிர வேறு வழி இல்லை…கரூரில் தொடரும் முறைகேடுகள்: முன்னாள் அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

தமிழக முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம் ஆர் விஜயபாஸ்கர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள்,…

கரூரில் போடாத சாலைக்கு பில் போட்டு ஊழல்…? ஆட்சியர் அலுவலகத்தில் 3வது முறையாக முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் புகார்..!!

கரூர் : கரூரில் செய்யாத பணியினை செய்ததாக கூறி பணம் பெற்று விட்டு தற்போது அந்த ஊழலை மறைக்க மீண்டும்…

அந்த இடத்தில் கைவைத்து சில்மிஷம்.. புகார் கூறிய ஆசிரியை : பரதநாட்டியக் கலைஞர் ஜாகீர் உசேன் மீது நடவடிக்கை எடுப்பாரா முதலமைச்சர்?

தமிழக பரத நாட்டிய கலைஞரான ஜாகீர் உசேன், தமிழக கலை பண்பாட்டு துறையின் 17 மாவட்ட அரசு இசைப்பள்ளி கலையியல்…

நடன கலைஞர் ஜாகீர் உசேன் மீது குவியும் பாலியல் புகார்… மேலும் ஒரு பெண் ஆசிரியை கலை பண்பாட்டு துறைக்கு பரபரப்பு கடிதம்

கரூர் : கரூரில் இசைப்பள்ளி ஆசிரியைக்கு பரத நாட்டிய கலைஞர் ஜாகீர் உசேன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக எழுந்த புகார்…

நீங்க ஒன்னு கேட்டீங்க… நாங்க 3 செய்யறோம்… அரவக்குறிச்சி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் அண்ணாமலை..!!

கரூர் : மக்களுடன் என்றும் பாஜக துணைநிற்கும் என்று கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி மக்களுடன் பாஜக மாநில தலைவர்…

கோயில் நிலத்தினை வாங்க புரோக்கர்கள் மூலம் யாரும் ஏமாற வேண்டாம்: திருத்தொண்டர் சபை நிறுவனத்தலைவர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை..!!

கரூர்: இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்கள் விரைவில் கையகப்படுத்தப்படும் என திருத்தொண்டர் சபை நிறுவனத்தலைவர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார். கரூர்…

8 வயது சிறுவனை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு : சலவை தொழிலாளிக்கு 30 ஆண்டு சிறை… ரூ.2 ஆயிரம் அபராதம்.. நீதிமன்றம் அதிரடி!!

கரூர் : 8 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த சலவைத் தொழிலாளி சண்முகவேல் என்பவருக்கு 30 ஆண்டு சிறை…

எடப்பாடி பழனிசாமி சொல்வது 100% உண்மை… எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை… சமூக ஆர்வலர் முகிலன் குற்றச்சாட்டு

கரூர் : தமிழக எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் புகார் முற்றிலும் உண்மை என்றும், தமிழகத்தில் சட்டவிரோத கல்குவாரிகள் இன்றும் இயங்கி…

எங்க கட்சிய அசிங்கப்படுத்தீட்டே இருக்காங்க… திமுக மீது கம்யூனிஸ்ட் வேட்பாளர் கோபம்… மீண்டும் புலியூர் பேரூராட்சி தேர்தல் ஒத்திவைப்பு

கரூர் : கரூர் அருகே பேரூராட்சி தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தலில், கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு…

அமராவதி ஆற்றில் சட்டவிரோதமாக ஆயில் இன்ஜின் மூலம் தண்ணீர் திருட்டு… ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மோட்டார்களை அகற்றி அதிகாரிகள் அதிரடி..!!

அமராவதி ஆற்றில் ஆயில் இன்ஜின் மூலம் நீரை சட்டவிரோதமாக உறிஞ்சும் மோட்டார்களை ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு அகற்றும் பணியில் அதிகாரிகள்…

கரூரில் கஞ்சாவால் சீரழியும் இளைஞர்கள்: போதையில் ரகளை…அச்சத்தில் பொதுமக்கள்.!!

கரூர்: கரூரில் இரவு நேரங்களில் கஞ்சா போதையுடன் உலாவரும் இளைஞர்களால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் அச்சத்தில் உறைந்துள்ளனர். கரூர் மாநகர…