KCP Infra

மெட்ரோ ரயில் திட்டப் பணியில் டாடாவுடன் கைகோர்த்த கோவை நிறுவனம் ; புதிய ஹைடெக் இந்தியாவை உருவாக்க வாய்ப்பு என பெருமிதம்

மெட்ரோ ரயிலுக்கான உள்கட்டமைப்பு பணிகளுக்கான திட்டத்தில் டாடா நிறுவனத்துடன் சென்னையை சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனம் கைகோர்த்துள்ளது. உள்கட்டமைப்பு பணிகளின்…

செய்யாறு நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணிகள் விரைவில் தொடக்கம் ; திருப்பதி, மேல்மருவத்தூர் கோவில்களுக்கு இனி ஈஸியான பயணம்..!!!

செய்யாறு 4 வழிச்சாலை விரிவாக்கத் திட்டப்பணிகளுக்கு ஒப்பந்தப் பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் முன்னணி கட்டுமான…

வரவிருக்கிறது சாய்பாபா காலனிக்கு புதிய மேம்பாலம்… நினைவாகப் போகும் கோவை மக்களின் நீண்ட நாள் கனவு !!

சென்னைக்கு அடுத்தபடியாக மக்கள் தொகை அதிகமுள்ள நகரம் கோவை மாநகரம் தான். இதனால், சாலைகளில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தே…

“ஷெட்யூல் ஆப் ரேட்” படி விலை ஏற்றம் கோரி மார்ச் 10ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் : CCCA ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் அறிவிப்பு!

” ஷெட்யூல் ஆப் ரேட்’ படி விலை ஏற்றம் கோரி மார்ச் 10ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் :…

மண்ணை கொட்டி வெயிட் ஏத்தறாங்க..குப்பை கூளமாகும் கோவை : CCCA ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் புகார்!!

CCCA ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கோவை மாநகராட்சியில் காண்டிராக்டர்ஸ் சங்கத்தை சேர்ந்த 25 ஒப்பந்ததாரர்கள் மாநகராட்சியில்…

டெண்டர் விண்ணப்பங்கள் திறக்கப்படாமல் பெண்டிங் வைத்திருப்பதாக புகார் : CCCA வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

டெண்டர் விண்ணப்பங்கள் திறக்கப்படாமல் பெண்டிங் வைத்திருப்பதாக புகார் : CCCA வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! CCCA ஒப்பந்ததாரர்கள் நல சங்கத்தின்…

வழக்கு போடுவதாக மிரட்டும் ஓய்வு பெற்ற முன்னாள் டிஎஸ்பி : கோவை ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் அறிவுறுத்தல்!

வழக்கு போடுவதாக மிரட்டும் ஓய்வு பெற்ற முன்னாள் டிஎஸ்பி : கோவை ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் அறிவுறுத்தல்! கோவை மாநகராட்சியில் புதிய…

குடியரசு தின விழா.. ஆதரவற்ற முதியோர்களுக்கு புத்தாடைகளை வழங்கி கவுரவித்த கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர் நலச்சங்கம்!

குடியரசு தின விழா.. ஆதரவற்ற முதியோர்களுக்கு புத்தாடைகளை வழங்கி கவுரவித்த கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர் நலச்சங்கம்! குடியரசு தின விழா…

ஜல்லி, எம் சாண்ட் விலை உயருகிறது.. பிப்ரவரி 1 முதல் புதிய கட்டணம் அமல் : வெளியான முக்கிய அறிவிப்பு!!

ஜல்லி, எம் சாண்ட் விலை உயருகிறது.. பிப்ரவரி 1 முதல் புதிய கட்டணம் அமல் : வெளியான முக்கிய அறிவிப்பு!!…

பில் தொகையை சீனியாரிட்டி அடிப்படையில் வழங்குக : கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் வலியுறுத்தல்!

பில் தொகையை சீனியாரிட்டி அடிப்படையில் வழங்குக : கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் வலியுறுத்தல்! கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல…

கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தின் 28ஆம் ஆண்டு விழா : பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்!!

கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தின் 28ஆம் ஆண்டு விழா : பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்!! கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தின்…

கோவை வாகன ஓட்டிகளுக்கு குட்நியூஸ்… சாய்பாபா காலனிக்கு வருகிறது புதிய மேம்பாலம்… டெண்டர் ஒதுக்கீட்டு பணிகள் நிறைவு

சென்னைக்கு அடுத்தபடியாக மக்கள் தொகை அதிகமுள்ள நகரம் கோவை மாநகரம் தான். இதனால், சாலைகளில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தே…

கோவை மாநகராட்சிக்கு மத்திய அரசின் விருது வழங்கி கவுரவிப்பு… ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் விருதை வழங்கினார் குடியரசு தலைவர் …!!

சிறந்த ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளுக்காக கோவை மாநகராட்சிக்கு மத்திய அரசின் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டடுள்ளது. கோவை மாநகராட்சி பகுதிகளில்…

கோவையை பெருமைப்படுத்திய ‘வள்ளுவர் சிலை, மீடியா ட்ரீ’ ; கோவை மாநகராட்சிக்கு மத்திய அரசு பாராட்டு..!!

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தமிழ் எழுத்துள்ளால் ஆன திருவள்ளுவர் சிலை மற்றும் மீடியா ட்ரீ அமைக்கப்பட்டுள்ளதற்கு கோவை மாநகராட்சிக்கு…

மத்திய குழுவை கவர்ந்த கோவை மீடியா டவர்…. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை நேரில் பார்வையிட்ட 14 நபர்கள் கொண்ட குழு!!

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் ரேஸ்கோர்ஸ் பகுதியில் சீர்மிகு நகரத்திட்டத்திற்கு ரூ.40.07 கோடி மதிப்பீட்டில் மாதிரி சாலை அமைக்கப்பட்டு வருகிறது….

சோழர் காலத்தை கண்முன் நிறுத்தும் குறிச்சி குளம் : கோவை மக்களின் பார்வைக்கு விருந்தளிக்க காத்திருக்கும் அடுத்த SPOT!!

வரலாற்று சிறப்புமிக்க குறிச்சி குளம், 372 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து, தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், KCP…

ஒப்பந்த பணிகளுக்கான GST தொகையை 18%ஆக உயர்த்தி வழங்குக ; KCP Infra Limited நிறுவனம் தொடர்ந்த வழக்கில் உத்தரவு!!

சென்னை ; ஒப்பந்தப் பணிகளுக்கு வழங்கப்படும்‌ ஜி.எஸ்‌.டி தொகையை ஜி.எஸ்‌.டி தொகையை 12% சதவீதத்திலிருந்து 18% சதவீதமாக உயர்த்தி வழங்க…

கோவை விமான ஓடுதளம் அமைப்பதில் முறைகேடு.. மத்திய அரசுக்கு தென்மண்டல ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் கடிதம்..!!

கோவை விமான ஓடுதளம் அமைப்பதில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி இந்திய விமான நிலையங்களின் ஆணையத்திற்கு தென்மண்டல ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் கடிதம்…

குவாரிகளை அரசிடம் ஒப்படைக்க தயார் : கோவை ஆட்சியரிடம் கிரஷர் மற்றும் குவாரி சங்கத்தினர் மனு!!

தமிழக கிரசர் மற்றும் குவாரி உரிமையாளர்கள் கோவை மாவட்ட கலெக்டரை அவரது சந்தித்து போராட்டம் தொடர்பாக கோரிக்கை மனு அளித்தனர்….

குவாரிகளை அரசிடம் ஒப்படைக்க தயார் : Kcp Infra Limited நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் , கிரஷர் மற்றும் குவாரி Welfare Association தலைவருமான K Chandraprakash மனு!!

தமிழக கிரசர் மற்றும் குவாரி உரிமையாளர்கள் கோவை மாவட்ட கலெக்டரை அவரது சந்தித்து போராட்டம் தொடர்பாக கோரிக்கை மனு அளித்தனர்….

வேலைநிறுத்தத்தால் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு : தமிழக அரசுக்கு KCP INFRA LIMITED நிறுவனரும், கிரஷர் மற்றும் குவாரி Welfare Association தலைவருமான K.Chandraprakash கோரிக்கை!!

தமிழகம் முழுவதும் கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை 3வது நாளாக தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்த…