kovai

பிரதமர் திட்டத்தின் கீழ் வீடு பெற்றுத் தருவதாக மோசடி.. பாஜக நிர்வாகி மீது பெண்கள் புகார்..!!

மோடி திட்டத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கீடு தருகிறேன் என்று கூறி தங்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக பெண்கள் புகார் அளித்துள்ளார்….

அமைச்சர் உதயநிதி, கோவை திமுக வேட்பாளருக்கு சிக்கல்…. சமூக ஆர்வலர்கள் அளித்த பரபரப்பு புகார்…!!

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கூறி உதயநிதி ஸ்டாலின் மற்றும் கோவை பாராளுமன்ற திமுக வேட்பாளர் மீது சமூக ஆர்வலர்கள் புகார்…

பாஜக போட்டியிலேயே இல்ல… மாயையை உருவாக்குகிறார் அண்ணாமலை ; எஸ்பி வேலுமணி!!

மொத்தமாகவே மூன்று முதல் நான்கு சதவீதம் வாக்குகளை மட்டுமே வைத்திருக்கும் பாஜக மூன்றாவது இடத்திற்கு தான் தள்ளப்படும் என்று முன்னாள்…

‘மைக், லைட் ஆஃப் பண்ணியாச்சு’.. நள்ளிரவில் அண்ணாமலை வாக்குவாதம்… சூலூர் போலீசார் வழக்குப்பதிவு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் இரவு 10.30 மணிக்கு மேல் பாஜகவினர் பிரச்சாரம் மேற்கொள்வதாகக் கூறி, பிரச்சார வாகனத்தை தடுத்து நிறுத்திய…

கோவைக்கு 100 வாக்குறுதி… 500 நாளில் நிறைவேற்றம் ; தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அண்ணாமலை…!!!

வன்முறையும், அட்டகாசமும் செய்வதற்கு ஒரு கட்சி பிறந்து இருக்கிறது என்றால், அது திமுக’தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்

செல்போனை ஒட்டு கேட்கும் தமிழக உளவுத்துறை… கோபாலபுரம் குடும்பம் சிறை செல்வது கியாரண்டி ; அண்ணாமலை!!

செல்போனை ஒட்டு கேட்கும் தமிழக உளவுத்துறை… கோபாலபுரம் குடும்பம் சிறை செல்வது கியாரண்டி ; அண்ணாமலை!!

ரூ.3000 கோடியில் படேல் சிலை… வெள்ள நிவாரண நிதியை வழங்க தயக்கம் ஏன்..? பாஜகவுக்கு அமைச்சர் எ.வ. வேலு கேள்வி

கோவை ; குஜராத்தில் படேல் சிலை 3000 கோடி ரூபாய் செலவில் மத்திய அரசு அமைத்த நிலையில், அதனை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி இருக்கலாமா? என்று அமைச்சர் எ.வ. வேலு கேள்வி எழுப்பியுள்ளார்.

சிகரெட்டுக்கு காசு கேட்டதால் ஆத்திரம்… பெட்டிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு… கோவையில் பரபரப்பு சம்பவம்!!

கோவை விளாங்குறிச்சி அருகே பெட்டிக்கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர். கோவை சேரன் மாநகர்…

அரசியலில் பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் அவதூறுகள்… சத்குரு கடும் கண்டனம்!!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் பெண் அரசியல் தலைவர்களுக்கு எதிராக அருவருக்கதக்க வகையில் அசிங்கமாக பேசும் நபர்களுக்கு சத்குரு…

பெயர் சொல்லி கூப்பிட கூட விரும்பல… ஓட்டு போட்ட மக்களை ஏமாற்றி விட்டாரு ; ஆ.ராசா குறித்து நடிகை நமீதா விமர்சனம்…!!

பெயர் சொல்லி கூப்பிட கூட விரும்பல… ஓட்டு போட்ட மக்களை ஏமாற்றி விட்டாரு ஆ.ராசா ; நடிகை நமீதா விமர்சனம்…!!

நள்ளிரவில் பாஜக நிர்வாகி வேலூர் இப்ராஹிம் திடீர் கைது… போலீஸ் வாகனத்தை மறித்து பாஜகவினர் தர்ணா..!!

கோவையில் அனுமதி இன்றி பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி வேலூர் இப்ராஹிமை போலீசார் குண்டு கட்டாக கைது செய்த சம்பவத்தால்…

பிரச்சாரத்தின் போது அதிமுக – பாஜக மோதல்… அண்ணாமலை வாகனத்தை சிறைபிடித்த அதிமுக வேட்பாளர்.. கோவையில் பரபரப்பு..!!

சூலூரில் அண்ணாமலையின் பிரச்சார வாகனத்தை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் சிறைப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை நாடாளுமன்ற…

மத்திய அரசால் வள்ளி கும்மி கலைக்கு உரிய அங்கீகாரம்… கோவையில் கும்மி ஆடி வாக்குசேகரித்த அண்ணாமலை வாக்குறுதி..!!

மீண்டும் பிரதமராக மோடி அமரும போது வள்ளிக்கு கும்மி கலைக்கு என்று உரிய அங்கீகாரம் மத்திய அரசால் வழங்கப்படும் என்றும்,…

அடித்தட்டு மக்களுக்கான கட்சி அதிமுக… கோவையில் அதிமுக வேட்பாளர் சிங்கை ஜி ராமச்சந்திரன் பிரச்சாரம்…!!

அதிமுக எப்போதும் அடித்தட்டு மக்களுக்கான கட்சி என்று கோவை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் தெரிவித்தார். கோவை சிங்காநல்லூர்…

ஈஷா யோக மையத்தை வந்தடைந்தார் சத்குரு… வழிநெடுகிலும் கிராம மக்கள், தன்னார்வலர்கள் உற்சாக வரவேற்பு!!

ஈஷா யோக மையத்தை வந்தடைந்தார் சத்குரு… வழிநெடுகிலும் கிராம மக்கள், தன்னார்வலர்கள் உற்சாக வரவேற்பு!!

கோவையில் அண்ணாமலைக்கு ஆதரவாக இந்தியில் போஸ்டர் ; மாநகர காவல் ஆணையரிடம் த.பெ.தி.க. புகார்..!!!

கோவையில் அண்ணாமலைக்கு ஆதரவாக இந்தியில் போஸ்டர் ; மாநகர காவல் ஆணையரிடம் த.பெ.தி.க. புகார்..!!!

இப்பவும் சொல்றேன்.. ஓட்டுக்கு பணம் கொடுக்கல… அலர்ட் கொடுத்த அண்ணாமலை… டக்கென வந்த ரியாக்ஷன்..!!

ஆரத்திக்கு கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை பணம் கொடுக்கும் வீடியோ 2023ம் ஆண்டு ஜுலை மாதம் எடுக்கப்பட்டது விசாரணையில் உறுதியாகியுள்ளதாக…

ரொம்ப முக்கியமான சமயம்… பாஜக லிஸ்டிலேயே இல்ல… முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி பேச்சு..!!

இந்திய அளவில் வேண்டுமானால் பா.ஜ.க பெரிய கட்சியாக இருக்கலாம் என்றும், தமிழகத்தில் சிறிய கட்சிதான் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.