இந்து கடவுளை இழிவுபடுத்தியதாக புகார் : திராவிட கழகத்தினர் மீது மதுரை போலீசார் வழக்குப்பதிவு
மதுரை : மதுரையில் நடந்த செஞ்சட்டை பேரணியில் இந்து கடவுள்களை இழிவுபடுத்தியதாகக் கூறி, அதில் கலந்து கொண்டவர்கள் மீது போலீசார்…
மதுரை : மதுரையில் நடந்த செஞ்சட்டை பேரணியில் இந்து கடவுள்களை இழிவுபடுத்தியதாகக் கூறி, அதில் கலந்து கொண்டவர்கள் மீது போலீசார்…
திரைப்படங்களில் முடிதிருத்தும் தொழிலாளர்களை இழிவுப்படுத்தும் வகையில் காட்சிப்படுத்தினால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்ற…
திண்டுக்கல் : அம்பாத்துரை காவல்நிலையத்தில் பணியாற்றி வந்த காவலர் சுரேஷ் பாஜக குறித்த செய்திகளை முகநூலில் பகிர்ந்ததால் பணியிடை நீக்கம்…
கண்டமனூர் ஊராட்சியில் ஒரு கோடிக்கு மேல் ஊழல் செய்திருப்பதாக ஊராட்சி மன்ற துணை தலைவர் உறுப்பினர்களுடன் ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்….
மதுரையில் காலா திரைப்பட பாணியில் தூய்மை பணியாளர்கள் நேற்று முதல் காலவரையின்றி போராட்டத்தை தொடங்கியதால், மாநகரில் நூற்றுக்கும் அதிகமான டன்…
தேனியில் சமூக நலத்துறை அலுவலகத்தில் பெண் திட்ட அலுவலரை பட்டப்பகலில் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி…
தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்த போது பணிபுரிந்த ஊழிர் மயங்கி விழுந்ததால் உடனே தனது காரில் அழைத்து…
திண்டுக்கல் : பழனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கொடிகளை ஊன்றுவது தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது….
பாஜக இந்துக்களுக்கான கட்சியல்ல என்று திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார். திராவிடர் விடுதலைக் கழகம் தலைவர்…
திண்டுக்கல் : பள்ளி மாணவ மாணவியர்களிடம் அதிக கட்டணம் வசூலித்த தலைமை ஆசிரியர் தான் செய்த தவறை மறைப்பதற்காக பணத்தை…
மதுரை தேனி விரைவு சிறப்பு ரயிலில் இன்று முதல் இயக்கப்பட்டதில் 574 பேர் பயணம் கொண்டதில் 21750 ரூபாய் ஈட்டப்பட்டுள்ளதாக…
பழனி அருகே உள்ள வரதமாநதி அணையின் தடுப்பு அணையாக உள்ள அணைக்கட்டு ஒன்றுக்கான ஷட்டர் பழுதடைந்த நிலையில் சீரமைப்பது மற்றும்…
பழனி அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஆபாச நடனம் ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆபாச…
மதுரை – தேனி ரயில் நிலையங்களுக்கு இடையே புதிய அகல ரயில் பாதை திட்டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி…
மதுரை : தும்பை விட்டு வாலைப் பிடிப்பது போன்று கச்சத்தீவை விற்றது கருணாநிதி ஆட்சி காலத்தில் தான் என்றும், தற்போது…
மதுரை : அடிப்படை வசதிகள் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் என்ன ஆனது என்று கேள்வி எழுப்பி, மதுரை துர்கா காலனியில்…
திண்டுக்கல் : விவசாயத்தால் விவசாயிகளுக்கு எந்த ஒரு வருவாயும் இல்லை., சாலை விரிவாக்க திட்டத்தின் விவசாய நிலத்தின் விலை பன்மடங்கு…
நாளை தமிழகத்திற்கு பிரதமர் மோடி வருகை தருகிறார். முன்னதாக ஐதராபாத்தில் உள்ள இந்திய ஸ்கூல் ஆஃப் பிசினஸ் கல்வி நிறுவனத்தின்…
பழனி மலைக்கோயிலில் நடிகர் சிவக்குமார் மற்றும் அவரது மகன் கார்த்திக் ஆகியோர் குடும்பத்துடன் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். பிரபல…
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மதுரை தல்லாகுளம் அருள்மிகு ஐய்யப்பன் கோவிலில் அர்ச்சகராக உள்ளவர் மாரிசாமி. தமிழ்நாட்டில் மாற்று…
மதுரை : மதுரை மாநகராட்சி மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு வந்த மேயர் இந்திராணி, வந்த வேகத்தில் உடனே திரும்பிச் சென்றதால்,…