மதுரை

கும்பாபிஷேகம் முடிந்து பழனியில் இரண்டே நாட்களில் ஆச்சரியம் : மகிழ்ச்சியில் கோவில் நிர்வாகம்!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்த நிலையில் மலைக்கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் எண்ணிக்கைகள் நேற்றும்…

பந்தா காட்ட நினைத்து பல்ப் வாங்கிய இளைஞர்… வைரலாகும் வீடியோவால் எழுந்த சிரிப்பலை!!

பழனியில் சாலையில் சென்ற இளைஞர் கார் ஓட்டுனரின் முன்பு சாகசம் காட்ட நினைத்து வாரிடித்து கீழே விழுந்த காட்சி இணையத்தில்…

Boycott Vadakkans.. தமிழ்நாடா? வடநாடா? நடிகர் விஜய் சேதுபதி ரசிகர்கள் செய்த சம்பவத்தால் பரபரப்பு!!

இது தமிழ்நாடா? வடநாடா என்ற கேள்வியுடன் அபாயம் எனவும் அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக ரயிலில் வடமாநில…

மதுரை அருகே அரசியல் பிரமுகர் படுகொலை : அரிவாளால் கொடூரமாக தாக்கிய மர்மநபர்களுக்கு வலை!!!

மதுரை : ஜெய்ஹிந்த்புரம் அருகே இந்து மக்கள் கட்சி நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை…

கழிப்பறைகளை சுத்தம் செய்யும் அரசுப் பள்ளி மாணவர்கள் : வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.. கொந்தளிக்கும் பெற்றோர்கள்!!

ஆண்டிபட்டியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களை கழிப்பறைகளை சுத்தம் செய்ய வைத்த காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….

கதவை திறந்ததும் ஐஸ் பெட்டி போல இருந்த வீடு.. சடலமாக கிடந்த தாய் – மகன் : விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!

மதுரை : மதுரையில் தாய், மகன் வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை…

பழனி கோவில் கருவறையை செல்போனில் படம் பிடித்த பக்தர் : சமூக வலைதளங்களில் பதிவேற்றியதால் அதிர்ச்சி!!

பழனி முருகன் கோவில் கருவறையை பக்தர்‌ ஒருவர் செல்போனில் படம் பிடித்து இணையதளத்தில் பதிவேற்றிய சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

வெள்ளி ஆட்டுக்கிடாவில் வள்ளி, தேவசேனாவுடன் முத்துக்குமார சுவாமியின் திருவீதி உலா. .. காவடி எடுத்து ஆட்டம் ஆடிய பக்தர்கள்.. பழனியில் பரவசம்!!

பழனி தைப்பூசத் திருவிழாவின் இரண்டாம் நாளில் முத்துக்குமார் சுவாமி, வள்ளி, தேவசேனாவுடன் வெள்ளி ஆட்டுக்கிடா வாகனத்தில் திருவீதி உலா வந்து…

பண்ணை வீட்டில் நடந்த முக்கிய சந்திப்பு : பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய மு.க.அழகிரி.. இதுதான் காரணம்?

முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி தனது பிறந்த நாளை பண்ணை வீட்டில் வைத்து ஆதரவாளர்களுடன் கேக் வெட்டி உற்சாகமாக…

17 வயது சிறுவனுடன் ஓட்டம்பிடித்த 33 வயது பெண்.. காதல் வலையில் மயக்கி அடிக்கடி உல்லாசம் : போக்சோவில் கைது..!!

விருதுநகர் அருகே 17 வயது சிறுவனுடன் வீட்டைவிட்டு வெளியேறிய 33 வயதுப் பெண்ணை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர்….

50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு வானில் நடக்கக்கூடிய அரிய நிகழ்வு : பச்சை நிறத்தில் நடக்கும் அதிசயம்!!

50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்பு வானில் நடக்கக்கூடிய அரிய நிகழ்வை மக்கள் எப்படி காண முடியும் என்பதை விஞ்ஞானி விளக்கி…

துண்டு துண்டா வெட்டி வீசிடுவேன்… கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் : போனை எடுத்து பேசிய மனைவிக்கு அதிர்ச்சி!

உசிலம்பட்டி அருகே கிராம நிர்வாக அலுவலருக்கு வட்டாச்சியர் அலுவலக உதவியாளர் கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி…

கையில் குழந்தையுடன் நின்றிருந்த மனைவியை கண்மூடித்தனமாக தாக்கிய கணவன் : சுருண்டு விழுந்த பெண்.. நடந்த ட்விஸ்ட்!!!

பேருந்து நிலையத்தில் போதையில் இருந்த கணவன் மனைவியை தாக்கியதால் குடி போதை ஆசாமியை குண்டு கட்டாக தூக்கிச் சென்ற போலீசார்கள்…

முருகனுக்கு அரோகரா… தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தொடங்கியது கொடியேற்றம் : பழனியில் பக்தர்கள் பரவசம்!!

பழனியில் தைப்பூசத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பத்து நாட்களுக்கு நடைபெறும் தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூசத்தேரோட்டம்…

பெரியார் சிலை அகற்றியதற்கு அந்த பண்ணை வீடு காரணமா? திராவிடர் விடுதலை கழக பிரமுகர் பரபரப்பு புகார்.. (வீடியோ)

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் இளங்கோவன். திருமயம் பி.எச்.இ.எல் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவர் திராவிடர் விடுதலை கழகத்தில் செயல்பட்டு…

‘அடியாத மாடு படியாது’ ; ஆசிரியருக்கு பிரம்பு வாங்கிக் கொடுத்து மகனை பள்ளியில் சேர்த்த புதுமையான பெற்றோர்!!

பள்ளி தலைமையாசிரியருக்கு 4 அடி உயரமுள்ள பிரம்பு ஒன்றை வாங்கிக் கொடுத்து தனது மகனை பள்ளிக்கூடத்தில் சேர்த்த பெற்றோரின் புதுமையான…

‘அவங்க பாவிகள்… அய்யா மீது கைவைத்தால் கையை வெட்டுவேன்’; திமுக எம்பி டிஆர் பாலு சர்ச்சை பேச்சு…!! (வீடியோ)

மதுரையில் திராவிட கழகத்தின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில், கையை வெட்டுவேன் என திமுக எம்பி டிஆர் பாலு பேசியது பெரும்…

சண்முகர் – வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் : திருமண வைபோக நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!!

பழனி முருகன் கோவிலில் குடமுழுக்கை முன்னிட்டு சண்முகர் வள்ளி தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம்…

சிவகாசி to திண்டுக்கல்… அசால்ட்டாக பேருந்தை கடத்திச் சென்ற நபர்.. 24 மணி நேரத்திற்குள் சிக்கிய கொள்ளையன்!

சிவகாசி அருகே பெட்ரோல் பங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் கடத்திச் சென்றவரை திண்டுக்கல்லில் பிடிபட்டார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு…

‘அவங்களும் எங்க குடும்பம்தான்’.. மணமக்களுடன் போஸ் கொடுத்த செல்லப் பிராணிகள்… நெகிழ வைத்த திருமண விழா!! (வீடியோ)

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனது திருமணத்தில் தான் குடும்ப உறுப்பினர்களாக வளர்க்கும் ஜல்லிக்கட்டு காளை, ஆட்டுக்கிடாய், வேட்டை நாய்களை அழைத்து…

வளர்ப்பு மகளை கர்ப்பமாக்கிய கொடூரத் தந்தை.. மருத்துவமனைக்கு ஊசி போடச் சென்ற போது வெளிப்பட்ட அதிர்ச்சி சம்பவம்!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மலைவாழ் மக்கள் குடியிருப்பில் இருக்கும் மகள் முறையைச் சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து கர்ப்பம்…