tasmac

‘இஷ்டமிருந்தால் குடிங்க.. இல்லைனா கிளம்புங்க’.. நள்ளிரவில் சட்டவிரோத மதுவிற்பனை.. விற்பனையாளரின் அலட்சிய பதில்…!!

இஷ்டமிருந்தால் குடிங்க.. இல்லைனா கிளம்புங்க என்று திருப்பூரில் பாரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்பவர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில்…

ஒரு பாட்டிலுக்கு ரூ.10… ரெண்டு பாட்டிலுக்கு ரூ.20-ஆ…? கூடுதல் விலைக்கு மதுவிற்பனை.. டாஸ்மாக்கில் வாக்குவாதம்..!

சேலம் ; ஆத்தூர் அருகே டாஸ்மாக் மதுபான கடையில் ௯டுதல் விலைக்கு 10 ரூபாய் வாங்கியதாக மதுப்பிரியரியர்களுக்கும் ஊழியருக்கும் வாக்குவாதம்…

வந்தாச்சு டிஜிட்டல் விலைப்பட்டியல் : டாஸ்மாக் நிர்வாகத்தின் அடுத்த அப்டேட்!!!

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நடைமுறைக்கு வந்தது டிஜிட்டல் போர்டு. மதுகுடிப்போர் மதுபானங்களின் விலைகளை அறிந்துகொள்ள ஏதுவாக டாஸ்மாக் கடைகளில்…

கூடுதல் விலைக்கு மதுபானம் விற்றால் சஸ்பெண்ட் : டாஸ்மாக் பணியாளர்களுக்கு எச்சரிக்கை!!

டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் ரூ.10 கூடுதலாக விற்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது. இதனையடுத்து டாஸ்மாக் ஊழியர்களுக்கு…

மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 : செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் மீது டாஸ்மாக் ஊழியர்கள் தாக்குதல்.. அதிர்ச்சி வீடியோ!!

தமிழகம் முழுவதும் அரசு மதுபானக் கடைகளில் மது பாட்டில்கள் ஐந்து முதல் பத்து ரூபாய் வரை கூடுதலாக விற்கப்படுவதாக தொடர்ந்து…

டாஸ்மாக்கில் மூக்கை நுழைக்கும் காங்கிரஸ்! அதிர்ச்சியில் CM ஸ்டாலின்!

தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்ட பின்பு அதன் மூலம் தினசரி ஏற்படும் 35 கோடி…

காலை 7 மணிக்கே டாஸ்மாக் கடைகள் திறப்பா? அமைச்சர் முத்துசாமி விளக்கம்!!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் காலையிலேயே திறக்கப்படுவதாகக் கூறப்பட்டுவந்த நிலையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி, இதற்கு மறுப்பு…

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்றால் குற்றவியல் நடவடிக்கை : அமைச்சர் முத்துசாமி எச்சரிக்கை!!

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருப்பதாலும், அறுவை சிகிச்சை செய்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாலும் அவர் கவனித்து…

டாஸ்மாக் கடையில் காத்திருந்து மதுபானம் வாங்கிய மூதாட்டிகள் : வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

மதுரை பெரியார் பேருந்துநிலையம் அருகேயுள்ள அரசு மதுபான கடையில் மூதாட்டிகள் இருவர் நீண்டநேரமாக காத்திருந்து மதுபானத்தை வாங்கிய பின்னர் ஒரு…

கோவை மண்டலத்தில் 78 டாஸ்மாக் கடைகள் மூடல் : பூட்டி சீலிடப்பட்டதாக நோட்டீஸ்!!!

கோவை மாவட்டத்தில் கோவை வடக்கு 166 மதுபான கடைகளும், கோவை தெற்கு 139 கடைகளும் உள்ளன என்று தமிழ்நாடு வாணிப…

சீல் வைக்கப்பட்ட டாஸ்மாக் கடை.. சீலை உடைத்து மதுப்பாட்டில்களை கடத்திய கடை ஊழியர்கள் ; பொதுமக்கள் அதிர்ச்சி..!!

அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்ட அரசு மதுபான கடையில் கடை ஊழியர்கள் சீலை உடைத்து மதுவை கடத்திய சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை…

அறிவிச்சு ரெண்டு மாசம் ஆச்சு… 500 மதுக்கடைகள் மூடப்படுவது எப்போது..? தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி

அறிவிப்பு வெளியாகி 2 மாதம் நிறைவடைந்து விட்டதாகவும், 500 மதுக்கடைகள் மூடப்படுவது எப்போது? என்று தமிழக அரசுக்கு பாமக தலைவர்…

‘அவன் மாட்டிக்கிட்டான்.. எங்களையும் மாட்டி விட்டான்’.. டாஸ்மாக்கில் ரூ.10 கூடுதலாக வாங்கிய டாஸ்மாக் ஊழியர் புலம்பல்..!!

அவன் மாட்டிக்கிட்டான், அதனால மாட்டி விட்டுட்டு போயிட்டான் என அமைச்சர் செந்தில் பாலாஜியை குறிவைத்து பேசிய டாஸ்மாக் ஊழியரின் வீடியோ…

‘அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கனும்… பாட்டிலுக்கு ரூ.10 வசூலிச்சா தான் தர முடியும்’ ; புலம்பும் டாஸ்மாக் ஊழியர்!!

திண்டுக்கல் அருகே அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்காகவே பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிப்பதாக டாஸ்மாக் ஊழியர் புலம்பும் வீடியோ வைரலாகி வருகிறது….

ரூ.10 கூடுதலாக மது விற்கக் கூடாது.. இரவு 10 மணி தான்… அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கண்டிப்பான உத்தரவு..!!

சென்னை ; டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யக் கூடாது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டுள்ளார்….

திருடனை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார் : அதிர்ந்த நீலகிரி… டாஸ்மாக் கடையில் பரபரப்பு!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே குந்தலாடி பகுதியில் இன்று அதிகாலை டாஸ்மாக் கடையில் இருவர் கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது அவர்களை…

ரூ.2000 வாங்க மாட்டோம் : டாஸ்மாக் ஊழியர்கள் கறார்… பதில் சொல்வாரா அமைச்சர் செந்தில்பாலாஜி? வைரலாகும் வீடியோ!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா கரூர் ரோட்டில் இரண்டு அரசு மதுபான கடைகளிலும் ஒட்டன்சத்திரம் ரோட்டில் ஒரு மதுபான கடையும்…

அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்னதெல்லாம் பொய்யா…? விஸ்வரூபம் எடுக்கும் விஷ சாராய விவகாரம்…!

செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கடந்த 13-ம் தேதி கள்ளச்சாராயம் குடித்த சம்பவத்தில் 20க்கும் மேற்பட்டோர் பலியானதைத் தொடர்ந்து தமிழக மதுவிலக்கு…

மீண்டும் மீண்டுமா..? காவலாளியின் வாயில் மதுவை ஊற்றி டாஸ்மாக்கில் கொள்ளை… பல லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் திருட்டு!!

நெல்லை ; தெற்கு வள்ளியூரில் டாஸ்மாக் காவலாளி வாயில் மதுவை ஊற்றி மிரட்டி டாஸ்மாக் பூட்டை உடைத்து பல இலட்சம்…

டாஸ்மாக் பாரில் மது வாங்கி குடித்த இருவர் பலி… தமிழகத்தில் தொடரும் சோகம் : வட்டாச்சியர் சிறைபிடிப்பு!!!

தஞ்சை மாவட்டம் கீழ அலங்கம் பகுதியில் மது குடித்த இருவர் உயிரிழந்துள்ளதாகவும், உயிரிழந்த இருவரும் டாஸ்மாக் கடைக்கு எதிரே உள்ள…

நாங்க எப்ப அப்படி சொன்னோம்… ரூ.2000 நோட்டுகள் குறித்த வதந்தி : அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!!

தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி வருகிற அக்டோபர் 1-ந்…