திருச்சி

3 குழந்தையை பெற்றும் தீராத காமம்… 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய கொடூரன்.. அதிர்ச்சி சம்பவம்!!

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே வி.துறையூரில் வசிப்பவர் பாலு என்கிற பாலசுப்பிரமணியன் வயது 43. இவர் கூலி வேலை செய்து…

திருமண விழாவில் பாரம்பரிய நாட்டுமாடு கண்காட்சி ; மண் மனம் மாறாத பொறியாளரின் செயல்… குவியும் பாராட்டு..!!!

புதுக்கோட்டையில் திருமண விழாவில் பாரம்பரியத்தை காக்கும் வகையில் நடந்த நாட்டு மாடு கண்காட்சி பார்ப்போரை நெகிழச் செய்தது. புதுக்கோட்டை மாவட்டம்…

முதலமைச்சர் ஸ்டாலினின் சிந்தனை எல்லாம் பாஜக மீது தான்… எத்தனை தடைகள் வந்தாலும் உடைத்தெறிவோம் : வேலூர் இப்ராஹிம் ஆவேசம்!!

புதுக்கோட்டை ; கோவையில் நடந்ததை கோட்டைப்பட்டினம் வரை நடப்பதற்கு அரசியல் லாபத்திற்காக தமிழக முதல்வர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாக…

ஓபிஎஸ் வந்தால் சேர்த்து கொள்ள மாட்டோம்… அதிமுகவுக்கு கூடுதல் வாக்கு பெற வழிவகுக்கும் : டிடிவி தினகரன் தடலாடி!!

உச்சநீதிமன்ற தீர்ப்பினால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்குகள் கூடுதலாக பெற வழி வகுக்கும் என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன்…

ஆர்.எஸ்.எஸ்-ன் பிரச்சார பீரங்கியாக செயல்படும் தமிழக கவர்னர் : துரை வைகோ விமர்சனம்..!!

திருச்சி ; ஆர்.எஸ்.எஸ்சின் பிரச்சார பீரங்கியாக தமிழக ஆளுநர் ஆர்என் ரவி செயல்படுவதாக மதிமுக தலைமை கழக செயலாளர் துரை…

‘சார், எங்களுக்கு கிரவுண்ட் வேணும்’… காரில் சென்ற முதலமைச்சர் ஸ்டாலினை நிறுத்தி மனு கொடுத்த பள்ளி மாணவிகள்!!

திருவாரூர் ; மன்னார்குடி அருகே ஆததிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதல்வரின் காரைநிறுத்தி தங்கள் பள்ளிக்கு வேண்டிய அடிப்படை வசதிகளை…

திடீரென கமலாலயம் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின்… அரைமணி நேரம் நடந்த விசிட்… திடீர் பரபரப்பு..!!

2 நாள் பயணமாக திருவாரூர் சென்றுள்ள முதலமைச்சர் அரைமணிநேரம் கமலாலயத்தை பார்வையிட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இரண்டு…

லிஃப்ட் கேட்ட பெண்… புதரில் வைத்து கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்த நபர்.. மது அருந்தும் போது சிக்கிய சம்பவம்!!

திருச்சி அருகே லிப்ட் கேட்ட சென்ற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவரை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர்…

இது எச்சரிக்கை… காவலர்கள் மீது கைவைக்க நினைத்தால் இதுதான் கதி ; திருச்சி துப்பாக்கிச்சூடு குறித்து காவலர் ஆணையர் மாஸ் பேச்சு!!

திருச்சி ; காவல்துறையினரை தாக்கம் முயற்சி செய்யும் குற்றவாளிகளுக்கு திருச்சியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் ஒரு எச்சரிக்கை என்று…

திருச்சியில் துப்பாக்கிச்சூடு… போலீசாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிய ரவுடிகள் மீது பாய்ந்த தோட்டாக்கள்..!

திருச்சியில் கடத்தல் நகையை மீட்க ரவுடியை அழைத்துச் சென்றபோது தப்பிக்க முயன்ற இரு ரவுடிகள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய…

கேள்வி கேட்ட மாணவிகளின் பெற்றோர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட உதவி தலைமையாசிரியர் : நெகிழ வைத்த சம்பவம்!!

புதுக்கோட்டை மாவட்டம் பிலிப்பட்டி பள்ளி இன்று திறந்தவுடன் உதவி தலைமை ஆசிரியர் பரிமளா மாணவ மாணவிகளின் பெற்றோர்களின் காலில் விழுந்து…

ஆற்றில் மூழ்கி மாணவிகள் பலியான விவகாரம் : பிலிப்பட்டி பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு!!!

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஊராட்சி ஒன்றியம் பிலிப்பட்டி கிராமம் அரசு நடுநிலைப்பள்ளியை சேர்ந்த மாணவிகள் சோபியா, தமிழரசி, இனியா, லாவண்யா…

திருச்சி பேருந்து நிலையத்தை இடித்து அகற்ற முயற்சி… கிளம்பிய கடும் எதிர்ப்பு ;பேப்பர் ஏஜென்ட் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

திருச்சி அருகே பேருந்து நிலையத்தை நகராட்சி நிர்வாகம் இடித்து அகற்றும் முடிவுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பேப்பர்…

விளையாட்டு போட்டிக்கு சென்ற மாணவிகள் சடலமாய் திரும்பிய சோகம் : உடலை வாங்க மறுத்து கதறிய உறவினர்கள்!!

புதுக்கோட்டை மாவட்டம் பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியை சேர்ந்த சுமார் 15 மாணவர்கள் விளையாட்டு போட்டியில் பங்கேற்பதற்காக திருச்சிக்கு சென்றுள்ளனர்….

காதலர் தின ஸ்பெஷல்… திருமணம் செய்த கையோடு போலீஸில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி..!!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியைச் சேர்ந்த காதல் ஜோடிகள் கோயிலில் திருமணம் முடித்த கையோடு, ஆலங்குடி மகளிர் காவல் நிலையத்தில்…

வீடு புகுந்து கணவன் மனைவியை தாக்கிய முகமூடி கும்பல் : லுங்கி அவிழ்ந்த போதும் தாலி செயினை பறித்து ஓட்டம்… அதிகாலையில் நடந்த சம்பவம்!!

வீடு புகுந்து கணவன் மனைவியை தாக்கி தாலி செயினை முகமூடி கொள்ளையர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

3 மாணவிகளை ரகசியமாக சுற்றுலா அழைத்துச் சென்ற ஆசிரியர்… அறை எடுத்து பாலியல் தொந்தரவு… இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி..!!

புதுக்கோட்டை அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசுப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்….

பேருந்தில் பெண்ணுக்கு சாக்லேட் கொடுத்ததால் வந்த வம்பு ; பள்ளி மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் : கைது செய்யக்கோரி போராட்டம்!!

ஆலங்குடி அருகே பேருந்து பயணத்தில் ஏற்பட்ட விரோதம் காரணமாக பள்ளி மாணவர்கள் உட்பட மூன்று நபர்களைத் தாக்கியவர்களைக் கண்டித்து பொதுமக்கள்…

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத போது.. பேனா சின்னம் ரொம்ப முக்கியமா..? திமுகவுக்கு பிரேமலதா கேள்வி!!

திருச்சி : தேமுதிகவின் பலம் குறையவில்லை என்பதை ஈரோடு இடைத்தேர்தல் வாயிலாக நாம் தெரிந்து கொள்ளலாம் என்று தேமுதிக பொருளாளர்…

அறுவடைக்கு முன்னரே இப்படியாயிடுச்சே… 60 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நாசம்.. அழுகிய பயிர்களை கையில் ஏந்தி கண்ணீர் விடும் விவசாயிகள்..!!

நாகை : நாகை மாவட்டத்தில் 60 ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் மழை தண்ணீரில் மூழ்கி சேதமடைந்த நிலையில்,…

வடமாநில இளைஞர் கத்தியால் குத்தி கொலை : சிசிடிவியில் வெளியான பகீர் காட்சிகள்… பெண் உள்பட 3 பேர் கைது..

திருச்சி : திருச்சியில் வடமாநிலத்தைச் சேர்ந்த நபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண் உட்பட 3…