திருச்சி

ஒரே நாளில் 12 ரவுடிகள் கைது.. போலீசார் அதிரடி வேட்டை : விசாரணையில் சிக்கிய 20 பேர்…!!

தஞ்சாவூர் மாவட்ட காவல்துறையினரின் அதிரடி வேட்டையில் தஞ்சை மாவட்டம் முழுவதும் உள்ள ரவுடிகளின் அட்டகாசங்களை கட்டுப்படுத்தும் மற்றும் குற்றங்கள் நிகழாமல்…

இந்தியாவுல யாருக்கும் இந்த மாதிரி நடக்கல.. CM ஸ்டாலினுக்கு இப்படி ஒரு நிலைமையா..?
அண்ணாமலையின் ரிப்போர்ட்!!

திருச்சி : இந்தியாவில் எந்த தலைவருக்கும் நடக்காத ஒரு விஷயம், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நடந்திருப்பது பரிதாபம் என்று பாஜக மாநில…

ஆசிரியர்கள் பணியிடமாற்றம்.. அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சி மாவட்ட ஆட்சியர்…

பெண்ணின் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை… பயத்தில் தற்கொலைக்கு முயன்ற கொலையாளி.. திருட போன இடத்தில் நடந்த கொடூரம்!!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே திருடப் போன இடத்தில் பெண்ணை கொலை செய்த வழக்கில், இளைஞருக்கு 7 ஆண்டு சிறை…

நல்ல கம்பெனி கொடுக்கற இளவயசு பொண்ண அனுப்பு : பெண் புரோக்கரிடம் பேசிய திமுக பிரமுகரின் ஆடியோ லீக்!!

திமுக ஆட்சி அமைந்து ஒன்றரை வருடங்களுக்கு மேலாகிறது. அவ்வப்போது திமுகவை சேர்ந்த அமைச்சர்களோ, மூத்த நிர்வாகிகளோ அல்லது கவுன்சிலர்களோ என…

இரட்டைக் குழந்தைகள் கொலை… பெண் பொறியாளர் வீட்டில் நடந்த மர்மம் : போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!

கடலூர் மாவட்டம் ராமநத்தத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் ஜெயா (வயது 25). என்ஜினீயரிங் படித்துள்ள இவருக்கும், பெரம்பலூர் மாவட்டம்…

பக்தர்கள் கூட்டத்தில் புகுந்த ஐஏஎஸ் அதிகாரியின் கார்… சமயபுரம் கோவிலில் பரபரப்பு : பக்தர்கள் கொந்தளிப்பு!!

சமயபுரம் மாரியம்மன் கோவில் அம்மன் திருவீதி விழா செல்லும் போது வழிமறித்து சென்ற திருச்சி மாநகராட்சி ஆணையரின் காரால் பக்தர்கள்…

தேடத்தேட சிக்கும் செல்போன்கள் ; திருச்சி சிறப்பு முகாமில் திடீர் சோதனை… போலீஸாருக்கு ஷாக் கொடுத்த கைதிகள்!!

திருச்சி சிறப்பு முகாமில் காவல் துறை அதிரடி சோதனை செய்ததில் 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

இது பெரியார் மண், அண்ணா மண் என சொல்ல அருகதையே இல்ல : வேங்கைவயலில் சீமான் கொந்தளிப்பு!!

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கை வயல் வழக்கு சிபிசிஐக்கு மாற்றப்பட்டது அரசின் கையாலாகத்தனத்தை மூடி மறைப்பதற்காகவே மாற்றி உள்ளது என…

அனைத்து சமூகத்திற்கும் பொதுவான குடிநீர் தொட்டிதான் தீர்வு : வேங்கை வயல் கிராம மக்களை சந்தித்த சவுக்கு சங்கர் வலியுறுத்தல்

புதுக்கோட்டை : வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த அரசியல் விமர்சகர்…

அரசியல் ஸ்டண்ட்க்கு இங்க வேலையே இல்ல.. சவாலை ஏற்க தயாரா? அண்ணாமலைக்கு அமைச்சர் கேள்வி!!

திருச்சி விமான நிலையத்தில் தமிழக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்,…

திமுகவில் உள்ள 32 அமைச்சர்களும் இப்ப இங்க வந்துட்டாங்க : பகீர் கிளப்பிய ஜிகே வாசன்!!

தமாக அதிமுக கூட்டணி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறும் என ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் நிகழ்ச்சி…

குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் : வேங்கைவயலில் நடப்பது என்ன? களத்தில் இறங்கிய சிபிசிஐடி!!

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்த நீர் கலந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட…

தாயே குழந்தையை விற்று நாடகமாடிய வழக்கில் பரபரப்பு திருப்பம் : தீரன் பட பாணியில் கர்நாடகாவில் தமிழக போலீசார் அதிரடி!

பெற்ற தாயே குழந்தையை விற்றுவிட்டு கடத்தல் நாடகமாடிய வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம், லால்குடி, அரியூர் பகுதியை…

கடை வராண்டாவில் படுத்து துவங்குவதில் தகராறு : ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் கல்லால் அடித்து கொலை

திருச்சியில் கடை வராண்டாவில் இடம் பிடிப்பதில் எழுந்த போட்டியில் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் கல்லால் அடித்து கொலை…

அரசுப் பேருந்து மோதியதில் இரு காளைகள் உள்பட 2 பேர் உயிரிழப்பு ; ஜல்லிக்கட்டு முடித்து விட்டு திரும்பிய போது நிகழ்ந்த சோகம்!!

புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று விட்டு திரும்பிய போது, அரசுப் பேருந்து மோதியதில், டாட்டா ஏஸி வாகனத்தில் சென்ற…

‘அதுக்குள்ள என்ன அவசரம்… குற்றவாளி எங்கே..?’ சமத்துவ பொங்கல் வைக்க வந்த அமைச்சர்களுக்கு வேங்கைவயல் மக்கள் எதிர்ப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் எங்கேயும் இரட்டை குவளை முறை இல்லை ஒரு சில நபர்கள் இதுபோன்ற சம்பவத்தை இருப்பதாக கூறி திசை…

வெவ்வேறு மதம்… 69 சாதி மக்கள்… தேவாலயத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம் ; கவனத்தை ஈர்த்த கிராம மக்கள்..!

புதுக்கோட்டை மாவட்டம் மெய்வழிச் சாலையில் உள்ள பொண்ணுரெங்க தேவாலயத்தில் மதங்களைக் கடந்து ஜாதிகளை கடந்து அனைத்து 69 ஜாதிகளும் ஒன்றிணைந்து…

அண்ணாமலை வாயை திறந்தாலே இதைத்தான் பேசுகிறார் : பாஜக குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் விமர்சனம்!!

தஞ்சாவூர் மாவட்டத்தில், பழைய மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. இதனை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து…

76 வயதில் தந்தையின் பாசம்… கரும்பை தலையில் வைத்து 14 கி.மீ. தூரம் சைக்கிள் பயணம்.. மகளுக்கு பொங்கல்சீர் எடுத்துச் சென்று ஆச்சர்யம்!!

புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் அருகே 76 வயது முதியவர் ஒருவர் மிதிவண்டியில் பொங்கல் சீரை எடுத்துக்கொண்டு 14 கிலோமீட்டர் தூரம்…

குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்… 20 நாட்களாகியும் அடையாளம் காணப்படாத சமூக விரோதிகள் : 4 பேர் கொண்ட குழு திடீர் ஆய்வு!!

புதுக்கோட்டை : இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித கழிவுகள் கலந்த விவகாரம் தொடர்பாக…