திருச்சி

குடியரசு தின விழாவையொட்டி முக்கிய இடங்களில் சோதனை : மோப்ப நாய் உதவியுடன் களத்தில் இறங்கிய காவல்துறையினர்!

குடியரசு தின விழா நெருங்குவதை முன்னிட்டு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் போலீசார் கண்காணிப்பு தீவிரப்படுத்தியுள்ளனர். இந்திய நாட்டின் 73வது…

வெடியை கையில் எடுத்த போது வெடித்து விபத்து : சிறுவனின் கைவிரல் துண்டானதால் பரபரப்பு!!

திருச்சி : மண்ணச்சநல்லூர் அருகே வெடிக்காத வெடியை கையில் எடுத்தபோத வெடித்ததால சிறுவனின் 3 கைவிரல்கள் துண்டானது. திருச்சி மாவட்டம்…

அரியலூர் மாணவியின் கடைசி வாக்குமூலம்… செல்போனை டிஎஸ்பி அலுவலகத்தில் ஒப்படைப்பு : வீடியோ உண்மை நிலையை உறுதிப்படுத்த முடிவு..?

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவின்படி தஞ்சாவூர் அருகே பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில், மதமாற்றம் தொடர்பாக மாணவி பேசிய வீடியோவை…

சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் உட்பட 2 பேர் கைது…!! வெளிவந்த அதிர்ச்சி உண்மைகள்…!

திருச்சி : முசிறியில் 14 வயது சிறுமி கர்ப்பம் ஆன வழக்கில் சிறுவன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம்…

தமிழக மாணவிக்கு பிரதம மந்திரி ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருது : ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கி பிரதமர் மோடி கவுரவிப்பு

விருதுநகர் : வெள்ளத்தால் உயிர் மற்றும் உடைமை சேதம் ஏற்படாத வீட்டை வடிவமைத்த விருதுநகர் சிறுமி விசாலினிக்கு ராஷ்டிரிய பால்…

ஒரே நேரத்தில் புதுமண தம்பதி தூக்கிட்டு தற்கொலை : திருமணமான 5 மாதத்தில் சோகம்!!

தஞ்சை : ஒரத்தநாடு அருகே திருமணமான 5 மாதத்தில் புதுமண தம்பதிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….

புலி நகம், நரி பல், யானை தந்தம் வைத்திருந்த இருவர் கைது : வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை

திருச்சி : திருச்சியில் புலி நகம், நரி பல், யானை தந்தம் விற்பனைக்கு வைத்திருந்த இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்….

அரசுப்பள்ளியில் 3 மாத ஊதியம் வழங்காமல் இழுத்தடிப்பு… புதுக்கோட்டையில் வட்டாரக்கல்வி அலுவலகத்தை சூறையாடிய பெண் ஆசிரியர்..!!

புதுக்கோட்டை அருகே 3 மாத ஊதியத்தை வழங்காததால் ஆத்திரமடைந்த அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை, வட்டாரக் கல்வி அலுவலகத்தை சூறையாடிய சம்பவம்…

6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… 21 வயது நபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தது போலீஸ்..!!

தஞ்சை : தஞ்சை அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை வல்லம் அனைத்து மகளிர் போலீஸார்…

ஒரே இடத்தில் இறந்துகிடந்த 24 குரங்குகள் : தனிப்படை அமைத்து வனத்துறை விசாரணை

திருச்சி: திருச்சி அருகே நெடுங்கூரில் நேற்று ஒரே இடத்தில் 24 குரங்குகள் உயிரிழந்து கிடந்த விவகாரம் தொடர்பாக, தனிப்படை அமைத்து…

சாலையோரம் வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை : குழந்தையை மீட்ட காவல்துறையினர்

திருச்சி : திருச்சி அருகே அருகே பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தை, சாலையோரம் வீசப்பட்ட சம்பவம் பெரும்…

திருச்சியில் ஊரடங்கு விதிகளை மீறிவர்களிடம் அபராதம் வசூல் : போலீசார் அதிரடி நடவடிக்கை…

திருச்சி : 3வது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கையொட்டி திருச்சியில் பல்வேறு இடங்களில் வெளியே சுற்றியவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர். தமிழகத்தில்…

மின் இணைப்பை சரிசெய்த போது மின்சாரம் தாக்கி எலக்ட்ரிஷன் உயிரிழப்பு..! போலீசார் விசாரணை

திருச்சி : சிறுகனூர் அருகே மின் கம்பத்தில் ஏறி இணைப்பை சரி செய்த எலக்ட்ரிஷன் மின்சாரம் தாக்கி மின் கம்பத்திலேயே…

அணைக்கரையில் காவிரி குறுக்கே கட்டப்பட்டு வரும் பாலம் இடிந்து விழுந்து விபத்து.. ஆற்றில் குதித்து உயிர்தப்பிய தொழிலாளர்கள்..!!

தஞ்சை மற்றும் அரியலூர் மாவட்டத்தை இணைக்கும் வகையில் ரூ. 100 கோடி மதிப்பில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும்…

தரமான பொங்கல் பரிசோடு ரூ.1,000 வழங்கியிருந்தால் உள்ளாட்சி தேர்தலில் ஜெயிச்சிருக்கலாம் : புலம்பும் திமுக எம்எல்ஏ!!

மயிலாடுதுறை : பொங்கல் பரிசுடன் ஆயிரம் ரூபாய் கொடுத்திருந்தால் உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெற்றிருக்கலாம் என திமுக…

மதமாற்ற நெருக்கடியால் மாணவி தற்கொலை… மாஜிஸ்திரேட் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு : விசாரணை 24ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை : மதமாறச் சொல்லி தொந்தரவு கொடுத்ததால் அரியலூர் விடுதி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட்…

மதம் மாறச் சொல்லி 2 வருஷமா கொடுமை…!! மாணவியின் சித்தி பகீர் தகவல்…!!!

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பள்ளி மாணவியை மதமாற்றம் செய்ய வற்புறுத்திய 2 பேரை கைது செய்தால்தான் உடலை வாங்குவோம் என பெண்ணின்…

ரூபாய் 2 கோடி கடனை திருப்பி கேட்ட தேமுதிக நிர்வாகி : கூலிப்படை ஏவி கொலைவெறி தாக்குதல் நடத்திய சகோதரர்கள்…

திருச்சி : ரூபாய் 2 கோடி கடன் திருப்பி கேட்ட திருச்சி தேமுதிக நிர்வாகி மற்றும் சகோதரர் மீது கூலிப்படையினர்…

65 வயது மூதாட்டியை கற்பழிக்க முயற்சி : காமக்கொடூர வாலிபர் கைது…

விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 75 வயது மூதாட்டியை வாலிபர் ஒருவர் கற்பழிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர்…