திருச்சி

இளைஞருக்கு மது ஊற்றி நிர்வாணப்படுத்தி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட முயற்சி : ஒத்துக்கொள்ளாததால் கொலை செய்த கொடூரம்.. சிக்கிய சிறுவன்!!

மயிலாடுதுறை மூவலூர் வடக்குத்தெருவை சேர்ந்த ராஜ்குமார் (வயது 20). மறையூரை சேர்ந்த சுரேஷ் மேஸ்திரி என்பவரிடம் சித்தாள் வேலைக்கு சென்று…

விழாக்கோலம் பூண்டது தஞ்சை பெரிய கோவில் : ராஜராஜ சோழனின் 1037ம் ஆண்டு சதய விழா தொடங்கியது!!

உலக புகழ் பெற்ற தஞ்சை பெரியக் கோவிலில் ராஜராஜ சோழனின் 1037ம் ஆண்டு சதய விழா தொடங்கி உள்ளது. உலகப்…

ராமஜெயம் கொலை வழக்கு ; பிரபல ரவுடிகள் 12 பேர் சிபிசிஐடி நீதிமன்றத்தில் ஆஜர்… உண்மை கண்டறியும் சோதனை நடத்த திட்டம்..!!

திருச்சி : ராமஜெயம் கொலை வழக்கு சம்பவத்தில் தொடர்புடைய பிரபல ரவுடிகள் 12 பேர் திருச்சி சிபிசிஐடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்….

மதுபோதையில் தகராறு… நடுரோட்டில் மாறி மாறி தாக்கிக் கொண்ட கூலி தொழிலாளிகள்.. ரத்த வெள்ளத்தில் மருத்துவமனையில் அனுமதி..!!

புதுக்கோட்டை : ஆலங்குடியில் சிற்ப வேலைக்கு சென்ற கூலி தொழிலாளர்கள் இருவர் மது போதையில் கற்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக்…

சாலையில் தாறுமாறாக ஓடிய கார்… குளத்தில் பாய்ந்து விபத்து ; குழந்தை உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!!

திருவாரூர் :திருவாரூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் குளத்தில் விழுந்ததால் குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும்…

வெட்கத்தை விட்டு சொல்றேன்… மத்திய அரசைப் பார்த்து பயம் இருக்கு… அதிமுக – திமுக அண்ணன் தம்பி மாதிரி… அமைச்சர் கேஎன் நேரு ஓபன் டாக்..!!

திருச்சி : மத்திய அரசைக் கண்டு தமிழக அரசு அதிகாரிகள் பயப்படுவதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்….

முத்து முத்தாக வியர்த்த முருகன் சிலை : புகழ்பெற்ற சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் நடந்த அதிசய காட்சி… பக்தி பரவசத்தில் பக்தர்கள்!!

நாகை மாவட்டம் சிக்கலில் அமைந்துள்ள சிங்காரவேலர் ஆலயம் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஒன்றாகும். திருச்செந்தூரில் சங்காரம் செய்ய…

வெளிநாடுகளில் இருந்து 1 கிலோ தங்கம் கடத்தல்.. வீடியோ கேம் சாதனத்தில் மறைத்து வைத்து நூதனம்.. 2 பயணிகளிடம் விசாரணை!

திருச்சி விமான நிலையத்தில் துபாய், கோலாலம்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்து 2…

கோவை கார் வெடிப்பு சம்பவம் ; தஞ்சையில் 3 பேர் மீது சந்தேகம்… திடீரென சோதனையில் ஈடுபட்ட போலீசார்!!

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தஞ்சையில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டம் உக்கடம் கோட்டை…

பேன்சி ஸ்டோரை சூறையாடிய மர்ம கும்பல் ; பணியாளர் மீதும் தாக்குதல்.. வெளியானது அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்… போலீசார் விசாரணை

புதுக்கோட்டை அருகே பேன்சி ஸ்டோர் ஒன்றை ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று அடித்து நொறுக்கி, அதில் பணியாற்றிய…

‘நக்கலா பேசுறீங்களா…?’ திருச்சி திமுக மேயரால் அதிருப்தி… மாநகராட்சி கூட்டத்தில் இருந்து திமுக கவுன்சிலர் வெளிநடப்பு

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் இருந்து மேயரை எதிர்த்து திமுக கவுன்சிலர் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாநகராட்சி அவசர…

அண்ணாமலை போட்ட கிடுக்குப்பிடி… வேறுவழியில்லாமல் சரண்டாகிய முதலமைச்சர் ஸ்டாலின் ; எச்.ராஜா விமர்சனம்..!!

புதுக்கோட்டை ; பாஜக தலைவர் அண்ணாமலையின் கிடுக்கி பிடியால்தான் வேறு வழியின்றி முதலமைச்சர் ஸ்டாலின், என்ஐஏ விசாரணைக்கு உத்தரவிட்டதோடு, கோவையில்…

அரசுப் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து… மாணவன் படுகாயம்… அரசின் அலட்சியமா..? பெற்றோர்கள் அதிருப்தி..!!

திருவாரூர் அருகே அரசு பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்ததில் படுகாயமடைந்த மாணவன் சிகிச்சைக்காக நன்னிலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருவாரூர்…

பாரில் தகராறு… லண்டன்வாழ் தமிழர் பாட்டிலால் குத்திக்கொலை ; 3 பேருக்கு போலீசார் வலைவீச்சு!!

திருச்சி கல்லுக்குழி மதுபான பாரில் குடிபோதையில் இருந்த நபரை பாட்டிலால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 3 நபர்களை…

முயல் வேட்டைக்கு சென்ற இடத்தில் இரட்டை கொலை… திடுக்கிட வைத்த கொலையாளின் பகீர் வாக்குமூலம்..!!

அரியலூர் ; ஜெயங்கொண்டம் அருகே 2 பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. பெரிய வளையம் கிராமத்தைச்…

காதலனுடன் தொடர்பை துண்டித்த கல்லூரி மாணவி : காரணமாக இருந்த தனியார் பேருந்து நடத்துநரை நண்பர்களுடன் தாக்கிய காதலன்..!

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே காதலி பேசாமல் புறக்கணித்தால் கோபமடைந்த காதலன் காதலியின் ஆண் நண்பரை தாக்கும் வீடியோ காட்சி…

தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறையா…? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன தகவல்..!!

திருச்சி : தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறையா..? என்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருச்சி கலையரங்கம்…

ராமஜெயம் கொலை வழக்கு… கருத்து ஏதும் சொல்ல முடியாது ; அமைச்சர் கே.என்.நேரு!!

ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக எந்தவித கருத்தும் சொல்ல முடியாது என்று அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார். திருச்சி கலையரங்கத்தில்…

களைகட்டிய தீபாவளி ஆட்டு வியாபாரம்… ஆட்டுச் சந்தையில் ரூ. 3 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை.. வியாபாரிகள் மகிழ்ச்சி!

புதுக்கோட்டையில் தீபாவளி பண்டிகையையொட்டி நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் ரூ. 3 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையாகியதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். புதுக்கோட்டை…

அடிதடி பிரச்சனையில் சிக்கிய மகன்.. தாயின் பைக்கை எடுத்து வந்த போலீசார்… காவல்நிலையத்தின் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி..!!

புதுக்கோட்டை அருகே தனது மகன் மீது அடிதடி வழக்கு பதிவு செய்த கீரமங்கலம் காவல்துறையினர், தன்னுடைய இருசக்கர வாகனத்தை எந்த…

சாப்பிடும் போது பேசவோ, சிரிக்கவோ கூடாது… ஏன் தெரியுமா..? அரசு மருத்துவமனை முதல்வர் கொடுத்த முக்கியமான அட்வைஸ்..!!

உணவு அருந்தும் போது பேசுவதோ சிரிப்பதோ உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை தவிர்க்க வேண்டும் என்று திருச்சி அரசு மருத்துவமனை முதல்வர்…