திருச்சி

13வது மாடியில் இருந்து குதித்து பேராசிரியை தற்கொலை ; விபரீத முடிவுக்கான பின்னணி குறித்து விசாரிக்கும் போலீசார்..!!

திருச்சி ; திருச்சியில் 13வதுமாடியில் இருந்து குதித்து பேராசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி…

பிரசித்தி பெற்ற பெருமாள் கோவிலுக்கு ஆய்வறிக்கை வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம் : சிக்கிய தொல்லியல் துறை அதிகாரி.. காரில் இருந்து கட்டு கட்டாக பணம் பறிமுதல்!

திருச்சி மாவட்டம் முசிறி அருகே ஆலய திருப்பணி ஆய்வறிக்கை வழங்க1 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிய தொல்லியல் துறை அதிகாரியை…

பாம்பை கொன்று எஜமானரை காப்பாற்றிய வளர்ப்பு நாய் ; விஷம் தலைக்கேறியதில் பரிதாபமாக உயிரிழப்பு… குடும்பத்தினர் கண்ணீர் அஞ்சலி!!

புதுக்கோட்டை ; புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே எஜமான் வீட்டிற்குள் நுழைய முயன்ற நல்லபாம்பை நாய் கடித்து கொன்ற நிலையில்,…

P.E.T பீரியடை கடன் வாங்கி பாடம் நடத்தாதீங்க : ஆசிரியர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்த மாணவனின் கோரிக்கை.. அப்லாசில் அதிர்ந்த அரங்கம்!!

அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் தான் படிக்க வைக்க வேண்டும் என்று நாம் கட்டாயப்படுத்த முடியாது…

2 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்தாலும் கவலையில்ல… தொடர்ந்து மழை பெய்தாலும் எதிர்கொள்ள தயார் ; திருச்சி மாவட்ட ஆட்சியர் நம்பிக்கை..!!

திருச்சி ; காவிரியில் 2 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்தாலும், தொடர்ந்து மழை பெய்தாலும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக…

கட்டப்பஞ்சாயத்து பேச வந்த திமுக நிர்வாகி… ஏற்க மறுத்த சித்த மருத்துவர் மீது கொடூர தாக்குதல் : கிளினிக்கை அடித்து நொறுக்கி அட்டூழியம்!!

நாகப்பட்டினம் பெரிய கடை வீதியில் அமிர்தாலயா என்ற மெடிக்கல் ஷாப் உள்ளது. இதன் உரிமையாளர் சித்த மருத்துவர் திருவருள் கமல…

அடிப்படை கல்வி தாய்மொழியில்தான்… மொழியை மாணவர்கள் மீது திணிக்க முடியாது : மயில்சாமி அண்ணாதுரை கருத்து!!

மாணவர்கள் அடிப்படை கல்வியை தாய் மொழியில் தான் கற்றுக்கொள்ள வேண்டும் அதன் பிறகு மாணவர்கள் என்ன விரும்புகிறார்களோ அந்த மொழியில்…

சிறுபான்மையினருக்கு சலுகை வழங்க மத்திய அரசு எதிர்க்கிறது.. எங்களை மிரட்டுகிறது : திருச்சபை பவள விழாவில் அமைச்சர் கே.என்.நேரு குற்றச்சாட்டு!!

தென்னிந்திய திருச்சபையின் திருச்சி – தஞ்சை திருமண்டலத்தில் 75 ஆம் ஆண்டு பவள விழா திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில்…

தமிழகத்தில் வெள்ள நீரை சேமிக்கும் திட்டம் விரைவில் சாத்தியமாகும் : முக்கொம்பு அணையை ஆய்வு செய்த அமைச்சர் துரைமுருகன் நம்பிக்கை!!

வளர்ந்து வரும் விஞ்ஞானத்தில் வெள்ள நீரை வீணாகாமல் சேமிப்பது சாத்தியமான ஒன்றே என திருச்சி முக்கொம்பு மேலணையில் ஆய்வு செய்த…

‘மீண்டும் ஒரு மொழி போரை சந்திக்க நேரிடும்’… இந்தி திணிப்பை எதிர்த்து தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம்!!

திருச்சி ; மத்திய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது….

ஆட்சியாளர்களின் தவறான வழிகாட்டுதலை ஏற்கக் கூடாது ; முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் பரபர பேச்சு.!!

திருவாரூர் ; ஆட்சியாளர்கள், அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதலை ஏற்றுக் கொண்டு செயல்படுவது தவறு என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு…

பெண் கவுன்சிலரை ஆபாசமாக திட்டிய திமுக கவுன்சிலர்.. ‘பதவி தேவையில்லை’ என பதிலடி கொடுத்த ஆடியோ வைரல்…!!

ஆபாசமாக திட்டிய திமுக கவுன்சிலரிடம், பதவியை ராஜினாமா செய்து கொள்கிறேன் என பெண் கவுன்சிலர் பேசும் ஆடியோ, சமூக வலைதளங்களில்…

‘லீவு விடுங்க.. படிச்சு படிச்சு பைத்தியம் ஆயிடுச்சு’: முகநூலில் மாணவர்களின் குறும்புத்தனம்.. சலிக்காமல் பதிலளித்த ஆட்சியர்..!!

பள்ளிக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளிக்குமாறு முகநூலில் மாணவர்கள் கோரிக்கை விடுத்ததற்கு, புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமுவும் பதிலளித்துள்ளார். புதுக்கோட்டையில்…

திமுக கொடியுடன் செல்போன் டவரில் ஏறி விவசாயி தற்கொலை முயற்சி ; விவசாய கடன் கொடுக்காததால் விரக்தி..!!!

திருவாரூர் அருகே தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் விவசாய கடன் கொடுக்காததால் விவசாயி திமுக கொடியுடன் செல்போன் டவரில் ஏறி…

சாம்பாரில் பூரான்… இரவு உணவு சாப்பிட்ட செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் 50 பேருக்கு வாந்தி, மயக்கம் : நள்ளிரவில் பரபரப்பு!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செவிலியர் பயிற்சி பள்ளி இயங்கி வருகிறது. இந்த நிலையில் அரசு…

சிவசேனா சின்னத்தை முடக்கியது பாஜகவின் சதி… தமிழகத்தில் அப்படி நடக்கலாம்.. அது மோடி கையில்தான் உள்ளது : காங்., எம்பி திருநாவுக்கரசர்!!

மகாராஷ்டிராவில் சிவசேனா சின்னம் முடக்கப்பட்டது பிஜேபியின் சதியாக இருக்கலாம், தமிழகத்திலும் இது போன்று மத்திய அரசு நினைத்தால் சின்னம் முடக்கப்படலாம்…

மூட்டை மூட்டையாக குட்கா பொருட்களை கடத்தி வந்த நபர் கைது… ரூ.2 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருள்கள் பறிமுதல்

அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை கடத்தி வந்த நபரை கைது செய்த போலீசார், ரூ.2 லட்சம் மதிப்பிலான குட்கா…

மின்கட்டணம் செலுத்தாத நன்னிலம் அரசு கல்லூரி… ப்யூஸ் கேரியலை பிடுங்கிய அதிகாரிகள்… மின்சாரமின்றி மாணவர்கள் அவதி!!

திருவாரூர் : நன்னிலம் அரசு கல்லூரியில் பல மாதங்கள் மின் கட்டணம் செலுத்தவில்லை என்பதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மாணவ, மாணவிகள்…

சாயம் போகாத கட்சி திமுக… ஒரு வருடத்தில் எத்தனை திட்டங்களை திமுக செயல்படுத்தியிருக்குனு பாருங்க : ஜெயக்குமாருக்கு அமைச்சர் பதிலடி!!

திருச்சி மதுரை நெடுஞ்சாலையில் பஞ்ப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம்- கனரக சரக்கு வாகன முனையம் மற்றும் பல்வகைப் பயன்பாட்டு மையம்…

திருக்குறள் பற்றிய அறிவு ஆளுநருக்கு இல்லை… ஜி.யூ போப் திருக்குறளை சரியாக மொழி பெயர்த்திருக்கிறார் : வைகோ கருத்து

திருக்குறளை ஜி.யூ. போப் வேறுமுறையில் மொழி பெயர்த்திருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதற்கு, மதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வைகோ பதில் தெரிவித்துள்ளார்….

பத்தாம் வகுப்பு மாணவி தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம் : போக்சோவில் கைதான கல்லூரி மாணவன்..!!

பத்தாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்த வழக்கில் அண்டை வீட்டு டிப்ளமோ மாணவனை போலீசார் கைது செய்தனர். திருவாரூர்…