tuticorin

நாங்குநேரியில் பள்ளி மாணவர் மற்றும் அவரது தங்கையை வெட்டிய சம்பவத்தில் திருப்பம்… மேலும் ஒரு மாணவன் கைது!!

நாங்குநேரியில் பள்ளி மாணவர் மற்றும் அவரது தங்கையை வெட்டிய சம்பவத்தில் திருப்பம்… மேலும் ஒரு மாணவன் கைது!! திருநெல்வேலி மாவட்டம்…

தனியார் பேருந்துடன் நேருக்கு நேர் மோதிய வேன்… 23 பேருக்கு என்னாச்சு? நெல்லையில் பயங்கர விபத்து!!!

நெல்லை புதிய பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு முக்காணி நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. நெல்லை கிருஷ்ணாபுரம் அருகே…

பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் சிறுவனும் பாதிப்பு? கூர்நோக்கு இல்லத்தில் திடீர் ஆய்வு… வெளியான உண்மை!!!

கூர்நோக்கு இல்லங்களில் சமீப காலமாக நடக்கும் சம்பவங்களை தொடர்ந்து தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் கூர்நோக்கு இல்லங்களில் ஆய்வு…

கண் திறந்த அம்மன் சிலையால் பரபரப்பு : நள்ளிரவில் பூஜை செய்து வழிபட்ட மக்கள்.. (வீடியோ)!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நடராஜபுரம் 1வது தெருவில் ரயில்வே கேட் ஸ்ரீ காக்காச்சி அம்மன், சுடலைமாடசாமி, பேச்சியம்மாள், கருப்பசாமி திருக்கோவில்…

துப்பாக்கி பயிற்சி எடுக்கும் பிரபல ரவுடியின் கூட்டாளி.. வைரலான வீடியோவால் எழுந்த சர்ச்சை : பரபரக்கும் நெல்லை!!

நெல்லை மாவட்டம் மகாராஜா நகரை சேர்ந்தவர் வெள்ளை சுந்தர். இவர் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல ரவுடியாக கருதப்படும் ராக்கெட்…

தூத்துக்குடியில் ரவுடி மீது துப்பாக்கிச்சூடு : ஒரே வாரத்தில் 3வது முறை..வக்கீல் கொலை சம்பவத்தில் பரபரப்பு.!!

தூத்துக்குடியில், வழக்கறிஞர் முத்துக்குமார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜெயக்குமாரை பிடிக்க முற்பட்ட போது ஓட்டம்; துப்பாக்கி சூடு நடத்தி…

எத்தனை முறை தான் கேட்பது… செவி சாய்க்காத மத்திய அமைச்சர் : அப்செட்டான கனிமொழி!!

தூத்துக்குடி விமான நிலைய ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் கூட்டம் அதன் தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையில்…

திருச்செந்தூரில் நிரம்பி வழியும் பக்தர்கள் : குவிந்த போலீசார்.. பாதுகாப்பு குறித்து காவல் உயரதிகாரிகள் ஆய்வு!!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் இன்று தைப்பூசம் திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் திரு. பிரவேஷ்…

எல்லாத்துலயும் லஞ்சம்.. மிரட்டும் அதிகாரிகள் : நகராட்சியை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதிய ஜனதா கோவில்பட்டி நகராட்சி கண்டித்து கோவில்பட்டி பயணியர் விடுதியில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கோவில்பட்டி…

திமுக நிர்வாகியை கொல்ல முயற்சித்ததாக புகார்.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கில் பரபரப்பு உத்தரவு!!

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி முன்னாள் நகர தி.மு.க. செயலாளராக இருந்தவர் சுரேஷ். இவர் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம்…

திமுகவுக்கு எதிராக வைகோ சொன்ன வார்த்தை… திடீர் ட்விஸ்ட் : செய்தியாளர்கள் சந்திப்பில் கொந்தளிப்பு!!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறும் போது, சேது…

குற்றால அருவியில் குளித்த போது நீரில் அடித்து செல்லப்பட்ட குழந்தை… பதை பதைக்க வைத்த காட்சிகள்!!

பழைய குற்றால அருவியில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட குழந்தையை சக சுற்றுலாப் பயணிகள் துரிதமாக செயல்பட்டு பத்திரமாக மீட்டனர். தென்காசி…

இரண்டே மாதத்தில் மடிந்து போன காதல் திருமணம்… ஒரே அறைக்குள் நடந்த பகீர் சம்பவம் : தூத்துக்குடியில் பயங்கரம்!!

தூத்துக்குடி : காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியினர் தற்கொலை செய்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது….

பணத்திற்காக 5 மாத பெண் குழந்தை ரூ.50 ஆயிரத்திற்கு விற்பனை : 3 பெண்கள் உட்பட சிக்கிய 4 பேர்!!!

தூத்துக்குடியில் தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக பணத்திற்காக 5- மாத குழந்தையை விற்பனை செய்ய முயற்சித்த 3-…

சீக்கிரமா உதயநிதியை அமைச்சராக்குங்க… இந்த வாரிசால் அந்த ‘வாரிசு’க்கு சிக்கல் : மேடையில் போட்டுடைத்த அண்ணாமலை!!

பெரிய நடிகர்கள் திரைப்படங்கள் வெளியாக முடியாத நிலை – பொங்கலுக்கு அதை பார்க்கதான் போறிங்க என விஜய் வாரிசு திரைப்படம்…

முதலமைச்சர் முன்பு கோஷம் போட்ட முன்னாள் மாவட்ட செயலாளரின் ஆதரவாளர்கள்… கவனித்த CM : உடனே ஆக்ஷன்?!!

தென்காசி வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த செல்லதுரை மாற்றப்பட்டு, ராஜா நியமிக்கப்பட்ட நிலையில், நேற்று முதல்வர் ஸ்டாலின் வரும்போது செல்லதுரையின்…

காதலிக்கும் போது தெரியவில்லையா சாதி? கர்ப்பமான நர்சிங் மாணவி விபரீத முடிவு.. சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!!

தூத்துக்குடியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி லேபர் காலணியை…

‘நண்பா என்ன கொன்னுரு’ : நண்பன் வைத்த கோரிக்கையை ஏற்று கொலை செய்த சக நண்பன்!!

தூத்துக்குடி சின்ன கண்ணு புரத்தில் நண்பர்கள் மது அருந்தும் பொழுது தன்னை கொன்று விடுமாறு ஒருவர் கூறியதை தொடர்ந்து மற்றொருவர்…

தூத்துக்குடி அனல்மின்நிலையத்திற்கு 4,000 டன் நிலக்கரி வருகை : மின்உற்பத்தி செய்யப்படும் யூனிட்டுகளின் எண்ணிக்கை 2ஆக உயர்வு

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக 4 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது 4,000…

நெல்லையில் அதிபயங்கரம் : பிரபல ரவுடி நீராவி முருகன் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

நெல்லை : பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி நீராவி முருகனை, திண்டுக்கல் தனிப்படை போலீசார் என்கவுன்ட்டரில்…