தூத்துக்குடி

மண்டேலா படம் போல இரு கிராமங்களுக்கு இடையே தகராறு… பஞ்சாயத்து அலுவலகத்தால் எழுந்த மோதல் : பதற்றம்…. போலீசார் குவிப்பு..!!

துத்துக்குடி : ஓட்டப்பிடாரம் அருகே கே.கைலாசபுரத்தில் இரு கிராமங்களைச் சேர்ந்தவர்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓட்டப்பிடாரம்…

அரசு உதவிப் பள்ளியில் கழிப்பறை கட்டிட சுவர் இடிந்து விழுந்து… மாணவிகள் காயம்… வலியோடு பொதுத்தேர்வு எழுதிய நெகிழ்ச்சி சம்பவம்!!

தூத்துக்குடி : கோவில்பட்டி அருகே அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் கழிப்பறை கட்டிட சுவர் இடிந்து விழுந்து 5 மாணவிகள்…

நடுரோட்டில் லாரியை நிறுத்திவிட்டு தூங்கிய போதை ஓட்டுநர்… போக்குவரத்து பாதிப்பு: அலப்பறை கொடுத்ததால் பொதுமக்கள் ஆத்திரம்!!

தூத்துக்குடி : விளாத்திகுளத்தில் லாரியை நடுரோட்டில் நிறுத்திவிட்டு குடிபோதையில் தூங்கிய லாரி டிரைவரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்…

தேர்வு எழுதிவிட்டு வந்த +2 மாணவிக்கு அரிவாள் வெட்டு : தப்பியோடிய இளைஞர்… தூத்துக்குடியில் பயங்கரம்!!

தூத்துக்குடி அருகே உள்ள கீழ செக்காரகுடி பகுதியை சேர்ந்த கருப்பசாமி என்பவரது மகள் தங்கமாரி . இவர் அதே பகுதியில்…

ஆன்லைன் ரம்மிக்காக நடந்த கொலை.. அண்ணனை அடித்தே பழி தீர்த்த தம்பி : தூத்துக்குடியில் ஷாக்!!

தூத்துக்குடி மாவட்டம் பண்டாரம்பட்டி மேற்கு சிப்காட் வளாக காட்டுப் பகுதியில் ஒருவர் இறந்து கிடப்பதாக சிப்காட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது….

ஆன்லைன் ரம்மியில் மட்டுமல்ல பல சூதாட்டம் இருக்கு.. தடுத்து நிறுத்தினால் விளையாடாம இருப்பாங்களா? நடிகர் சரத்குமார் கேள்வி!!

நாகர்கோவிலில் நடைபெறும் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்த சமத்துவ மக்கள்…

கைதிகளின் பல் பிடுங்கிய விவகாரம்.. ஏப்., 10ம் தேதி வரை பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என அறிவிப்பு

நெல்லை : கைதிகளின் பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக குற்றவாளிகள் எவ்வித அச்சம் இன்றி தகவல் அளிக்கலாம் என்று விசாரணை…

மீண்டும் சாத்தான்குளம் சம்பவம்? விசாரணையில் நம்பிக்கை இல்லை : பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் திருப்பம்!!!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் காவல் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட எட்டு பேர் மூன்றாம் நாள்…

‘பணம் கொடு பட்டா தரேன்’… லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர்… ஆடியோ ஆதாரத்துடன் தாசில்தாரிடம் தொழிலதிபர் பரபரப்பு புகார்!!

தூத்துக்குடி அருகே கிராம நிர்வாக அலுவலர் தனிப்பட்டா பெறுவதற்காக கையெழுத்திட லஞ்சம் கேட்பதாக தொழில் அதிபர் ஆடியோ ஆதாரத்துடன் ஸ்ரீவைகுண்டம்…

கண் திறந்த அம்மன் சிலையால் பரபரப்பு : நள்ளிரவில் பூஜை செய்து வழிபட்ட மக்கள்.. (வீடியோ)!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நடராஜபுரம் 1வது தெருவில் ரயில்வே கேட் ஸ்ரீ காக்காச்சி அம்மன், சுடலைமாடசாமி, பேச்சியம்மாள், கருப்பசாமி திருக்கோவில்…

செயின் திருடிய சம்பவம்… புகாரளிக்க வந்த காவலருக்கு காவல் நிலையம் முன்பு அரிவாள் வெட்டு : ஒருவர் கைது…!!

தூத்துக்குடி : புகார் அளிக்க வந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை காவலரை காவல் நிலையம் முன்பு அரிவாள் வெட்டிய…

மக்களின் நலன் கருதி மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துக : தமிழக அரசுக்கு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தல்!!

நாட்டின் நலன், பொதுமக்களின் நலன் கருதி மத்திய அரசு கொண்டு வரும் நல்ல திட்டங்களை மாநில அரசு செயல்படுத்த வேண்டும்…

கைதிகளுக்கு பல் பிடுங்கிய விவகாரம் : விசாரணை அதிகாரி நெல்லை மாவட்ட ஆட்சியருடன் திடீர் சந்திப்பு.. சூடு பிடிக்கும் விசாரணை..!!

நெல்லை : காவல் நிலைய கைதிகளுக்கு ஏஎஸ்பி பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக விசாரணை அதிகாரி ஆட்சியருடன் திடீரென சந்தித்த…

கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்.. விசாரணை குழு மீது நம்பிக்கை இல்லை : மனித உரிமை ஆணையத்தை நாட பாதிக்கப்பட்டவர்கள் திட்டம்!!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் விசாரணையில் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் சார் ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்ட நீதி விசாரணை குழு…

இன்டர்நெட் காலியானதால் பப்ஜி விளையாட முடியாத விரக்தி.. 8ம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு..!!

தூத்துக்குடி: இன்டர்நெட் தீர்ந்ததால் கேம் விளையாட முடியாத விரக்தியில் கோவில்பட்டியில் 8ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்…

திருமண ஆசைக் கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் : இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய காவலர் கைது..!!

கமுதி அருகே இளம்பெண்ணை காதலித்து, திருமணம் செய்ய மறுத்த தனி ஆயுதப்படை காவலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து…

கைதிகளின் பற்களை பிடுங்கும் கொடூர போலீஸ் அதிகாரி.. நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்.. விசாரணை நடத்த கலெக்டர் அதிரடி உத்தரவு

நெல்லையில் காவல் நிலையத்துக்கு அழைத்து வரும் கைதிகளின் பற்களை பிடுங்கும் கொடூர போலீஸ் அதிகாரி மீதான புகார் குறித்து உதவி…

27 திமுக புள்ளிகளுக்கு கச்சேரி இருக்கு.. மொத்தம் 2 லட்சத்து 24 ஆயிரம் கோடி ; தேதி குறித்த அண்ணாமலை… தமிழக அரசியலில் பரபரப்பு..!!

தமிழகத்தில் சாராயம் விற்றதாக 46 ஆயிரம் கோடி ரூபாய் இருப்பதாக தெரிவித்திருந்த திமுக அரசு அதிலிருந்து ஒரு 2000 கோடி…

தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த அண்ணாமலை… பாஜக – தேவர் பேரவையினர் இடையே தள்ளுமுள்ளு : தூத்துக்குடியில் பரபரப்பு..!!

தூத்துக்குடி 3வது மைலில் முத்தராமலிங்க தேவர் சிலை முன்பு பாஜகவினர் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பேரவையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு…

திருடிய நகைகளை மூட்டை கட்டிய கொள்ளையர்கள்.. சுவர் ஏறி குதிக்கும் போது போலீசாரிடம் சிக்கிய சம்பவம் : 2 பேர் கைது..!!

கோவில்பட்டி அருகே நகை கடையின் பூட்டை உடைத்து 13 சவரன் நகை 25 கிலோ வெள்ளி பொருட்கள் திருடிய சம்பவம்…

தள்ளு.. தள்ளு.. தள்ளு.. திடீரென நடுரோட்டில் பழுதாகி நின்ற அரசுப் பேருந்து ; அரை கிலோ மீட்டருக்கு தள்ளிச் சென்ற போலீஸார்..!!

நடுரோட்டில் ரிப்பேர் ஆகி நின்ற அரசு பேருந்து, காவலுக்கு நின்ற போலீசார் அரை கிலோ மீட்டர் தூரம் பேருந்தை தள்ளிவிட்டு…